Tag: Tamilnadu

பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி.

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் ...

மாணவி எரித்துக் கொலை; சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக விசாரிக்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூலம் விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு தமிழக அரசு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என தமிழக ...

தெய்வமாக கருதக்கூடிய சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்தது மிகவும் கண்டனத்துக்குரியது- அர்ஜுன் சம்பத்

தெய்வமாக கருதக்கூடிய சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்தது மிகவும் கண்டனத்துக்குரியது- அர்ஜுன் சம்பத்

பாரத அன்னையின் தவப்புதல்வியான பூமிபுத்ரி சீதா தேவியையும், ஆண்டாள் நாச்சியார் போல வணங்க வேண்டிய பெண்களை கொலை செய்வது மிகவும் வருந்தத்தக்கது.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ எனும் ...

போலி ஆதார் தயாரித்த நைமோவா ஜெசிமாவுக்கு ஜாமீன்!  நீதிபதி நசீமாபானு வழங்கினார்!

போலி ஆதார் தயாரித்த நைமோவா ஜெசிமாவுக்கு ஜாமீன்! நீதிபதி நசீமாபானு வழங்கினார்!

உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் நைமோவா ஜெசிமா (22). இவர் கடந்தாண்டு ஜனவரியில் சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வந்தார். விசா காலம் முடிந்த பிறகு மதுரையில் தங்கியிருந்துள்ளார். ...

குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

சென்னை சுங்கத்துறை, மே 10 ம் தேதி அன்று சென்னை வந்த மூன்றாவது சிறப்பு விமானத்தின் பயணிகளுக்கு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் எளிய நடைமுறைகளைப் பின்பற்றி உதவியது. குவைத்தில் இருந்து 171 பயணிகளோடு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX ...

மாவட்ட வாரியாக இலவசமாக ஹோமியோபதி கொரோனா நோய் எதிர்ப்பு ஆற்றல் மருந்து வழங்கும் மருத்துவர்கள் பட்டியல்.

(தமிழ்நாடு முழுவதும்) ( சேவை மனப்பான்மையுடன் செய்கிறோம்/ வசதி வாய்ப்புகள் உள்ள பெரிய மனிதர்கள் இம் மருத்துவ சேவைகளை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்ல உதவலாம் வரவேற்கிறோம்) ...

இன்றைய கிழமை காயத்திரி சனி பகவான் காயத்ரி மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹேகட்கஹஸ்தாய தீமஹிதன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் இன்றைய திதி நித்யா காயத்ரி மந்திரம்ஸ்ரீஜ்வாலாமாலினிஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹேமஹாஜ்வாலாயை தீமஹிதன்னோ தேவி ப்ரசோதயாத். வழிபாடு பலன்கள்:எந்தத் துன்பமும் தீயிலிட்ட ...

ராமாயணத்திற்குப் பிறகு, பகவத் கீதை குறித்து செமினார் நடத்த ஜே.என்.யு முடிவு.

ராமாயணத்திற்குப் பிறகு, பகவத் கீதை குறித்து செமினார் நடத்த ஜே.என்.யு முடிவு.

ராமாயணம் மூலம் தலைமைப் பாடங்கள் குறித்த ஒரு செமினார்க்குப் பிறகு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ) இப்போது கோவிட் -19 நெருக்கடியின் போது பகவத்-கீதையிலிருந்து படிப்பினைகள் குறித்து ...

ஒரே வரியில் மாணிக்கவாசகர் சுவாமி கூறினார் இறைவன் சிவபெருமான் பார்த்து

நீ பித்தன் னு சுந்தரர் சொன்னது பொய்னு நினைச்ச ஆனால் அது உண்மை தான் நீ சாதரண பித்தன் இல்ல பெருந்துறை வளர் பெரும் பித்தன் னு ...

மதுரையில் நேற்று கூட்டமாகக் கூடி தடை செய்யப்பட்ட பகுதியைத் திறந்து விடச் சொல்லி பிரச்சனை செய்துள்ளனர் ஜமாத் ஆட்கள் சிலர்.

தமிழகத்தில் இது முதல் முறை அல்ல. இது போல் மாநிலம் முழுவதும் செய்கிறார்கள். இது திட்டமிட்டே தான் செய்கிறார்கள் என்று சந்தேகம் வலுவாக எழுகிறது. காரணம் ஒரு ...

Page 232 of 241 1 231 232 233 241

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x