Tag: Murder

Murder

திருக்கோவிலூர் அருகே குடும்பத் தகராறு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த மாமன்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது குன்னத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் ராமலிங்கம். இவரது மகளான சுபா என்பவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ...

மேல்மையனூர் அருகே சொத்து தகராறில் சித்தியை கொன்று வீசிய மகன் கைது.

மேல்மையனூர் அருகே சொத்து தகராறில் சித்தியை கொன்று வீசிய மகன் கைது.

விழுப்புரம் மாவட்டம்,மேல்மையனூர் அடுத்துள்ள,துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்,இவர் இறந்துவிட்டார்.இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி பெயர் விருத்தாம்பாள், 50;இவர் திண்டிவனம் அடுத்துள்ள,நடுவானந்தல் கிராமத்தில் வசிக்கிறார். வரது மகன்கள் ...

Murder

சென்னையில் பயங்கரம் : மனைவி கண் முன்னே கணவனை சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.! மக்கள் அச்சம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தின் தலைநகரம் கொலைநகரமாக மாறி வருகிறது. போதை பொருள் அதிகரிப்பால் கொலை என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ...

Murder

மதுபோதைக்கு அடிமை! மகனை கல்லால் அடித்து கொலை செய்த தாய்.. இது மதுரை சம்பவம்!

மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் காரணமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலியல் வன்முறை குற்றங்ககளும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் ...

insta

கணவன் வியர்வை சிந்தி சேகரித்த பணம்! மனைவியின் இன்ஸ்டா மோகம்.. கொலை செய்த கணவர்! சமூகவலைத்தளங்கள் அதிகரிக்கும் குற்றங்கள்!

சமூகவலைத்தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, அவதூறாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் குடும்பத்தினர், உறவுகளுக்குள்ளும் பல்வேறு உரசல்களையும், விரிசல்களையும் சமூகவலைத்தளங்கள் உருவாக்கி இருக்கின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. சமூக வலைத்தளங்கள் ...

JAYAKUMAR CONGRESS

ஜெயக்குமார் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை – 20 ஆண்டு கால நண்பர் கொடுத்த வாக்குமூலம்

காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடற்கூராய்வில் வயிற்றுக்கு மேல் பகுதியில் இரும்பு தகடு இருந்ததும் கால்கள் கட்டப்பட்டிருந்ததும் ...

Bomb Blast

தி.மு.க ஒன்றியச் செயலாளர் வெடிகுண்டு வீசி கொலை! தலைநகரம் கொலைநகரமாக மாறுகிறதா? வண்டலூரில் பயங்கரம்!

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. போதை பழக்கம் ரவுடிகளின் அட்டுழியம் என தமிழகம் தத்தளித்து வருகிறது. பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் சாதாரணம் ...

Page 1 of 3 1 2 3

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x