பாகிஸ்தானியர்கள் கொண்டாடும் மோடி! எல்லா புகழும் மோடிக்கே!
பிரதமர் மோடி அவர்களை உலகமே பாராட்டி வருகிறது.குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் மோடியை புகழந்து தள்ளிவருகிறது. இசுலாமிய நாடான ஈரானில் உள்ள சபகர் துறைமுகத்தை பராமரிக்க இந்தியாவிடம் ஒப்பந்தம் ...
பிரதமர் மோடி அவர்களை உலகமே பாராட்டி வருகிறது.குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் மோடியை புகழந்து தள்ளிவருகிறது. இசுலாமிய நாடான ஈரானில் உள்ள சபகர் துறைமுகத்தை பராமரிக்க இந்தியாவிடம் ஒப்பந்தம் ...
நமது அண்டை மாநிலமான கேரளாவை மர்மக்காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. கேரளாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் காரணமாக கடந்த 2 வாரங்களில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் ...
தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தின் தலைநகரம் கொலைநகரமாக மாறி வருகிறது. போதை பொருள் அதிகரிப்பால் கொலை என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ...
தமிழகத்தில் ஒருபக்கம் டாஸ்மாக் கடை ஒருபக்கம் கள்ளச்சாராயம் ஒரு பக்கம் கஞ்சா புழக்கம் என இளைஞர்களை சீரழித்து வருகிறது போதை பழக்கங்கள். மேலும் குற்றச்செயல்களும் அதிகரித்த வண்ணம் ...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத்தில் மிகப் பெரியளவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. 1947 இந்தியா சுதந்திரம் அடைந்த வேளையில் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய மறுத்தது. நீண்ட ...
நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் தோல்வி பயத்தால் காங்கிரஸ் என்ன பேசுவது என்ன வாக்குறுதி தருவது என தெரியாமல் புலம்பி வருகிறார்கள். 90 கிட்ஸ்கள்லாம் ...
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள படம் குழந்தை C/O கவுண்டம்பாளையம். இப்படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர்வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உதயகுமார், கனல்கண்ணன், பேரரசு, ...
அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நரேந்திர மோடியே பிரதமர் ஆக நீடிப்பார்'', ஜூன் 4 க்கு பிறகு தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும் என மத்திய உள்துறை ...
அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது ...
அண்டை மாநிலமான கேரளாவில் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைப்பதை செல்போனில் உறவினருக்கு தெரிவித்து கொண்டிருந்தபோது, அரளி பூவை தெரியாமல் சாப்பிட்ட செவிலியர் மரணம் அடைந்த சம்பவம் கேரளாவில் ...
