Tag: MODI

உச்சநீதிமன்றம் இனி சென்னையில் தரமான முடிவு! பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்!

உச்சநீதிமன்றம் இனி சென்னையில் தரமான முடிவு! பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்!

உச்சநீதிமன்றத்தின் கிளைகளாக சென்னை, மும்பை, கல்கத்தா என மூன்று இடங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து உச்சநீதிமன்றம் டெல்லியில் மட்டுமே ...

ஸ்டாலினை தொடர்ந்து பிரதமரை சந்திக்கும் மம்தா! இனி மோடியின் ஆட்டம் சும்மா தாறுமாறா இருக்கும்!

ஸ்டாலினை தொடர்ந்து பிரதமரை சந்திக்கும் மம்தா! இனி மோடியின் ஆட்டம் சும்மா தாறுமாறா இருக்கும்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார். மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு பிரதமருடன், வங்காள ...

நான் தலைவர் அல்ல, சேவகன் ! தெறிக்கவிடும் அண்ணாமலை!

அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் ஆவதை தடுத்தது தி.மு.க- தெறிக்கவிட்ட அண்ணாமலை!

தமிழகத்தில் போலி சமூக நீதி பேசுவதாக கூறியுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் கொடுக்கப்பட்டு ...

சர்தார் சரோவர் அணை : நரேந்திர மோடியின் மகத்தான சாதனை! குஜராத்தில் கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசனின் அனுபவம்!

சர்தார் சரோவர் அணை : நரேந்திர மோடியின் மகத்தான சாதனை! குஜராத்தில் கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசனின் அனுபவம்!

குஜராத்திற்கு செல்கிறோம் என்றதும் ஒரு இனம் புரியாத உணர்வு என்னை சூழ்ந்து கொண்டது. இந்திய வரலாற்றில் குஜராத்திற்கென்று ஓர் தனித்த இடம் இருப்ப தை யாரும் மறுக்க ...

25 வழக்குகளில் தொடர்புடைய அருமனை கிறிஸ்துவ பேரவை தலைவர் ஸ்டீபன் கைது! ஜார்ஜ் பொன்னையா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்!

25 வழக்குகளில் தொடர்புடைய அருமனை கிறிஸ்துவ பேரவை தலைவர் ஸ்டீபன் கைது! ஜார்ஜ் பொன்னையா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்!

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில்.அந்த அருமனை கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அருமனை கிறிஸ்துவப் பேரவை தலைவரான ஸ்டீபனை கைது செய்தனர் காவல்துறை ...

இந்தியாவில் முதன்முறையாக அவசர கால ஆட்டோ ஊர்தி சேவை வழங்கிய நீலகிரி பெண்ணிற்கு பிரதமர் மோடி பாராட்டு.

இந்தியாவில் முதன்முறையாக அவசர கால ஆட்டோ ஊர்தி சேவை வழங்கிய நீலகிரி பெண்ணிற்கு பிரதமர் மோடி பாராட்டு.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார். “மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார்.  இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன”, என்று பிரதமர் கூறினார். பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன், திருமதி ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி அரசு மக்கள் நலனை காக்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை 54 சதவீதம் வரை குறைப்பு.

79ஆவது மனதின் குரல் பிரதமர் மோடியின் உரை.

எனதருமை நாட்டுமக்களே,      இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன.  ...

இந்தியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ஐரோப்பிய ஒன்றியத்தினை கலங்க செய்த அறிவிப்பு! இது எப்படி இருக்கு!

பா.ஜ.க தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் 12 கட்டளை! மக்கள் சேவையில் நமக்கு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் புது தில்லியில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தலைவர்களுக்கு பல விதமான அறிவுரைகளை ...

உயர்ந்த நற்பண்புக்கு சான்று பிரதமர் மோடி! விமர்சனம் செய்தலும் வைகோவின்  நலம் விசாரித்த மோடி!

உயர்ந்த நற்பண்புக்கு சான்று பிரதமர் மோடி! விமர்சனம் செய்தலும் வைகோவின் நலம் விசாரித்த மோடி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிறது. 24 நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கூட்ட தொடர் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நிறைவடைகிறது . இதனை தொடர்ந்து பாராளுமன்ற ...

மஹாராஷ்டிரா கூட்டுறவு துறையில் 25,000 கோடி ஊழல்! தூசி தட்டி கையில் எடுக்கிறார் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா….

இந்தியாவின் எல்லைகளை வலுப்படுத்தி வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது மோடி அரசு! அமித் ஷா!

தில்லியில் நடைபெற்ற எல்லை பாதுகாப்புப் படையின் 18 ஆவது விருது வழங்கும் விழாவில், எல்லை பாதுகாப்புப் படையில் வீரத்துடன் செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, அவர்களின் ஒப்பற்ற ...

Page 21 of 39 1 20 21 22 39

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x