பிகாரில் நிதிஷ்குமார் சகாப்தம் முடிந்து நித்தியானந் தராய் சகாப்தம் ஆரம்பம்
பீகார் தேர்தலின் பெரும்பாலான எக்சிட் போல்கள் நிதிஷ்குமார் அவுட் என்றே கூறுகின்றன. நிதிஷ் குமாரும் அதை உணர்ந்தே இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் என்று கூறி விட்டார். ...
பீகார் தேர்தலின் பெரும்பாலான எக்சிட் போல்கள் நிதிஷ்குமார் அவுட் என்றே கூறுகின்றன. நிதிஷ் குமாரும் அதை உணர்ந்தே இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் என்று கூறி விட்டார். ...
இந்திய ராணுவத்தார் அல்லது தேசாபிமானிகள் அவசரமாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு அது இந்திய ராணுவ தளபதிகள் மற்றும் இதர ராணுவ உயர் பொறுப்பில் இருப்பவர்களை ...
சிரியா சண்டை, சுலைமானி கொலை என மிகபெரும் போர்நெருக்கடி பதற்றம் தணிந்த நிலையில் இந்தியாவும் சீனாவும் முறுக்கி கொண்டு நிற்கின்றன நல்ல வேளையாக அப்படியே நிற்கின்றன இந்நிலையில் ...
"மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது": ஸ்டாலினுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை சிறப்பான அறிக்கை.நிதானமாக வாசித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவும்.ஹைலைட்: ...
'நீட் தேர்வு பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை' என்ற தன் பொங்கல் பதிவில் சூரியா, "கொரோனா பயத்தால் உயிருக்கு பயந்து நீதிமன்றம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தீர்ப்பு ...
தமிழகத்தில் பாஜக முன்பை விட மிகவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.அதேபோல் பாஜகவின் அரசியல் பணி மற்றும் மக்கள் பணி அசுரவேகமாக செய்துவருகின்றது. இதன் தொடர்ச்சியாக மாநில தலைவர் ...
பாஜக இளைஞர் அணியால் ஸ்தம்பித்த இராமநாதபுரம். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இளைஞரணி மாவட்ட ...
சகாயம் IAS, இயற்கை விவசாயத்தை பின்பற்ற சொன்னால் கைத்தட்டி ஆர்பரிக்கும் மீடியா வியாதிகள் அண்ணாமலை IPS, 72 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருதை சொன்னால், அதை ...
வசந்தகுமார் மறைவுக்கு பாரதப் பிரதமர் மோடி, தமிழிசை, மற்றும் தலைவர்கள் அஞ்சலி.கன்னியாகுமாரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் H.வசந்தகுமார் சற்று முன் காலமானார். உழைப்பால் உயர்ந்தவர், வெற்றிகரமான தொழிலதிபர் ...
முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க-வில் இணைந்திருப்பது குறித்து, வீரப்பனின் மகள் வித்யாவீரப்பன் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். `அண்ணாமலை சேர்ந்திருப்பது தமிழக பா.ஜ.க-வுக்குப் பலம்’’ என்று வீரப்பனின் ...