Wednesday, June 29, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கொரோனவை பரப்பிய முகமது மோசிம் மீது தமிழக காவல்துறை வழக்கு!

Oredesam by Oredesam
June 12, 2020
in செய்திகள், தமிழகம்
0
தமிழகத்தில் இஸ்லாமிய மதபோதகர்  4 பேருக்கு கொரோனா உறுதி!    எண்ணிக்கை  26 ஆக உயர்ந்துள்ளது.
FacebookTwitterWhatsappTelegram

மற்ற மாநிலங்களில் இருந்து அவரவர் சொந்த மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் திரும்பி வருகிறார்கள் . இதே போல் சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்கள் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தபடுகிறார்கள். இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த முகமது மோசிம் தனிமைப்படுத்தி இருக்காமல், நாமக்கல்லில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் மீது அம்மாவட்ட காவல் துறை நோய்த் தொற்று பரப்பும் சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த முகமது மோசிம் என்பவர் அங்கிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்துள்ளார். நாமக்கல் மில்லில் பணிக்கு செல்வதாக கூறியுள்ளார்.விமான நிலையத்தில் முகமது மோசிமை பரிசோதித்த மருத்துவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். கையில் அதற்குரிய சீல் குத்தி அனுப்பி வைத்துள்ளனர். அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக எழுதிக் கொடுத்து சென்றுள்ளார்.

READ ALSO

பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !

சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு… இதுதான் திமுக-அண்ணாமலை காட்டம் !

ஆனால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதை மறைத்த முகமது மோசிம், நாமக்கல்லில் உள்ள தனியார் மில்லுக்கு பணிக்கு சென்றுள்ளார். அங்குள்ளவர்கள் கேட்ட போது, தனக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்ததாக ஏமாற்றியுள்ளார்.

வழக்கமாக ஒரு நாள் இடைவெளியில் கொரோனா ரிசல்ட் வந்துவிடும் நிலையில் முகமது மோசிமின் ரிசல்ட் 1நாள் கழித்து வந்துள்ளது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சொன்ன நாமக்கல் முகவரிக்கு சென்று சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்த போது அவர் தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் உடனடியாக மில்லுக்கு சென்று அவரை ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

முன்னதாக மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறி மில்லுக்கு வேலைக்கு சென்று கொரோனா நோய்த் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதால் முகமது மோசிம் மீது நோய்த் தொற்று பரப்புதல் சட்டத்தின் கீழ் காவல் துறை வழக்கு பதிவு செய்தனர்.

முகமது மோசிம் பணிபுரிந்த மில்லின் யூனிட் நிறுத்தப்பட்டதுடன் அவருடன் அறையில் தங்கி இருந்த 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் அவர் விமானத்தில் வந்து மில்லுக்கு வேலைக்கு சென்றார் என்பது சற்று சந்தேகத்தை கிளப்பியுள்ளது. விமானத்தில் ஏறும் பொது கொரோனா இல்லை இங்கு இருக்கிறது எனபதும் புரியாத புதிராக உள்ளது. மாத்திரைகள் போட்டு விமானத்தில் ஏறினார் எனவும் விசாரித்து வருகிறார்கள்.

அந்த மில் நிறுத்தப்பட்டதால் பல பேர் வேலை இழந்துள்ளார்கள். தற்போது மீண்டு வரும் நிலையில் இது போன்ற நபர்களால் விபரீதங்கள் நடைபெறுகிறது. இதனால் பல குடும்பங்கள் பொருளாதாரம் இழக்கிறார்கள் நோய்வாய்படுகிறார்கள் இது போன்ற நபர்களுக்கு தண்டனைகள் அதிகமானால்தான் இதுபோன்ற குற்றங்கள் குறியும்

பல வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணிக்கு வருபவர்களை முறையாக பரிசோதனை செய்து அரசு கண்காணிப்பில் தனிப்படுத்த தவறினால் இதுபோன்ற விபரீதங்களை தடுக்க இயலாமல் சென்று விடும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Share597TweetSendShare

Related Posts

பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !
அரசியல்

பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !

June 29, 2022
சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு… இதுதான் திமுக-அண்ணாமலை காட்டம் !
செய்திகள்

சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு… இதுதான் திமுக-அண்ணாமலை காட்டம் !

June 29, 2022
சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !
செய்திகள்

சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !

June 29, 2022
திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !
செய்திகள்

திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !

June 29, 2022
ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !
செய்திகள்

சூர்யா எங்கே.. சூர்யா எங்கே … ஜெய் பீம் சூர்யாவை தேடும் நெட்டிசன்கள் ! காரணம் இதுதான்!

June 28, 2022
மத உணர்வை தூண்டி மோதலை உண்டாக்கும் வகையில் பதிவு-ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர் கைது!
இந்தியா

மத உணர்வை தூண்டி மோதலை உண்டாக்கும் வகையில் பதிவு-ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர் கைது!

June 28, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கிய ஸ்டார்ட் அப் இந்தியா!

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 26,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கிய ஸ்டார்ட் அப் இந்தியா!

July 24, 2021
சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !

சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !

February 16, 2021
ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

June 3, 2020
உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர்  மற்றும் 10 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோன தொற்று உறுதி!

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் மற்றும் 10 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோன தொற்று உறுதி!

June 24, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !
  • சமூக நீதியால் ஓட்டு… பின் சமூக நீதிக்கே வேட்டு… இதுதான் திமுக-அண்ணாமலை காட்டம் !
  • சின்னவரின் காலில் மேயர் அங்கியுடன் ஆசீர்வாதம்… சிக்கலில் சிக்கிய தஞ்சாவூர் மேயர் !
  • திருப்பூரில் பைனான்ஸ் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை ! கொலைகளின் கூடாரமாகிறதா தமிழகம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x