Thursday, November 30, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

இஸ்லாமியர்களின் கைப்பாவையாக தென்காசி மாவட்ட நிர்வாகம்! சம்பங்குளத்தில் இடித்த கோயிலை கட்டித் தராவிட்டால் போராட்டம்!

Oredesam by Oredesam
June 13, 2020
in ஆன்மிகம், செய்திகள், தமிழ் நாடு
0
இஸ்லாமியர்களின் கைப்பாவையாக தென்காசி  மாவட்ட நிர்வாகம்! சம்பங்குளத்தில் இடித்த கோயிலை கட்டித் தராவிட்டால் போராட்டம்!
FacebookTwitterWhatsappTelegram

சம்பங்குளத்தில் இடித்த கோயிலை மாவட்ட நிர்வாகம் கட்டித் தராவிட்டால் போராட்டம் என கூறி இந்து முன்னணி களத்தில் இறங்கியுள்ளது. தொடர்ந்து இந்து மக்களின் மனதினை புண்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் சில மதத்தினரின் பேச்சை கேட்டு அரசு அதிகாரிகள் செயல் பட்டு வருகிறார்கள் . கன்யா குமரியில் கிறிஸ்தவர்களின் பேச்சை கேட்டு பாரத மத சிலையை மூடினார்கள். அதே போல் தற்போது இஸ்லாமியர்களின் பேச்சை கேட்டு தென்காசியில் கோவிலை இடித்துள்ளார்கள். இது போல் பல இடஙக்ளில் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் சம்பன்குளம் கிராமத்தில் சொந்த பட்டா இடத்தில் கட்டப்பட்டிருந்த பச்சைசாத்தி மாடன் கோவிலையும், அருகிலுள்ள அழகப்பபுரம் கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்கள் வழிபட்டுவந்த அழிப்பாச்சிமாடன் கோவிலையும் வருவாய்த்துறை அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்து மக்களை மிரட்டி ஒடுக்கி இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். இது சட்ட விரோத இடிப்பு என்று அம்மக்கள் புகார் கூறுகின்றனர்.

READ ALSO

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்

இந்நிலையில் இன்று இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் நெல்லை கோட்டத் தலைவர் தங்கமனோகர் உள்ளிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் இரண்டு கோவில்களுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.

முஸ்லிம்களுடைய தூண்டுதலின் பெயரில் வருவாய்த்துறை அதிகாரிகள் இரண்டு இந்து கோவில்களை இடித்து சூறையாடி உள்ளது தெரியவருகிறது என்று அவர்கள் இந்த ஆய்வின் போது தெரிவித்தனர்.

மேலும், இடிக்கப்பட்ட கோயில்கள் குறித்து தெரிவிக்கையில், வருகிற ஜூன் 21-ஆம் தேதிக்குள் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இரண்டு கோவில்களையும் மீண்டும் பழைய நிலையில் கட்டி தரவேண்டும் தவறினால், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரின் இந்து விரோத போக்கினை கண்டித்து, ஜூன் 22ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு, இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும்… என்று தெரிவித்தனர்.

அழகப்பபுரம் அடுத்து சம்பன்குளம்… ஏன் நாளை உங்கள் கிராமமாகக் கூட இருக்கலாம் ! தென்காசி மாவட்ட இந்து சமுதாய பெருமக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முன்வர வேண்டும் என்றும்,

இஸ்லாமியர்களின் கைப்பாவையாக செயல்படும் தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் அப்போது தெரிவித்தனர்.

நன்றி : தினசரி

Share418TweetSendShare

Related Posts

vanathi Srinivasan
அரசியல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

November 30, 2023
திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்

November 23, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.

November 23, 2023
தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023
சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !
இந்தியா

சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !

November 23, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழக மக்களுக்கு ஷாக் மேல் ஷாக்!  நீட் பிரச்னை முடியவில்லை அதற்குள் மின்கட்டண பிரச்சனை!  விழிபிதுங்கும் திமுக!

தமிழக மக்களுக்கு ஷாக் மேல் ஷாக்! நீட் பிரச்னை முடியவில்லை அதற்குள் மின்கட்டண பிரச்சனை! விழிபிதுங்கும் திமுக!

July 17, 2021
விழுப்புரம் தினேஷ் மரணத்திற்கு வக்கனப் பரீட்சை, கோணல் படப் பேசு ஊதகங்கல் ஏன் ஊதவில்லை!  கிழித்து தொங்கவிட்ட கிருஷ்ணசாமி!

விழுப்புரம் தினேஷ் மரணத்திற்கு வக்கனப் பரீட்சை, கோணல் படப் பேசு ஊதகங்கல் ஏன் ஊதவில்லை! கிழித்து தொங்கவிட்ட கிருஷ்ணசாமி!

August 25, 2021
ஆரம்பமே தரமான செய்கை! மத்திய அமைச்சர் எல்.முருகன் பயோ டேட்டாவில் இடம் பெற்ற கொங்கு நாடு!

ஆரம்பமே தரமான செய்கை! மத்திய அமைச்சர் எல்.முருகன் பயோ டேட்டாவில் இடம் பெற்ற கொங்கு நாடு!

July 7, 2021
பிரகாஷ்ராஜ் விளம்பரம் செய்த நிறுவனம் 100 கோடிசுருட்டல் கண்ணீர் வடிக்கும் பணத்தை பறிகொடுத்த மக்கள்.

பிரகாஷ்ராஜ் விளம்பரம் செய்த நிறுவனம் 100 கோடிசுருட்டல் கண்ணீர் வடிக்கும் பணத்தை பறிகொடுத்த மக்கள்.

October 20, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.
  • திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.
  • தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x