கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி 60-க்கும் அதிகமான தமிழர்கள் பலி! தேயிலை தோட்ட தமிழர்களை கண்டுகொள்ளாத பிணராயி விஜயன்!
கேரளாவில் பெய்து வரும் கடும் மழையினால் பெட்டி முடி தேயிலை தோட்ட தமிழ் தொழிலாளிகள் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஏராளமான வீடுகள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப் பணியில் ...