Tag: TAMILANS

காங்கிரசை கைவிட்டு பாஜகவுக்கு ஆதரவு தர திமுக தயார் ! பிரதமர் மோடியின் அமைதிக்கு இது தான் காரணமா !

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்க உள்ள நிலையில், பிரச்னைகளின் அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு ஆதரவு தருவதற்கு தி.மு.க., முடிவு செய்துள்ளது. பார்லி.,யை முடக்கும் ...

பிகாரில் நிதிஷ்குமார் சகாப்தம் முடிந்து நித்தியானந் தராய் சகாப்தம் ஆரம்பம்

பீகார் தேர்தலின் பெரும்பாலான எக்சிட் போல்கள் நிதிஷ்குமார் அவுட் என்றே கூறுகின்றன. நிதிஷ் குமாரும் அதை உணர்ந்தே இதுதான் என்னுடைய கடைசி தேர்தல் என்று கூறி விட்டார். ...

மதக் கலவரங்களுக்கு வழி வகுக்கும் “ கருப்பர் கூட்டம் “ எனும் யூடியூப் சேனல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ! தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, தமிழத்தில் இந்துக்கள் , இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் என அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல வாழ்ந்து வருகின்றனர். இதை கொடுக்கும் ...

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது ஏன் ?

பட்டியல் இனத்தவர் குறித்த பேச்சு தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என ...

தெய்வமாக கருதக்கூடிய சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்தது மிகவும் கண்டனத்துக்குரியது- அர்ஜுன் சம்பத்

தெய்வமாக கருதக்கூடிய சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்தது மிகவும் கண்டனத்துக்குரியது- அர்ஜுன் சம்பத்

பாரத அன்னையின் தவப்புதல்வியான பூமிபுத்ரி சீதா தேவியையும், ஆண்டாள் நாச்சியார் போல வணங்க வேண்டிய பெண்களை கொலை செய்வது மிகவும் வருந்தத்தக்கது.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ எனும் ...

தமிழ்நாட்டில் இன்று 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது சென்னையில் மட்டும் இன்று 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியது ...

பொதுமக்கள்’ போராட்டம் என்று பல ஊடகங்களில் இந்த செய்தியே வெளியிடாத நிலையில், சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. ஆனால் இந்த போராட்டத்திற்கு பின் உள்ளவர்கள் யார்?

தண்டையார் பேட்டை, திருப்பூர், கயத்தார் போன்ற பல இடங்களில் ஊரடங்கை மீறி அல்லது எதிர்த்து 'பொதுமக்கள்' போராட்டம் என்று பல ஊடகங்களில் இந்த செய்தியே வெளியிடாத நிலையில், ...

தமிழக தொழிலாளர்கள் போற்றும் தலைவன்….

மே 1 உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.. தொழிலாளர்களின் உழைப்பே உலக இயக்கத்திற்கு காரணம் என்று உலகின் தலைசிறந்த தலைவர்கள் கார்ல் மார்க்ஸ்,லெனின் போன்றோர் சொல்லி ...

நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய தினம் இன்று !

நம்புங்கள் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ போரை நிறுத்திய தினம் இன்று !

கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து இலங்கை ஈழ தமிழர் போரை நிறுத்திய தினம் இன்று ! உண்ணாவிரததத்தின் ஒரு நாடகத்தின் 11-ம் ஆண்டு நினைவு ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x