ஒரே வரியில் மாணிக்கவாசகர் சுவாமி கூறினார் இறைவன் சிவபெருமான் பார்த்து
நீ பித்தன் னு சுந்தரர் சொன்னது பொய்னு நினைச்ச ஆனால் அது உண்மை தான் நீ சாதரண பித்தன் இல்ல பெருந்துறை வளர் பெரும் பித்தன் னு ...
நீ பித்தன் னு சுந்தரர் சொன்னது பொய்னு நினைச்ச ஆனால் அது உண்மை தான் நீ சாதரண பித்தன் இல்ல பெருந்துறை வளர் பெரும் பித்தன் னு ...
தமிழகத்தில் இது முதல் முறை அல்ல. இது போல் மாநிலம் முழுவதும் செய்கிறார்கள். இது திட்டமிட்டே தான் செய்கிறார்கள் என்று சந்தேகம் வலுவாக எழுகிறது. காரணம் ஒரு ...
காலை(01.05.20) கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் போற்றுதலுக்கும் மரியாதைக்குரிய தியாகத் திருவுருவம் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை யாரோ ஒருவர் அவமானப்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் அவர்களை ...
காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் திருப்பூரை அச்சுறுத்தும் மத அடிப்படைவாத கும்பல் மீது நடவடிக்கை தேவை.. தொழில் நகரமான திருப்பூர் தற்போதுகொரானா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக இருந்து ...
தண்டையார் பேட்டை, திருப்பூர், கயத்தார் போன்ற பல இடங்களில் ஊரடங்கை மீறி அல்லது எதிர்த்து 'பொதுமக்கள்' போராட்டம் என்று பல ஊடகங்களில் இந்த செய்தியே வெளியிடாத நிலையில், ...
'ஒரே தேசம், ஒரே ரேஷன்' கார்டு திட்டத்தில் உத்திரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும், டையூ மற்றும் டாமனில் இன்று இணைந்துள்ளன. நெருக்கடியான தற்போதைய சூழ்நிலையில் ...
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் நபர்கள் நேரடியாவோ மறைமுகமாகவோ தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கு ...
68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்து விட்டதாக ' பொய் செய்தி' வெளியிட்ட தினகரன், தினத்தந்தி , one india ஆகிய செய்தி நிறுவனங்கள் மீது ...
12/04/2020 அன்று ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. நவாஸ் கனி அளித்த அறிக்கையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 11 ...
பஞ்சாமிர்தம்~~~~~~~~~ நமது சேவைமுழு சமுதாயத்தின் வளர்ச்சியை நோக்கியே.இந்த பணி செய்வதன் மூலம்நமது அகங்காரம் குறைகிறது.பணியில் ஈடுபடும் போது பாதுகாப்பு விதிமுறைகளை முழுவதும் கடைபிடிக்க வேண்டும். 2 குடும்ப ...
