Tag: sivan

ஈசன் முடிவில்லாதவர், விவரிக்க முடியாதவர் என்றும் நிலையானவர்- பிரதமர் மோடி!

ஈசன் முடிவில்லாதவர், விவரிக்க முடியாதவர் என்றும் நிலையானவர்- பிரதமர் மோடி!

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சோம் நாத் பவனி, சோம்நாத் கண்காட்சி கூடம், ...

இன்றைய கிழமை காயத்திரி சனி பகவான் காயத்ரி மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹேகட்கஹஸ்தாய தீமஹிதன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் இன்றைய திதி நித்யா காயத்ரி மந்திரம்ஸ்ரீஜ்வாலாமாலினிஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹேமஹாஜ்வாலாயை தீமஹிதன்னோ தேவி ப்ரசோதயாத். வழிபாடு பலன்கள்:எந்தத் துன்பமும் தீயிலிட்ட ...

இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்..

எல்லோரிடமும் தூய்மையானஎண்ணத்துடன் பழகுவேன் என்றபால் அபிஷேகமும்.. யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்றுஇளநீர் அபிஷேகமும்.. எல்லோரிடமும் இனிமையாக இருப்பேன் என்று தேன் அபிஷேகமும்.. எப்பொழுதும் நற்குணங்களையே அனைவருக்கும் ...

துறவி என்றால் நம் என்னங்களில் தோன்றுவது என்ன??

காவி உடை ருத்ராட்கம் அணிந்து சடை வளா்த்து இருப்போா் . மிகப்பொிய மடங்களின் மடாதிபதிகள் இவா்களே துறவிகள் என்று நாம் மனதில் பதிய வைத்துள்ளோம் . துறவிக்கு ...

ஒரே வரியில் மாணிக்கவாசகர் சுவாமி கூறினார் இறைவன் சிவபெருமான் பார்த்து

நீ பித்தன் னு சுந்தரர் சொன்னது பொய்னு நினைச்ச ஆனால் அது உண்மை தான் நீ சாதரண பித்தன் இல்ல பெருந்துறை வளர் பெரும் பித்தன் னு ...

இந்து கோவில்கள் நிதியிலிருந்து 10 கோடி நிவாரண நிதி! ஜமாத் மற்றும் கிருஸ்துவ சபைகள் நிதி எப்போது?

கோவில் வெறும் வழிபாட்டு தலம் மட்டுமல்ல..பல நூறு தொழில்களின் அடிப்படை ஆதாரமே கோவில்கள்தான்..

அவைகள்; 1.கற்பூரம் தயாரிப்பாளர்..2.ஊதுவத்தி தயாரிப்பாளர்..3.சுவாமி சிலைகள் தயாரிப்பாளர்4.கோவிலுக்கு வெளியில் உள்ள தேங்காய் கடை பூ கடை அகல் விளக்கு கடை பால் விற்கும் அம்மா.. பழக்கடைக்காரர்.. மொட்டை ...

காலை மாலை விளக்கேற்ற கடவுள் கூறினாரா? ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?

காலையும், மாலையும் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கு ஏற்றினால் தான் வாழ்க்கை வளமாக இருக்குமா? கடவுள் வந்து விளக்கேற்ற சொன்னாரா? இப்படி பல பேர் விதண்டாவாதம் ...

பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த சிறுதொண்டநாயனார் வரலாறு.

காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் மாமாத்திரர் குலத்திலே அவதாரம் செய்தார் சிறுதொண்ட நாயனார் . இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும். நரசிம்ம ...

சித்தா்களை பாா்க்க முடியுமா ?

இப்போது சித்தா்கள்யாரேனும் உள்ளாா்களா?அப்படி இருந்தால் நம் கண்களுக்கு ஏன் தொிவதில்லை ?இந்த கேள்விகள் தான் பலரும் முகநூலில் கேட்கிறாா்கள் . முதலில் சிறிய கதை ஒருவா் ஆற்றில் ...

“சம்பந்தப் பெருமான் தேவாரம்” திருப்பாசூர் திருப்பதிகம்

குறிப்பு: திருப்பாசூர், இத்தல இறைவர் மூங்கில் காட்டில் இருந்து வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி, தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து 5 கிமீ தொலைவில் ...

Page 1 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x