Friday, May 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தமிழக ஊடகங்களில் மீண்டும் பொய்யை திருக்காதீர் நாராயண் திருப்பதி ஆவேசம்.

Oredesam by Oredesam
April 9, 2020
in இந்தியா
0
FacebookTwitterWhatsappTelegram

தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக கலந்து கொள்ளாது இருக்கும் இந்நேரத்தில், இன்றைக்கு நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தொடர்ந்து வைக்கப்பட்ட ஒரே கேள்வி தமிழகத்திற்கு வெறும் 510 கோடி தானா என்பதே.கலந்து கொண்டவர்களில் ஒருவர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்.

மற்றொருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். பத்திரிகையாளர் ஒருவர், பொருளாதார வல்லுநர்(?) ஒருவர் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் ஒருவர்.ஆனால் ஒருவர் கூட உண்மை என்ன என்று தெரிந்து பேசவில்லை அல்லது தெரிந்தும் தெரியாது மறைத்தனர்.

READ ALSO

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியானது மாநில பேரிடர் நிதி மற்றும் வருவாய் பற்றா குறை மானியம் ஆகியவையே. மத்திய அரசு ரூபாய் 17,287 கோடியை மாநிலங்களுக்கு கொடுத்துள்ளது. அதில் ரூபாய் 11,092 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்கு.

அந்தந்த மாநிலங்களின் கணக்கில் உள்ள, ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள அந்தந்த மாநிலங்களுக்கு சேரவேண்டிய தொகையை உடனடியாக செலுத்தியுள்ளது. மீதமுள்ள 6195 கோடி வருவாய் பற்றாக்குறை மானியமாக தகுதிக்கேற்ப அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது அனைத்துமே, அனைத்து மாநிலங்களும் ஏற்று கொண்ட 15வது நிதி ஆணையத்தின் படி வழங்கப்படுகிறது என்பது ஆட்சியில் இருக்கின்ற அல்லது ஆட்சியில் உள்ள கட்சிகளுக்கு, அரசியல் வாதிகளுக்கு தெரியும்.

அதாவது ஏற்கனவே இருப்பில் உள்ள அந்தந்த மாநிலங்களுக்கு சேர வேண்டிய சேமிப்பு அல்லது மாநிலங்களும், மத்திய அரசம் ஒப்புக்கொண்ட அவசர நிதி என்பதாக புரிந்து கொள்ளலாம். மேலும், உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது என்று அழுத்தி சொல்வது மத்திய அரசின் மீது கலங்கத்தை, அவதூறை உருவாக்க முனைவது தெளிவாக தெரிகிறது. மாநில பேரிடர் நிதி என்பது பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் நிதி. கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு அவசர தேவைக்காக அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அப்படியே அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கி விட்ட நிலையில், அரசியல் உள்நோக்கத்தோடு பேசுபவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் மட்டுமல்ல, ‘எரிகின்ற நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றுவது’ போன்ற குற்றச்சாட்டுக்களே.

மேலும், இன்று ஒரு நபர் இது குறித்து உயர்நீதி மன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதற்கு உயர்நீதி மன்றம் ஏன் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று விளக்குமாறு உத்தரவிட்டுள்ளது. தெளிவாக மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளிக்கும். அதற்குள்ளாகவே நீதிமன்றம் கேள்வி கேட்டு விட்டது என்று வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு விமர்சிப்பது நாகரீகமல்ல. மேலும் பல்வேறு நிதி பங்களிப்பை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி 987 கோடி, விவசாயிகளுக்கு கௌரவ நிதி, பெண்களுக்கு நேரடியாக ரூபாய் 500 வங்கிக்கணக்கில் செலுத்துவது, கட்டுமான மற்றும் கட்டிட வைப்பு நிதியை பயன்படுத்த அனுமதி,எரிஉருளை மானியம் உட்பட பல்வேறு நிதி பங்களிப்பை மத்திய அரசு செய்து வருகிற நிலையில், தமிழக மக்களை குழப்பு விதத்தில் ஊடகங்களில் விவாதம் செய்யப்படுவதும், செய்திகள் வெளிவருவதும் இடர்மிகுந்த இந்த காலத்தில் செய்யும் மலிவு அரசியலே.

கட்டுரை :- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,பாரதிய ஜனதா கட்சி.

Share119TweetSendShare

Related Posts

balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்த ஹைபர்சோனிக்! உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா!

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்த ஹைபர்சோனிக்! உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா!

September 8, 2020
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி  ரூபாய் இழப்பீடு தொகை ! இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில்,145.27 கோடி ரூபாய் இழப்பீடு தொகை ! இந்தியாவில் அதிகம் பயனடைந்த மாநிலம் தமிழகம்! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

September 10, 2020
nia team

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ சதி.. தமிழகத்தில் என்.ஐ.ஏ.ரெய்டில் வெளியான அதிர்ச்சி தகவல்…

February 4, 2025

மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கான கடன் அட்டையின் பயன்கள்.

February 20, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!
  • ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?
  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x