ஆரோவில்லில், சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆரோவில் அறக்கட்டளை, மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து புதிய வளாகத்தை நிறுவ உள்ளது. இந்நிலையில், செ ன்னை ஐ.ஐ.டி., உயர்மட்ட பிரதிநிதிகளான இயக்குநர் காமகோடி, பேராசிரியர் ரஜ்னிஷ் ...
ஆரோவில் அறக்கட்டளை, மத்திய கல்வி அமைச்சகத்துடன் இணைந்து புதிய வளாகத்தை நிறுவ உள்ளது. இந்நிலையில், செ ன்னை ஐ.ஐ.டி., உயர்மட்ட பிரதிநிதிகளான இயக்குநர் காமகோடி, பேராசிரியர் ரஜ்னிஷ் ...
மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Artisans பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் ...
தேசத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த 40 தேசத் துரோகிகளின் இணையதள கணக்குகள் முடக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாகும். இத்துடன் நில்லாது இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் முழுமையாக விசாரித்து, இவர்களின் ...
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வாகனம் மாற்றுப்பணிக்கு ஒதுக்கப்பட்டடதால் சுமார் 1 ...
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்,ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலையில் விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி அதன் எல்லை பகுதிகளை பகிர்ந்துள்ள ...
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பீகாரில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது, நேபாளம், மியான்மர், வங்கதேசம் போன்ற வெளி நாடுகளில் இருந்து பலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது ...
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் 2026 இல் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் முனைப்புடன் செயல்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. வரலாற்றில் ...
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும்,தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் ...
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும்,தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டிடப் ...
இஸ்ரேல் இராணுவம் 9 ஈரானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களைக் கொன்றதாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் வகையில் கொல்லப்பட அணு விஞ்ஞானிகளின் பெயர்களையும் இஸ்ரேல் ...
