Tag: village

திருக்கோவிலூரில் பேருந்து நிலைய பூமி பூஜை போடும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும் சார் ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திருக்கோவிலூரில் பேருந்து நிலைய பூமி பூஜை போடும் நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தவிர்த்து அனைத்து கட்சியினரும் சார் ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், ...

திருக்கோவிலூர் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்.

திருக்கோவிலூர் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை எனக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள நரியந்தல் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் சாலையிலேயே கழிவுநீர் தேங்கியிருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் செல்வதால் அடிக்கடி ...

திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.

திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.

அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை ஒட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் திருக்கோவிலூரில் ரத்ததான முகாம் ...

ஐஜேகே 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி 1,016 மரம் நடும் பணியினை தொடங்கி வைத்த மாவட்ட தலைவர்.

ஐஜேகே 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி 1,016 மரம் நடும் பணியினை தொடங்கி வைத்த மாவட்ட தலைவர்.

இந்திய ஜனநாயக கட்சியின் 16ஆம் ஆண்டு தொடக்க தினத்தை ஒட்டி இன்று,விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி பகுதியில், விழுப்புரம் மத்திய மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் ...

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இறந்தோருக்கு திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் இறந்தோருக்கு திருக்கோவிலூர் ரோட்டரி சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜம்முகாஷ்மீர் மாநிலம்,பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் திருக்கோவிலூர் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், மெழுகுவர்த்தி ஏத்தி,மலர் ...

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 467 பேர் பலி! சென்னையில் 109 பேர் பலி  கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா !

திருக்கோவிலூர் ஏரியில் உடம்பில் தீக்காயங்களுடன் இறந்துகிடந்த வாலிபர் போலீசார் விசாரணை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பெரிய ஏரி. இந்த ஏரி பகுதியில் இன்று காலை இயற்கை உபாதை கழிக்க சென்ற சிலர் அங்கு உடம்பில் ...

1 லட்சம் கிராமங்கள், 50,000 கிராம பஞ்சாயத்துகளில் அனைத்து வீடுகளிலும் குடி நீர் குழாய் ! மோடி அரசு சாதனை!

1 லட்சம் கிராமங்கள், 50,000 கிராம பஞ்சாயத்துகளில் அனைத்து வீடுகளிலும் குடி நீர் குழாய் ! மோடி அரசு சாதனை!

நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் தூய்மையான நீர் வழங்கப்பட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x