Tag: Tamilnadu

Annamalai IPS

எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! தி.மு.க வை எச்சரித்த அண்ணாமலை!.

பழனியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க போராட்டம் நடத்தியது. இது தொடர்பாக பாஜகவினர் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கையில் இறங்கியது. 15 ...

ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!

தமிழகத்தில் இருப்பது சமூக நீதியா? சந்தர்ப்பவாதமா? தி.மு.கவை சம்பவம் செய்த அண்ணாமலை

தமிழகத்தில் இருப்பது சமூக நீதியா; சந்தர்ப்பவாதமா என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம்.தி.மு.க., எப்போதுமே தமிழுக்கும், தாழ்நிலை மக்களுக்கும், சிறுபான்மை இனத்துக்கும் எதிராக தான் செயல்படும். 'தமிழ், தமிழ்' ...

oredesam Vanathi Srinivasan

பட்டியலின வகுப்பை சேர்ந்தவரை தமிழக துணை முதல்வராக நியமிக்க வேண்டும்-வானதி சீனிவாசன்

தமிழகத்தின் துணை முதல்வராக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கப்படவேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற ...

பொதுச்சொத்தை  சேதப்படுத்துபவர்கள்  தேசதுரோகிகள்-இயக்குநர் பேரரசு அதிரடி

பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் தேசதுரோகிகள்-இயக்குநர் பேரரசு அதிரடி

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளில் ஆள் சேர்ப்பதற்கான புதிய திட்டமான "அக்னிபத்' திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கி விட்டது. ஆட்சேர்ப்புக்கானஅறிவிப்பும் ...

draupadi murmu

இஸ்லாமியர்..பட்டியலினத்தவர்..பழங்குடியினர்.. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.கவின் தரமான சம்பவம்!

சமூகநீதியை தொடர்ந்து நிலைநாட்டிவரும் கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது.அதற்கு சாட்சியாக பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்த மூன்று முறையும் இஸ்லாமியர், பட்டியலினத்தவர், பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களை குடியரசுத் ...

காவலர்கள் மீது எச்சில் துப்பிய காங்கிரஸ் மூத்த தலைவருக்கு குவியும் கண்டனம்.

காவலர்கள் மீது எச்சில் துப்பிய காங்கிரஸ் மூத்த தலைவருக்கு குவியும் கண்டனம்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்து ...

பிரதமர் குறித்து தவறான கருத்து பதிந்த பிரகாஷ்ராஜை ! வச்சுசெய்த நெட்டிசன்கள் ..

பிரதமர் குறித்து தவறான கருத்து பதிந்த பிரகாஷ்ராஜை ! வச்சுசெய்த நெட்டிசன்கள் ..

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு செயலை செய்தாலும் அதுபற்றி உடனே பொய் செய்தியை பரப்பி ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் இன்று வரை ...

மர்ம நபர்கள் அட்டூழியம் 22 சுவாமி சிலைகள் உடைப்பு.

மர்ம நபர்கள் அட்டூழியம் 22 சுவாமி சிலைகள் உடைப்பு.

ஸ்ரீபெரும்புதுார் அருகே துளசாபுரம் கிராமத்தில் இரு கோவில்களில் இருந்த 22 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை ...

கோவாவில் காங்கிரசை காலி செய்யும் தேவேந்திர பட்னாவிஸ் .

சிவசேனா ஆட்சி காலி ! விரைவில் மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி.

மஹாராஷ்டிராவில் ஆளுங் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டே, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 46 பேருடன், அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார். ...

ஜனாதிபதி வேட்பாளரின் எளிமை துடைப்பத்தால் கோயிலை தூய்மை செய்து சுவாமி தரிசனம்.

ஜனாதிபதி வேட்பாளரின் எளிமை துடைப்பத்தால் கோயிலை தூய்மை செய்து சுவாமி தரிசனம்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரவுபதி முர்மு, ஒடிசாவில் உள்ள கோயிலில் துடைப்பத்தால் தானே தூய்மை செய்து சுவாமி தரிசனம் செய்துள்ளார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் ...

Page 129 of 242 1 128 129 130 242

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x