Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு இடி ! இந்தியாவுக்கு முழுஆதரவை தெரிவித்த ஜப்பான் !

Oredesam by Oredesam
May 5, 2025
in இந்தியா
0
பயங்கரவாதம் பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு இடி ! இந்தியாவுக்கு முழுஆதரவை தெரிவித்த ஜப்பான் !
FacebookTwitterWhatsappTelegram

புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானியுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.அப்போது, இரு தரப்பினரும் அனைத்து வடிவங்களிலுமான பயங்கரவாதத்தையும் கண்டித்தனர். மேலும் இது தொடர்பாக உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு கொள்கையாகக் கொண்டுள்ளது. இது அரசு மற்றும் அரசு சாராதவர்கள் மூலம் நடத்தப்படுகிறது என்ற பாதுகாப்பு அமைச்சர் இதற்கு கண்டனம் தெரிவித்தார். இத்தகைய தாக்குதல்கள் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைப்பதாக அவர் கூறினார். பயங்கரவாதத்திற்கும் அரசு ஆதரவுடன் நடத்தப்படும் நடவடிக்கைகளுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்குமாறு திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார்.

READ ALSO

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

https://x.com/rajnathsingh/status/1919295529705460170

2025, ஏப்ரல் 22 அன்று ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நடந்த துயரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும் இந்தியாவிற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மையின் பாதுகாப்பு அம்சங்களை இருநாட்டு அமைச்சர்களும் மதிப்பாய்வு செய்தனர். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பிராந்திய அமைதிக்கு பங்களிப்பதற்கும் அவர்கள் தங்கள் கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பாதுகாப்புப் பயிற்சிகள் மற்றும் பரிமாற்றங்களின் பன்முகத்தன்மையை அமைச்சர்கள் வரவேற்றனர். மேலும் இந்த ஈடுபாடுகளின் நோக்கம் மற்றும் சிக்கலான தன்மையை மேம்படுத்தவும் ஒப்புக்கொண்டனர். இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான வலுவான கடல்சார் ஒத்துழைப்பில் புதிய பரிமாணங்களைச் சேர்க்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்திய பாதுகாப்புத் துறையின் திறனை, குறிப்பாக டேங்க் என்ஜின்கள் மற்றும் ஏரோ என்ஜின்கள் உள்ளிட்ட புதிய துறைகளில் ஜப்பானிய தரப்புடன் ஒத்துழைக்கும் திறனை திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். பழுதுபார்ப்பு செயல்பாடுகளில் உள்ள திறன்களை அவர் எடுத்துரைத்தார்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரு தரப்பினரின் வலுவான உறுதிப்பாட்டுடன் பேச்சுகள் நிறைவடைந்தது.

முன்னதாக, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். மானெக்ஷா மையத்தில் நடைபெற்ற உரையாடலுக்கு முன்னதாக, அவருக்கு முப்படைகளின் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025
Modi
இந்தியா

மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

June 10, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

George Ponniah

மதம் மாற்றதான் செய்வோம்.. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, சர்ச்சை பேச்சு .. திராவிட மாடல் நடவடிக்கை எடுக்குமா?

September 9, 2024
ட்விட்டரை கூண்டில் அடைத்தது நைஜீரியா! நைஜீரியாவில் அதிகாரபூர்வமாக சிறகடித்து பறக்கும் இந்தியாவின் ‘கூ’ செயலி!

ட்விட்டரை கூண்டில் அடைத்தது நைஜீரியா! நைஜீரியாவில் அதிகாரபூர்வமாக சிறகடித்து பறக்கும் இந்தியாவின் ‘கூ’ செயலி!

June 11, 2021
எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கும் திமுகவை வறுத்தெடுத்த விந்தியா.

எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கும் திமுகவை வறுத்தெடுத்த விந்தியா.

January 12, 2021
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கொரானா உடன் ஒப்பிட்ட டெலிகிராப்பை பத்திரிகை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கொரானா உடன் ஒப்பிட்ட டெலிகிராப்பை பத்திரிகை

March 18, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x