Tag: news 7tamil

தமிழக மக்களுக்கு ஷாக் மேல் ஷாக்!  நீட் பிரச்னை முடியவில்லை அதற்குள் மின்கட்டண பிரச்சனை!  விழிபிதுங்கும் திமுக!

தி.மு.க-வில் ‘சமூகநீதி’ எப்போது கடைபிடிக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே??

தி.மு.க-வில் 'சமூகநீதி' எப்போது கடைபிடிக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே?? "ஈ.வெ.ராமசாமி பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் முதல்வர் ...

தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !

அடிமை சட்டங்கள் குப்பையில் வெகுவிரைவில் !மோடி-அமித்ஷா கூட்டணியின் அடுத்த அதிரடி..

பிரிட்டிஷ் கால ஆண்டான் - அடிமை சட்டங்கள் குப்பையில் வெகுவிரைவில்? இரண்டு ஆண்டு காலமாக பலரது கருத்துகளையும் கேட்ட மத்திய அரசு, இப்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் ...

சிலிண்டருக்கு ₹21.50 வருவாய் பெறும் மத்திய அரசு ₹60 வரை மானியமாக தருகிறது.தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் ₹100 மானியம் தருமா விடியல் அரசு.

சிலிண்டருக்கு ₹21.50 வருவாய் பெறும் மத்திய அரசு ₹60 வரை மானியமாக தருகிறது.தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் ₹100 மானியம் தருமா விடியல் அரசு.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் சமையல் சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் விலையை இன்று ரூ.25 உயர்த்தியது இன்றைய சில்லரை விற்பனை விலை - ...

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே.

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே.

பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே மகாராஷ்டிரா அரசியலில் ராஜ் தாக்கரேயின் மகாராஸ்டிரா நவ நிர்மாண் சேனா பிஜேபியுடன் இணைந்து கை கோர்க்க இருக்கிறது. இதற்கு பிள்ளையார்சுழியை கிருஷ்ண ...

இலங்கை தமிழர் நலனில் பிரதமர் மோடி ! புள்ளி விவரங்களுடன் வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இலங்கை தமிழர் நலனில் பிரதமர் மோடி ! புள்ளி விவரங்களுடன் வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், நமது மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றதிலிருந்து இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் அதிக ...

பெரிதும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தொடர் நிகழ்ச்சி: அகில இந்திய வானொலி செய்தி பிரிவு ஒலிபரப்புகிறது.

நாட்டின் பொது ஒலிபரப்பு நிறுவனமான சென்னை அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு, வரும் ஓராண்டு காலத்திற்கு, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய செய்திச் சித்திரம் ஒன்றை ஒலிபரப்புகிறது. நாட்டின் 75வது ...

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மாபெரும் மோடி சாதனை.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மாபெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,35,290 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 67,19,042 முகாம்களில் 62,29,89,134 தடுப்பூசிகள் ...

ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!

பாலியல் சர்ச்சை விவகாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில்.

இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு கே டி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த,செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட ...

முன்னாள் ஆப்கான் அதிபர் சகோதரர் தலிபான்களுடன் ஒப்பந்தம்.

முன்னாள் ஆப்கான் அதிபர் சகோதரர் தலிபான்களுடன் ஒப்பந்தம்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனிக்கு சனிக்கிழமை ஏற்பட்ட பெரும் சங்கடத்தில், அவரது சகோதரர் ஹஷ்மத் கானி அகமதுசாய் தலிபான்களுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, ...

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான திரு ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி  (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆகும். தேர்தலின்போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: 1.       தேர்தல் சம்பந்தமான பணிகளின் போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 2.       தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அரங்கம்/அறை/ வளாகத்தின் நுழைவாயிலில்: •        உடல்வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவிகள்‌ மூலம் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். •        அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் இடம்பெற வேண்டும். 3.       மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொவிட்-19  வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். 4.       இந்தத் தேர்தல், கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு  தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Page 83 of 105 1 82 83 84 105

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x