Tag: ModiGovt

டிஜிட்டல் இந்தியாவின் மற்றுமொரு சாதனை! நாடு முழுவதும் 6045 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி!

டிஜிட்டல் இந்தியாவின் மற்றுமொரு சாதனை! நாடு முழுவதும் 6045 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி!

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் கீழ்காணும் தகவல்களை அளித்தார். ரயில்வே ...

உச்சநீதிமன்றம் இனி சென்னையில் தரமான முடிவு! பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்!

உச்சநீதிமன்றம் இனி சென்னையில் தரமான முடிவு! பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்!

உச்சநீதிமன்றத்தின் கிளைகளாக சென்னை, மும்பை, கல்கத்தா என மூன்று இடங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து உச்சநீதிமன்றம் டெல்லியில் மட்டுமே ...

ஸ்டாலினை தொடர்ந்து பிரதமரை சந்திக்கும் மம்தா! இனி மோடியின் ஆட்டம் சும்மா தாறுமாறா இருக்கும்!

ஸ்டாலினை தொடர்ந்து பிரதமரை சந்திக்கும் மம்தா! இனி மோடியின் ஆட்டம் சும்மா தாறுமாறா இருக்கும்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளார். மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு பிரதமருடன், வங்காள ...

சென்னையில் மட்டும் 11,217 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து! அப்போ இந்தியா முழுவதும் அடேங்கப்பா! அதிரடி கட்டிய மத்திய அரசு!

சென்னையில் மட்டும் 11,217 போலி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து! அப்போ இந்தியா முழுவதும் அடேங்கப்பா! அதிரடி கட்டிய மத்திய அரசு!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய கம்பெனி விவகாரங்கள் இணை அமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் கூறியுள்ளதாவது: உண்மையான வர்த்தகச் செயல்பாடுகள் அல்லது சொத்துகள் ...

கொங்கு தமிழச்சிக்கு கிடைத்த கௌரவம்! வானதி சீனிவாசன் தலைமையில் 11 பெண் மத்திய அமைச்சர்களுக்கு பாராட்டு விழா!

கொங்கு தமிழச்சிக்கு கிடைத்த கௌரவம்! வானதி சீனிவாசன் தலைமையில் 11 பெண் மத்திய அமைச்சர்களுக்கு பாராட்டு விழா!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் 11 பெண் அமைச்சர்களுக்கு தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன் தலைமையில் பாராட்டு விழா பாஜக டெல்லி தலைமையகத்தில் ...

சர்தார் சரோவர் அணை : நரேந்திர மோடியின் மகத்தான சாதனை! குஜராத்தில் கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசனின் அனுபவம்!

சர்தார் சரோவர் அணை : நரேந்திர மோடியின் மகத்தான சாதனை! குஜராத்தில் கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசனின் அனுபவம்!

குஜராத்திற்கு செல்கிறோம் என்றதும் ஒரு இனம் புரியாத உணர்வு என்னை சூழ்ந்து கொண்டது. இந்திய வரலாற்றில் குஜராத்திற்கென்று ஓர் தனித்த இடம் இருப்ப தை யாரும் மறுக்க ...

காதி பொருட்களின் விற்பனையை அதிகரித்த பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி!

காதி பொருட்களின் விற்பனையை அதிகரித்த பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாதம் தோறும் கடைசி ஞாயிறு அன்று மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். இதில் எப்போதும் காதி ...

கால் நூற்றாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் பெரும் வளர்ச்சி கண்டுள்ள குஜராத் – வானதி சீனிவாசன் பெருமிதம்!

கால் நூற்றாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் பெரும் வளர்ச்சி கண்டுள்ள குஜராத் – வானதி சீனிவாசன் பெருமிதம்!

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் குஜராத் மகளிரணி செயற்குழு கூட்டத்திற்கு கலந்து கொண்டு குஜராத் மொழியில் பேசி ...

இந்தியாவில் முதன்முறையாக அவசர கால ஆட்டோ ஊர்தி சேவை வழங்கிய நீலகிரி பெண்ணிற்கு பிரதமர் மோடி பாராட்டு.

இந்தியாவில் முதன்முறையாக அவசர கால ஆட்டோ ஊர்தி சேவை வழங்கிய நீலகிரி பெண்ணிற்கு பிரதமர் மோடி பாராட்டு.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார். “மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார்.  இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன”, என்று பிரதமர் கூறினார். பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன், திருமதி ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

1.89 கோடி தடுப்பூசி மாநிலங்களின் கையில் இருக்கு.. தகவலை வெளியிட்ட மத்திய அரசு!

43 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா!

நேற்று இரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 43 கோடிக்கும் அதிகமானோருக்கு (43,26,05,567) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய ...

Page 122 of 145 1 121 122 123 145

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x