Friday, March 24, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

தமிழகத்தில் மின்வெட்டு! செந்தில் பாலாஜியின் பொய்யான தகவலை வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்டாலின்..

Oredesam by Oredesam
April 25, 2022
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
தமிழகத்தில் மின்வெட்டு! செந்தில் பாலாஜியின் பொய்யான தகவலை வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்டாலின்..
FacebookTwitterWhatsappTelegram

ஒரு மாதத்திற்கு போதுமான அளவுநிலக்கரி இருப்பு இருக்கிறது!7 கோடியே 25 லட்சம் டன் நிலக்கரி விநியோகத்திற்கான இருப்பாக இருக்கிறது! 2 கோடியே20 லட்சம் டன் நிலக்கரிமின் நிலையங்களில் இருக்கிறது! என நிலக்கரித்துறை துறை அமைச்சரின் அறிக்கைவந்துள்ளது.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

ஒரு மாதத்திற்கு போதுமான அளவுஇருப்பு இருக்கிறது என்றால்அதன் பிறகு தட்டுப்பாடு வரும் என்று அர்த்தமில்லை.குறைய குறைய இட்டு நிரப்பும் அளவுக்குஉற்பத்தியும் நடந்து கொண்டிருக்கும் ! ஆக, நிலக்கரி தட்டுபாடு காரணமாகமின் தடை என்ற செய்திகள் பொய் அல்லது வதந்தி!

நிலக்கரி உற்பத்தி போதிய அளவு இருக்கிறது என்பதைதமிழக முதலமைச்சர் கூட உறுதி செய்து இருக்கிறார்!நேற்று (22-4-2022)அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்அதிகரித்திருக்கும் கோடை கால தேவையை நிறைவு செய்ய போதிய அளவில் நிலக்கரி உற்பத்தி நடப்பதை தாம் அறிந்திருப்பதாக பிரதமருக்குச் சொல்கிறார்.

அதே சமயம்,தமிழ் நாட்டின் தினசரி தேவை72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி.ஒடிசாவில் இருந்து அதை விசாகபட்டினம் துறைமுகத்திற்குகொண்டு வந்து சேர்க்க சரக்கு ரெயில்களின் 22 ரேக்குகள் வேண்டும்.ஆனால், சராசரியாக 14 ரேக்குகள் மட்டுமே ஒதுக்கப்படுவதால்நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன்களுக்கு பதிலாக50 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி மட்டுமேவந்து சேருகிறது. அதனால்,பிரதமர் நேரடியாக தலையிட்டு14 ரேக்குகளோடு கூட மேலும் 8ரேக்குகள் கிடைக்க ஆவன செய்துதட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பதேமுதலமைச்சர் எழுதிய கடிதத்தின் சாராம்சம்!

எனவே, தமிழ் நாட்டின் மின்தடைக்குநிலக்கரி விநியோக பற்றாக்குறைகாரணமல்ல ! மேலும்,ரெயில்வே துறையின் சரக்கு வாகன குறைப்பு தமிழ் நாட்டுக்கு எதிரான மத்திய அரசின்
திட்டமிட்ட சதி என்று சொல்ல முடியுமா?ரெயில்வே துறையின் சரக்கு வாகனங்கள்பொருள் போக்குவரத்தில் ஈடுபடாமல்இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனவா? இல்லை அப்படி ஏதும் தமிழக அரசு முன் கூட்டியே இது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கவில்லை.அவர்கள் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதில் தான் குறியாக இருந்தார்கள். இந்த நிலையில் தான் தமிழகம் எங்கும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனை சமாளிக்க முடியாமல் பழியை தூக்கி மத்திய அரசின் மீது போடப்பட்டது.

தமிழகத்தை போலவே எல்லா மாநிலங்களும்கோடைகால மிகை தேவையால்வழக்கத்தைவிட கூடுதல் நிலக்கரியைகொண்டு செல்வது இயல்பானது!

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வருகிறது,நாடெங்கும் மின்தேவையின் அளவு அதிகரிக்கிறது.எனவே, அரசு புதிதாக இந்த ஆண்டுஎதிர்கொள்ளும் பிரச்சனை அல்ல இது.வழக்கமாக எதிர்கொள்ளும் பிரச்சனைக்குமுன்கூட்டி திட்டமிடல் என்பது அடிப்படை நிர்வாக முறை அல்லவா?

தமிழக மின் துறை அமைச்சரின்அறிவிப்புகள் விபரீத விநோதங்களாக இருக்கின்றன.முதலமைச்சர் சொல்கிறார்,தினமும் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வந்து கொண்டு இருப்பதாக!மின் துறை அமைச்சரோ32 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே வருவாதக!

