Tag: TamilNews

ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கமாட்டீர்களா? மத்தவங்க இளிச்சவாயர்களா- ஊடகங்களை கிழித்த கிருஷ்ணசாமி !

ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம் !இந்தியாவிலிருந்து தமிழகத்தைத் துண்டாடிக்க நினைக்கின்றது திமுக கிருஷ்ணசாமி ஆவேசம்.

தேசிய ’நீட்’டுக்கு எதிரான ‘திராவிடத்தின்’ 165 பக்க குற்றப்பத்திரிக்கையே, ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை! ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம்!! ’சத்யமேவ ஜெயதே’ / ’வாய்மையே வெல்லும்’ ...

டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் பயங்கரவாதிகள் பைல்களுடன் அமித்ஷாவுடன் சந்திப்பு நடக்கபோவது என்ன !

டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் பயங்கரவாதிகள் பைல்களுடன் அமித்ஷாவுடன் சந்திப்பு நடக்கபோவது என்ன !

இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள். முதல் முறையாக ...

பெட்ரோல் டீசல் விலையில்  தி.மு.க வின் பித்தலாட்டம் அம்பலம் ! அன்று  GSTக்குள் வேண்டும்! இன்று வேண்டாம்!

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #பதில்சொல்திமுக.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த GST கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழ்நாடு சார்பில் நிதித் ...

ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கமாட்டீர்களா? மத்தவங்க இளிச்சவாயர்களா- ஊடகங்களை கிழித்த கிருஷ்ணசாமி !

ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கமாட்டீர்களா? மத்தவங்க இளிச்சவாயர்களா- ஊடகங்களை கிழித்த கிருஷ்ணசாமி !

நீட் தேர்வு; ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எடப்பாடி அரசை அடிமை அரசு என்றும் அடிமை அரசு பதவி விலக வேண்டும் என்று சொன்னார்கள். திமுக ...

கேள்விகேட்டால் மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என அநாகரீகமான பதில் தரும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

கேள்விகேட்டால் மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என அநாகரீகமான பதில் தரும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த வாரம் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், லக்னோவில் நடந்தது. இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி ...

நீட் ‘ஏன் வேண்டாம்’ என்பதை விட நீட் ‘ஏன் வேண்டும்’ என்பதை தெளிவாக்கியுள்ளது ஏ கே ராஜன் குழு அறிக்கை.

நீட் ‘ஏன் வேண்டாம்’ என்பதை விட நீட் ‘ஏன் வேண்டும்’ என்பதை தெளிவாக்கியுள்ளது ஏ கே ராஜன் குழு அறிக்கை.

"2011ல் தமிழ் வழியில் பயின்று அனுமதிக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை விட 2021ல் குறைந்தது. இதற்கு காரணம் நீட் தேர்வே" :ஏ கே ராஜன் குழு ...

விதிமுறைகளை மீறிய கட்டுமான நிறுவனங்களுக்கு ரூ.1.59 கோடி அபராதம்

சென்னை மாநகராட்சிக் கட்டிடத்திற்கு ரிப்பன் கட்டிடம் என்று எதற்காக பெயர் வைத்திருக்க்கிறோம் தெரியுமா?

கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தி. கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்பதில் மகாத்மா காந்தி உறுதியாக இருந்தார். மாநிலத்திற்கு சுயாட்சி முக்கியம் ...

திமுக எம்.பி.யின் முந்திரி ஆலையில் தொழிலாளிஅடித்துக் கொலை.மூடிமறைக்கும் விடியல் அரசு.

திமுக எம்.பி.யின் முந்திரி ஆலையில் தொழிலாளிஅடித்துக் கொலை.மூடிமறைக்கும் விடியல் அரசு.

கடலூர் எம்.பி. முந்திரி ஆலையில் தொழிலாளிஅடித்துக் கொலை: குற்றவாளிகளை தப்பவிடக் கூடாது!கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பத்தில் செயல்பட்டு வரும், கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி இரமேசுக்கு சொந்தமான முந்திரி ...

உத்திர பிரேதசத்தில் ரவுண்டு கட்டும் யோகி ! தாதாக்களின் 1,128 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்! இது வேற லெவல் சிக்ஸர்! ரௌடிசம் பண்ண சொத்து இருக்காது!

4.5 லட்சம் அரசு வேலைகள், 1.61 கோடி இளைஞர்களுக்கு வேலை! இந்தியாவிற்கு முன்னுதாரணமாக உத்திர பிரேதேசம்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் அளித்த பேட்டியில், உத்தரப் பிரதேச மாநிலம் பாஜக அரசிற்கு முன் முன்பு ஆறாவது பெரிய பொருளாதாரமாக மாநிலமாக இருந்தது. ...

16 வயது  சிறுமியை ஏமாற்றி கற்பழித்த அக்பர் ஷேக்!

16 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த அக்பர் ஷேக்!

புனேவை சேர்ந்த 22 வயதான சந்த் அக்பர் ஷேக் தனது இன்ஸ்டாகிராமில் பழகிய 16 வயது சிறுமியை ஏமாற்றி கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை ...

Page 174 of 209 1 173 174 175 209

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x