Tag: TAMILWATCH NEWS

பாகிஸ்தானில் அராஜகம் இந்து கோவில் மீது தாக்குதல்..!

பாகிஸ்தானில் அராஜகம் இந்து கோவில் மீது தாக்குதல்..!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்து கோவிலில், முஸ்லிம்கள் ஆவேச தாக்குதல் நடத்தியுள்ளனர். தீ வைக்கப்பட்டதால் கோவில் கடுமையாக சேதமடைந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் ...

ஒலிம்பிக்ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு.

ஒலிம்பிக்ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் பாராட்டு.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 -ல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அசாதாரணமான ஆர்வத்துடனும், ஈடு இணையற்ற விடாமுயற்சியுடனும் ...

முதன் முதலில், ஸ்ரீநகரின் கடிகார கோபுரம் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.

முதன் முதலில், ஸ்ரீநகரின் கடிகார கோபுரம் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது.

ஒளிரும் கடிகார கோபுரத்தின் படங்களை ட்வீட் செய்த ஸ்ரீநகர் மேயர் ஜுனைத் மட்டு புதிய கடிகாரங்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்தார். "சுதந்திர தினத்தை முன்னிட்டு லால் சவுக்கில் உள்ள ...

திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் மீது கொலை முயற்சி, தாக்குதல் நடத்திய 3 பேர் கைது.

திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் மீது கொலை முயற்சி, தாக்குதல் நடத்திய 3 பேர் கைது.

திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்பை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். வியாழக்கிழமை ஷியாமபிரசாத் முகர்ஜி லேனில் ...

அஞ்சலகத்தில் நேரடி முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு புதிய நேரடி முகவர்கள் – நேர்காணல்.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் ...

ஏகே-47 மற்றும் வெடிகுண்டு வீசும் கருவியை திருச்சியில்தயாரித்து புதிய சாதனை.

ஏகே-47 மற்றும் வெடிகுண்டு வீசும் கருவியை திருச்சியில்தயாரித்து புதிய சாதனை.

தற்சார்பு இந்தியாவின் முக்கிய முன்னேற்றமான திரிக்கா-வின் (திருச்சி கார்பைன்) தொடர்ச்சியாக, 40 X 46 எம்எம் அன்டர் பேரல் கிரானைட் லான்ச்சர் (கையெறி குண்டு ஏவும் கருவி) மற்றும் ஏகே-47 துப்பாக்கி ...

சிறுபான்மை நலனில் மோடி அரசு சிறுபான்மையினர் ஆணையம் மறுசீரமைப்பு.

சிறுபான்மை நலனில் மோடி அரசு சிறுபான்மையினர் ஆணையம் மறுசீரமைப்பு.

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம், முன்னதாக சிறுபான்மையினர் ஆணையம் 01.01.1981 முதல் 31.03.1982 வரை மற்றும்  01.04.1982 முதல் 31.03.1983 வரை ஆகிய காலத்தில், மதச் சார்பற்ற பண்புகள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் ...

கொரோனாவால் பலி இல்லை என்றால் தான் கோவில்கள் திறக்கப்படுமாம்! அமைச்சர் சேகர் பாபு!

கோவில்களில் தமிழில் அர்ச்சனை – சர்ச்களிலும், மசூதிகளிலும், தமிழில் தான் பிராத்தனை செய்ய வேண்டுமென கூறாதது ஏன்? தேவநாதன் யாதவ் காட்டம்..!

தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது இந்நிலையில் யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் வின்-டிவி ...

மோடி அரசு மக்கள் நலனை காக்க ஆக்ஸிஜன் செறிவூட்டிகளின் விலை 54 சதவீதம் வரை குறைப்பு.

79ஆவது மனதின் குரல் பிரதமர் மோடியின் உரை.

எனதருமை நாட்டுமக்களே,      இரண்டு நாட்கள் முன்பாக, சில அற்புதமான காட்சிகள், நினைவினை விட்டு நீங்கா சில நினைவுகள்….. இவை இப்பொழுதும் என் கண்களின் முன்பாக நிழலாடுகின்றன.  ...

மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது! முதல்வர் ஸ்டாலின்

மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது! முதல்வர் ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் முக்கியமான ஒன்று நீட் தேர்வு ரத்து . திமுகவின் பிரச்சார முழக்கம் ...

Page 7 of 13 1 6 7 8 13

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x