Tag: ModiGovt

முதன்முறையாக வாரணாசி டு லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட காய்கறிகள் !

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . விவசாயம் செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து முதன்முறையாக லண்டனுக்கு 4 டன் ...

பிரதமரின் கரீப் கல்யாண்த்திட்டத்தின் கீழ்  27 நாட்களில் 33.14 கோடி மக்களுக்கு  31,235 கோடி நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் கரீப் கல்யாண்த்திட்டத்தின் கீழ் 27 நாட்களில் 33.14 கோடி மக்களுக்கு 31,235 கோடி நேரடியாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2020 மார்ச் 26ஆம் தேதி அறிவித்தபடி பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் இதுவரையில் (2020 ஏப்ரல் ...

கொரோனோ கருவி ஏமாற்றிய சீனா ! எச்சரிக்கை விடுத்த ஸ்பெயின் !

கொரோனா அவசரகால நடவடிக்கைக்கு ரூ.15,000 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் கோவிட்-19 அவசரகால நடவடிக்கை மற்றும் சுகாதார அமைப்பு தயார்நிலை தொகுப்பு"க்கு ரூ.15,000 கோடி மதிப்பிலான கணிசமான முதலீடுகளை ஒதுக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான ...

சீனாவிடம் இருந்து நிறுவனங்களை திரும்ப பெற்றது ஜப்பான்! இந்தியாவுடன் கை கோர்க்கும் ஜப்பான்!

மோடியின் தொலைநோக்கு திட்டம் பொருளாதாரத்தில் முன்னணி நாடாக இந்தியா !

சீனாவை விட்டு வெளியேறும் ஜப்பான் தென் கொரிய நிறுவனங்களை கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று விடாமல்இந்தியாவை நோக்கி மோடி அரசின் தொலை நோக்கு திட்டங்கள் வகுத்து கொண்டு ...

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொரோனாவை எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் – பிரதமர்.

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொரோனாவை எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் – பிரதமர்.

ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொவிட் 19ஐ எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர். அஷ்ரப் கனியின் சுட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மோடி இவ்வாறு கூறினார். ஆப்கானிஸ்தான் அதிபர் தனது சுட்டுரையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பாரசெட்டமால் போன்ற அத்தியாவசிய மருந்துகளையும் மற்றும் இதர பொருள்களையும் தமது நாட்டுக்கு வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அதிபருக்கு சுட்டுரையில் பதிலளித்த பிரதமர் மோடி, "வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சிறப்பான நட்பைப் பகிர்ந்துக் கொள்கின்றன. தீவிரவாதத்தின் கசப்பினை எதிர்த்து இரு நாடுகளும் நீண்ட காலமாக இணைந்து போராடி வருகின்றன. கொவிட் 19ஐயும் அதே ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் எதிர்த்து இணைந்து போராடுவோம்," என்றார்.

நரேந்திரமோதி‍ தற்போது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நெருக்கடியை சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

இதுவரை இந்திய சரித்திரத்திலேயே இது போன்ற ஒரு நெருக்கடி எந்த பிரதமருக்கும் ஏற்பட்டதே கிடையாது. ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு சீரியஸ் என்றாலே சில நாட்களில் குடும்பமே ...

நரேந்திர மோடியும் பாஜக அமைப்பும் – உள்ளாட்சித் தேர்தல் முதல் மத்திய தேர்தல் வரை.

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன் பாரதீய ஜனதா கட்சியின் அமைப்பில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது யாருக்காவது தெரியுமா? கட்சி அமைப்பை ...

அதி வேகமாக எரிபொருள் கிடங்குகளை நிரப்பி வரும் இந்தியா !!

மே மூன்றாவது வார முடிவிற்குள்ளாக இந்தியா தனது அனைத்து எரிபொருள் கிடங்குகளையும் நிரப்ப முடிவு செய்து கச்சா எண்ணெயை இந்திய எரிபொருள் கிடங்கு நிறுவனம் வாங்கி வருகிறது. ...

சுதேசியின் பொருள்களை ஏன் வாங்க வேண்டும் என்பது இப்போது உங்களுக்கு புரிகிறதா?

இப்போது வரை கொரோனாவுக்கு நன்கொடைகள் ….. டாடா: 1500 கோடிஐ.டி.சி: 150 கோடிஇந்துஸ்தான் யூனிலீவர்: 100கோடிஅனில் அகர்வால் (வேதாந்தா): 100 கோடிஹீரோ : 100 கோடிபஜாஜ் குழு: ...

சமூக விலகல் குறித்து சிறுவர்களின் வீடியோ பகிர்ந்த மோடி ! சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு

சமூக விலகல் குறித்து சிறுவர்களின் வீடியோ பகிர்ந்த மோடி ! சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு

உலகத்தினை ஆட்டி படைத்தது வரும் கொரோனவால் உலகமே வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகத்தை பொறுத்தவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ...

Page 151 of 154 1 150 151 152 154

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x