முதலமைச்சர் பிரதமருக்கு தவறான தகவலை தர முடியாது!மின் துறை அமைச்சர் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்களை வைத்திருக்க ஏதுவான புள்ளி விவரங்களை தருகிறாரா? நிலக்கரி வரத்து விஷயத்தில் மட்டுமல்ல,மத்திய தொகுப்பில் இருந்து வந்து கொண்டு இருந்த மின்சாரம் குறித்தும்அமைச்சர் வெவ்வேறு புள்ளி விவரங்களை தருகிறார்.

முதலில் மத்திய தொகுப்பில் இருந்துதென் மாநிலங்களுக்கு வந்து கொண்டு இருந்த 750 MWமின்சாரம் திடீரென்று நிறுத்தப்பட்டதால்எதிர்பாரத மின்தடை என்றார்.தென் மாநிலங்களுக்கான தொகுப்பில்தமிழகத்திற்கு வந்து கொண்டு இருந்த750 MW என்றுஅவர் சொல்லவில்லை.அதே மத்திய தொகுப்பு மின்சாரத்தின் அளவை தமிழ் நாட்டிற்கு வர வேண்டிய 296 மெகா வாட் மின்சாரம் இப்போது வரை வரவில்லை என கூறி இருக்கிறார்.( ஆனந்த விகடன்.)

ஆனால், அமைச்சர் தனது முக நூல் பதிவில்796 MW மத்திய தொகுப்பு மின்சாரம்வராததால் மின் தடை ஏற்பட்டதாக கூறி இருக்கிறார்.ஒருவேளை அமைச்சர் 796 என்று சொன்னது296 என்று (உள் நோக்கம் இல்லாமல்)தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கலாம்.

ஆனால், மின் தடை ஏற்பட்ட அன்று ஒட்டுமொத்த தென் மாநிலங்களுக்கானமத்திய தொகுப்பு என்பது போல சொல்லிவிட்டு,தமிழகத்தின் பங்கு என்பதாக இப்போது சொல்வது சட்ட மன்றத்தில்தவறான தகவலை பதிவு செய்ய முடியாத இயலாமையால் கூட இருக்கலாம் !

இந்த மத்திய தொகுப்பு மின்சாரம்நிறுத்தப்பட்ட விவகாரத்தில்,ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.அதாவது, ஏப்ரல் மாதத்திறகான மத்திய தொகுப்பு மின்சார தேவையின் அளவு குறித்து மார்ச் இறுதியில்தமிழகம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை எத்தனை மெகா வாட்?

அதில் எத்தனை மெகா வாட் மின்சாரம்வந்து இருக்கிறது?அதாவது, ஏப்ரல் மாதத்திற்காக கேட்கப்பட்ட அளவில் மிச்சம் இருக்கும் போதே மத்திய தொகுப்பில் இருந்துநிறுத்தப்பட்டுவிட்டாதா?அல்லது,ஏப்ரல் மாதத்திற்கான மொத்த மின்சாரத்தையும் தமிழகம் பயன்படுத்தி தீர்த்துவிட்டதால் நிறுத்தப்பட்டதா?

மத்திய தொகுப்பில் இருந்தவந்து கொண்டு இருந்த மின்சாரம் திடீரென்று நின்றதற்கு தொழில் நுட்ப கோளாறு காரணமாக இருந்தால் நிலைமை சீராகிவரத் துவங்கி இருக்க வேண்டும்.தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக செய்திகளும் இல்லை.

காரணம் ஏதுமின்றி நிறுத்தப்பட்டு இருக்குமானால் மத்திய தொகுப்பில் இருந்துவரவேண்டிய மின்சாரம் நிறுத்தப்பட்டதைபிரதமருக்கு தான் எழுதிய கடிதத்தில் கட்டாயம் குறிப்பிட்டு இருப்பார்.அந்த பிரச்சனையை எழுத முதலமைச்சர் கவலையே படவில்லையே!தகுந்த மாற்று ஏற்பாடுகள் மற்றும்மாநில மின் உற்பத்தி அதிகரிப்பு மூலம்சீரான மின் விநியோகம்…..என்றுஅமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

மம்தா மீது மக்களுக்கு கோபம்.. மத்திய அமைச்சர் அமித்ஷா.

December 20, 2020
பிரதமரின் கனவு நினைவாகிறது! சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நெற்பயிர்கள்  அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது!

8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி ! விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு !

August 10, 2020
விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும்.

விவசாயத்துறையை வளம் மிக்கதாகவும், வேலைவாய்ப்புகளை கொண்டதாகவும் ஆக்குவதற்கு புதிய கல்விக் கொள்கை மிகவும் உதவியாக இருக்கும்.

January 28, 2021
5 பிள்ளைகள் பெற்றால் ஊக்கத்தொகை கேரளா கத்தோலிக்க சர்ச் நிர்வாகம் !  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை அசாம் மற்றும் உ.பி.அரசு!

5 பிள்ளைகள் பெற்றால் ஊக்கத்தொகை கேரளா கத்தோலிக்க சர்ச் நிர்வாகம் ! 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை அசாம் மற்றும் உ.பி.அரசு!

July 29, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x