Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

Oredesam by Oredesam
June 30, 2021
in செய்திகள், தமிழகம்
0
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பா.ஜ.க இளைஞரணியின் செயலாளர் வீர திருநாவுக்கரசு நீட் தேர்வு குறித்து அவரின் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது : பணக்காரர்கள் பலர் லட்சக்கணக்கில் செலவு செய்து நாமக்கல் போன்ற ஊர்களில் இருக்கும் தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்த்து, எப்படியோ அதிக மதிப்பெண் பெற வைத்துவிடுகிறார்கள்.அவர்கள் அளவுக்கு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலரால் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை. இதனால், அரசு பள்ளி மாணவர்களுள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலானவர்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து வந்தது. மற்ற எல்லா இடங்களையும்தனியார் பள்ளிகளில் படித்தபணக்கார மாணவர்களே கைப்பற்றி வந்தார்கள்.

12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களை விட
அதிக மதிப்பெண் பெற முடிந்ததற்குக் காரணம், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல், நேராக 12-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தியது தான். அதாவது 12-ஆம் வகுப்புப் பாடங்களை 11-ஆம் வகுப்பிலேயே நடத்த ஆரம்பித்துவிடுவார்கள். அப்போ 11-ஆம் வகுப்புப் பாடம்?அது நடத்தப்படாது! இரண்டு வருடங்களும் 12-ஆம் வகுப்புப் பாடங்கள் மட்டுமே நடத்தப்படும்!

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

நடத்தப்படும் என்று சொல்வது கூட சரியில்லை; மனப்பாடம் செய்ய வைக்கப்படும். இப்படி இரண்டு வருடங்கள் மனப்பாடம் செய்து, செய்து அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள் தனியார் பள்ளி மாணவர்கள்.
11-ஆம் வகுப்புப் பாடங்களை சுத்தமாக படிப்பதில்லை; 12-ஆம் வகுப்புப் பாடங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயின்றால், மருத்துவக் கல்லூரியின் தரம் என்னவாகும்? இதை முறைபடுத்த வேண்டாமா?

அதற்குத் தான் வந்திருக்கிறது NEET. 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் என்னதான் மொட்ட மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் எடுத்தாலும், பாடங்களை நன்கு புரிந்துகொண்டு படித்தால் மட்டுமே NEET-ல் Pass பண்ண முடியும். பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதில் ஒப்பீட்டு அளவில் தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்கள் அதிகம். இதற்கான முக்கியக் காரணம் அரசு பள்ளி ஆசிரியர்கள். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது பாடங்களில் மிகவும் அறிவார்ந்தவர்கள். தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றுத் தான் அவர்கள் அரசு ஆசிரியர்கள் ஆகியிருக்கிறார்கள்.

மாணவர்களை வதைக்காமல் மிக அழகாகப் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதில் பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்கள். அவர்களிடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் அறிவில் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை. முறையான வழிகாட்டுதல் இருந்தால் அரசு பள்ளி மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்றிருந்த நாலந்தா பல்கலைக்கழகமே நுழைவுத் தேர்வு நடத்தித் தான் மாணவர்களை சேர்த்துக்கொண்டது. சவால்கள் நிறைந்த இந்தக் காலத்திலும்
நுழைவுத் தேர்வு அவசியம்.

NEET வருவதற்கு முன்பு தனியார் பள்ளிகளில் படித்து வந்தப் பணக்கார மாணவர்கள் தான் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து வந்தார்கள். NEET வந்ததற்குப் பின்பு தான் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்திருக்கிறது. Thanks to 7.5% Reservation.தமிழகத்திடல் உள் ஒதுக்கீடு எல்லாவற்றிற்கும் மேலாக 12-ஆம் வகுப்பில் just pass பண்ணிய ஒரு பணக்கார மாணவன், எந்தத் தகுதியும் திறமையும் இல்லாவிட்டாலும் கோடி கோடியாய் பணம் கொடுத்து MBBS ஆகிவிடலாம் என்றிருந்த மோசமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது NEET.

ஏழையோ, பணக்காரனோ நன்றாகப் படிக்கும் மாணவனுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்று NEET-ன் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோடிகோடியாய் பணம் வைத்துக்கொண்டு, தங்களது பணபலத்தால்
கௌரவத்திற்காக தங்களது பிள்ளைகளை MBBS ஆக்க முடியாதவர்களும், பணக்காரர்களிடமிருந்து கோடி கோடியாய் பணம் வாங்க முடியவில்லையே என்று ஏங்கும் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளும் தான் NEET-ஐ எதிர்க்கிறார்கள்.

தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகள் கொடுக்கும் பணத்துக்காக திமுக & கோ.வும் NEET-ஐ எதிர்க்கிறது.
பணக்காரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. தாங்கள் பாதிக்கப்பட்டால் ஏழைகள் பாதிக்கப்படுவது போல் கிளப்பி விடுவார்கள். NEET விசயத்திலும் அதுதான் நடக்கிறது. நாம் எப்போதுமே எது நியாயமோ அதன் பக்கம் மட்டுமே நிற்போம். அதனால், NEET-ஐ ஆதரிக்கிறோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=453283276025655&id=100040319595270&sfnsn=wiwspmo

மு.க.ஸ்டாலினின்உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! என பதிவிட்டுள்ளார்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

“மாநாடு” ஸ்டைலில்  வெளிய வந்தார்..டீ குடித்தார்…செல்பி எடுத்தார் ரீப்பீட்டு…! யாருப்பா இவரு…

“மாநாடு” ஸ்டைலில் வெளிய வந்தார்..டீ குடித்தார்…செல்பி எடுத்தார் ரீப்பீட்டு…! யாருப்பா இவரு…

November 30, 2021

தமிழக அரசியலை ராஜ்யசபா தேர்தல் மாற்றுமா?

March 7, 2020
என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

எதிர்கட்சியாக 20,000 ரூபாய் ! ஆளுங்கட்சியாக வந்த 8,000 ரூபாய் தானா! விடியல் ஆட்சியை சம்பவம் செய்த அண்ணாமலை.

November 19, 2021

வைகுண்ட ஏகாதசி திருப்பதிக்கு யார் வேண்டும் – தேவஸ்தான அறிவிப்பு..

December 24, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x