கடமையை நீங்கள் சரியாக செய்யாமல் மத்திய அரசை குறை கூறுவதா-அண்ணாமலை ஆவேசம்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,தமிழக முதல்வர்,திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ...
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை,தமிழக முதல்வர்,திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ...
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு. இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநில அரசியல் கட்சிகளும் ...
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவ பின்னணியில் அதிகாரமிக்க ஆளுங்கட்சி நபர் உள்ளார். திருவேங்கடம் என்கவுன்டர் ஏன்? என தமிழக பா.ஜக மூத்த ...
கோவை மாநகரில் நடைபெற்ற தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அஸோசியேஷன் அமைப்பின், புதிய நிர்வாகிகள் பங்கேற்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் குடும்ப விழா ...
தமிழகத்தில் கள்ளசாராயம் போதைப்பொருள் பழக்கவழக்கம் என்பது சர்வசாதாரணமாகி விட்டது கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10லட்சம் நிவாரணம் என அரசு அறிவித்தது இது பெரும் எதிர்ப்பலைகளை கிளப்பியது. இந்த ...
கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், ...
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, ...
தமிழகத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்த 1000 ஆண்டு பழமையான சோழர் காலத்து சிவன் கோயில், வந்தவாசி அருகே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் உதவியுடன் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் ...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திருவேங்கடத்தை ...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விவாதத்தில் சட்டம் ஒழுங்கு பற்றி அண்ணாமலை பேசக்கூடாது என்று செல்வப் பெருந்தகை தெரிவித்திருந்தார்.இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ...
