Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

இஸ்லாமியர்களின் கைப்பாவையாக தென்காசி மாவட்ட நிர்வாகம்! சம்பங்குளத்தில் இடித்த கோயிலை கட்டித் தராவிட்டால் போராட்டம்!

Oredesam by Oredesam
June 13, 2020
in ஆன்மிகம், செய்திகள்
0
இஸ்லாமியர்களின் கைப்பாவையாக தென்காசி  மாவட்ட நிர்வாகம்! சம்பங்குளத்தில் இடித்த கோயிலை கட்டித் தராவிட்டால் போராட்டம்!
FacebookTwitterWhatsappTelegram

சம்பங்குளத்தில் இடித்த கோயிலை மாவட்ட நிர்வாகம் கட்டித் தராவிட்டால் போராட்டம் என கூறி இந்து முன்னணி களத்தில் இறங்கியுள்ளது. தொடர்ந்து இந்து மக்களின் மனதினை புண்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் சில மதத்தினரின் பேச்சை கேட்டு அரசு அதிகாரிகள் செயல் பட்டு வருகிறார்கள் . கன்யா குமரியில் கிறிஸ்தவர்களின் பேச்சை கேட்டு பாரத மத சிலையை மூடினார்கள். அதே போல் தற்போது இஸ்லாமியர்களின் பேச்சை கேட்டு தென்காசியில் கோவிலை இடித்துள்ளார்கள். இது போல் பல இடஙக்ளில் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் சம்பன்குளம் கிராமத்தில் சொந்த பட்டா இடத்தில் கட்டப்பட்டிருந்த பச்சைசாத்தி மாடன் கோவிலையும், அருகிலுள்ள அழகப்பபுரம் கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்கள் வழிபட்டுவந்த அழிப்பாச்சிமாடன் கோவிலையும் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்து மக்களை மிரட்டி ஒடுக்கி இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். இது சட்ட விரோத இடிப்பு என்று அம்மக்கள் புகார் கூறுகின்றனர்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இந்நிலையில் இன்று இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் நெல்லை கோட்டத் தலைவர் தங்கமனோகர் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் இரண்டு கோவில்களுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.

முஸ்லிம்களுடைய தூண்டுதலின் பெயரில் வருவாய்த்துறை அதிகாரிகள் இரண்டு இந்து கோவில்களை இடித்து சூறையாடி உள்ளது தெரியவருகிறது என்று அவர்கள் இந்த ஆய்வின் போது தெரிவித்தனர்.

மேலும், இடிக்கப்பட்ட கோயில்கள் குறித்து தெரிவிக்கையில், வருகிற ஜூன் 21-ஆம் தேதிக்குள் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இரண்டு கோவில்களையும் மீண்டும் பழைய நிலையில் கட்டி தரவேண்டும் தவறினால், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் இந்து விரோத போக்கினை கண்டித்து, ஜூன் 22ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு, இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும்… என்று தெரிவித்தனர்.

அழகப்பபுரம் அடுத்து சம்பன்குளம்… ஏன் நாளை உங்கள் கிராமமாகக் கூட இருக்கலாம் ! தென்காசி மாவட்ட இந்து சமுதாய பெருமக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்வர வேண்டும் என்றும்,

இஸ்லாமியர்களின் கைப்பாவையாக செயல்படும் தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் அப்போது தெரிவித்தனர்.

நன்றி : தினசரி

Share418TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அமீர்

ஜாபர் சாதிக்கை 10 ஆண்டுகளாக தெரியும்! ஆனால் போதை பொருள் கடத்தல் தெரியவே தெரியாது – அமீர்

May 6, 2024
ஆந்திராவில் 26,000 கிலோ மாட்டுஇறைச்சி பஜ்ரங்தல் அதிரடியால் காவல்துறையினர் பறிமுதல் இருவரை கைதுசெய்தனர்.

ஆந்திராவில் 26,000 கிலோ மாட்டுஇறைச்சி பஜ்ரங்தல் அதிரடியால் காவல்துறையினர் பறிமுதல் இருவரை கைதுசெய்தனர்.

June 22, 2020
“தமிழகத்தில் தாமரை மலர்வது உறுதி” தமிழில் பேசிய பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா.

“தமிழகத்தில் தாமரை மலர்வது உறுதி” தமிழில் பேசிய பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா.

October 19, 2020
மாதம் ஒருவரின் உயிர்.. இலக்கு வைத்து செயல்படுகிறதா விடியல் அரசு? வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

மாதம் ஒருவரின் உயிர்.. இலக்கு வைத்து செயல்படுகிறதா விடியல் அரசு? வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

January 17, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x