அதிகாரியை செருப்பால் அடிப்பேன் எனகூறிய அராஜக திமுக எம்எல்ஏ.
கடந்த மாதம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தது. ஆண்ட்ரே திமுகவினர் தங்களின் அராஜகத்தை கையில் எடுத்தனர். அம்மா உணவகத்தை தாக்கினார்கள். அம்மா மினி கிளினிக்கள் தாக்கப்பட்டது ...
கடந்த மாதம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தது. ஆண்ட்ரே திமுகவினர் தங்களின் அராஜகத்தை கையில் எடுத்தனர். அம்மா உணவகத்தை தாக்கினார்கள். அம்மா மினி கிளினிக்கள் தாக்கப்பட்டது ...
தமிழக அரசியலில் நேற்று முன்தினம் புயல் வீச தொடங்கியது, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக அரசு செய்யவிருக்கும் ஊழலை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் அதற்கான ஆதாரங்கள் ...
பத்திரிகை சந்திப்பில் அண்ணாமலை கிளப்பிய விவகாரம் சாதாரணமானது அல்ல! தமிழ்நாட்டின் மின் சக்தி வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்றினை ஆளும்கட்சியினர் வளைத்து போட்டு அந்த நிறுவனத்திற்கு 5000 ...
தற்போது நாடு முழுவதும் இந்து மதத்தினை எப்படியாவது அழித்து விடவேண்டு என்ற நோக்கத்துடன் ஒரு கும்பல் மதமாற்றம் செய்யும் தொழிலை மேற்கொண்டுள்ளது. இந்துக்கள் என்ற போர்வையில் அரசாங்க ...
புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எப்போதும் எப்போதும் போல் போல் ஆளும் கட்சியின் அராஜகம் அரங்கேறியது. அதை ஊடகங்கள் மறைத்தன.அங்கங்கு தேர்தல் அலுவலர்கள் ...
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து திமுகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார். இதில் எல்லாம் தி.மு.க செய்த ஆட்டூழியங்கள். திமுகவின் இரட்டை நிலைப்பாடு ஆகிவற்றை தோலுரித்து காட்டியுள்ளார். ...
திமுக ஆட்சியில் தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லை என பரவலாக பேசப்படுவது வழக்கம். அவர்கள் கட்சி நிர்வாகளுக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம். எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை ...
தஞ்சாவூர்-தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் வழங்குவதாகக் கூறி, மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் இறந்ததால், நுாற்றுக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ...
கோவையில் பறந்த தேஜாஸ். இந்திய விமானப் படைக்கு சொந்தமான கோயம்புத்தூருக்கு அருகே உள்ள சூலூர் விமான படை தளத்தில் இருந்து 14 தேஜாஸ் விமானங்கள் ஒரே சமயத்தில் ...
சின்னம் மாறி போட்டியிட்ட விவகாரத்தில் 4 எம்.பி.க்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது, மேலும் கடலூர் திமுக எம்.பி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ...
