சீனா முன்பு யுகானை போன்றே இப்பொழுது ஒரு நகரை கொரோனா காரணமாக முடக்கி வைத்திருக்கின்றது .!
அதன் பெயர் ஹார்பின் ஹார்பின் வடக்கு சைனா நகரம் ரஷ்ய சீன எல்லையில் உள்ள நகரம், அங்கு ரஷ்யாவில் இருந்து திரும்பியவர் மூலம் கொரோனா வந்துவிட்டது என ...
அதன் பெயர் ஹார்பின் ஹார்பின் வடக்கு சைனா நகரம் ரஷ்ய சீன எல்லையில் உள்ள நகரம், அங்கு ரஷ்யாவில் இருந்து திரும்பியவர் மூலம் கொரோனா வந்துவிட்டது என ...
முதலில் சீன மருத்துவகுழு வடகொரியா விரைந்துள்ளது, இது வடகொரிய அதிபருக்கு ஏதோ நிகழ்ந்துவிட்டதை உறுதிபடுத்துகின்றது வடகொரியா இப்பொழுது கிம்ம்மின் தங்கையால் ஆளபடுகின்றது என்கின்றார்கள், இப்பொழுது சீன மருத்துவ ...
உலக சுகாதார அமைப்பின் 34 பேர் கொண்ட கமிட்டியின் சேர் பெர்சன் என்கிற பதவியை இந்தியா பெற இருக்கிறது. அதாவது உலக சுகாதார அமைப்பை கட்டுப்படுத்தும் தலைவர் ...
டைம்ஸ் ஆப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது அதன் தமிழாக்கம் இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த கூட்டு தகவல் தொடர்பு இயக்குனர் விகாஸ் தேஷ்பாண்டே கூறியுள்ளதாவது : பொதுவாக ...
ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் கொவிட் 19ஐ எதிர்த்து இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் இணைந்து போராடும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறினார்.ஆப்கானிஸ்தான் அதிபர் டாக்டர். அஷ்ரப் கனியின் சுட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் மோடி இவ்வாறு கூறினார். ஆப்கானிஸ்தான் அதிபர் தனது சுட்டுரையில், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பாரசெட்டமால் போன்ற அத்தியாவசிய மருந்துகளையும் மற்றும் இதர பொருள்களையும் தமது நாட்டுக்கு வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் அதிபருக்கு சுட்டுரையில் பதிலளித்த பிரதமர் மோடி, "வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சிறப்பான நட்பைப் பகிர்ந்துக் கொள்கின்றன. தீவிரவாதத்தின் கசப்பினை எதிர்த்து இரு நாடுகளும் நீண்ட காலமாக இணைந்து போராடி வருகின்றன. கொவிட் 19ஐயும் அதே ஒற்றுமையுடனும், ஒன்றிணைந்த உறுதியோடும் எதிர்த்து இணைந்து போராடுவோம்," என்றார்.
இதுவரை இந்திய சரித்திரத்திலேயே இது போன்ற ஒரு நெருக்கடி எந்த பிரதமருக்கும் ஏற்பட்டதே கிடையாது. ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு சீரியஸ் என்றாலே சில நாட்களில் குடும்பமே ...
மே மூன்றாவது வார முடிவிற்குள்ளாக இந்தியா தனது அனைத்து எரிபொருள் கிடங்குகளையும் நிரப்ப முடிவு செய்து கச்சா எண்ணெயை இந்திய எரிபொருள் கிடங்கு நிறுவனம் வாங்கி வருகிறது. ...
1.துப்பாக்கி சூட்டுக்கு முன்னால் முதலாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியமக்களுடன் இணக்கமாக போகும் என்ற எண்ணம் வீணாகியது . கொள்ளை பேதி மலேரியா ப்ளேக் போன்ற ...
முதலில் அவற்றை இங்கே பார்ப்போம் ஜூன் மாதத்திற்குள், இந்த தொற்றுநோயின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் முதல் நாடாக இந்தியா இருக்கும் .நமது ஊரடங்கு, வெப்பமான வானிலை மற்றும் நமது ...
பிரேசிலில் கொரோனா பரவுகின்றது, கொரோனாவுக்கென மருந்தே இல்லை. டெங்கி காய்சல போன்றவற்றுக்கும் மருந்தே இல்லை இந்த டெங்கி காய்ச்சலை பாராசிட்டமால் கொடுத்து கொடுத்து குறைப்பது போல, கொரோனாவுக்கு ...