Tuesday, May 20, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!

Oredesam by Oredesam
June 30, 2021
in செய்திகள், தமிழகம்
0
நாங்கள் ஏன் நீட் தேர்வை ஆதரிக்கிறோம் மு.க.ஸ்டாலினின் உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! பா.ஜ. க நிர்வாகி வீர திருநாவுக்கரசு!
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பா.ஜ.க இளைஞரணியின் செயலாளர் வீர திருநாவுக்கரசு நீட் தேர்வு குறித்து அவரின் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது : பணக்காரர்கள் பலர் லட்சக்கணக்கில் செலவு செய்து நாமக்கல் போன்ற ஊர்களில் இருக்கும் தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைச் சேர்த்து, எப்படியோ அதிக மதிப்பெண் பெற வைத்துவிடுகிறார்கள்.அவர்கள் அளவுக்கு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலரால் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை. இதனால், அரசு பள்ளி மாணவர்களுள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலானவர்களுக்கு மட்டும் தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து வந்தது. மற்ற எல்லா இடங்களையும்தனியார் பள்ளிகளில் படித்தபணக்கார மாணவர்களே கைப்பற்றி வந்தார்கள்.

12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களை விட
அதிக மதிப்பெண் பெற முடிந்ததற்குக் காரணம், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல், நேராக 12-ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தியது தான். அதாவது 12-ஆம் வகுப்புப் பாடங்களை 11-ஆம் வகுப்பிலேயே நடத்த ஆரம்பித்துவிடுவார்கள். அப்போ 11-ஆம் வகுப்புப் பாடம்?அது நடத்தப்படாது! இரண்டு வருடங்களும் 12-ஆம் வகுப்புப் பாடங்கள் மட்டுமே நடத்தப்படும்!

READ ALSO

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

நடத்தப்படும் என்று சொல்வது கூட சரியில்லை; மனப்பாடம் செய்ய வைக்கப்படும். இப்படி இரண்டு வருடங்கள் மனப்பாடம் செய்து, செய்து அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள் தனியார் பள்ளி மாணவர்கள்.
11-ஆம் வகுப்புப் பாடங்களை சுத்தமாக படிப்பதில்லை; 12-ஆம் வகுப்புப் பாடங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயின்றால், மருத்துவக் கல்லூரியின் தரம் என்னவாகும்? இதை முறைபடுத்த வேண்டாமா?

அதற்குத் தான் வந்திருக்கிறது NEET. 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் என்னதான் மொட்ட மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் எடுத்தாலும், பாடங்களை நன்கு புரிந்துகொண்டு படித்தால் மட்டுமே NEET-ல் Pass பண்ண முடியும். பாடங்களைப் புரிந்துகொண்டு படிப்பதில் ஒப்பீட்டு அளவில் தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்கள் அதிகம். இதற்கான முக்கியக் காரணம் அரசு பள்ளி ஆசிரியர்கள். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது பாடங்களில் மிகவும் அறிவார்ந்தவர்கள். தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்றுத் தான் அவர்கள் அரசு ஆசிரியர்கள் ஆகியிருக்கிறார்கள்.

மாணவர்களை வதைக்காமல் மிக அழகாகப் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதில் பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்கள். அவர்களிடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் அறிவில் யாருக்கும் இளைத்தவர்கள் இல்லை. முறையான வழிகாட்டுதல் இருந்தால் அரசு பள்ளி மாணவர்கள் எதையும் சாதிப்பார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்றிருந்த நாலந்தா பல்கலைக்கழகமே நுழைவுத் தேர்வு நடத்தித் தான் மாணவர்களை சேர்த்துக்கொண்டது. சவால்கள் நிறைந்த இந்தக் காலத்திலும்
நுழைவுத் தேர்வு அவசியம்.

NEET வருவதற்கு முன்பு தனியார் பள்ளிகளில் படித்து வந்தப் பணக்கார மாணவர்கள் தான் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து வந்தார்கள். NEET வந்ததற்குப் பின்பு தான் 400-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைத்திருக்கிறது. Thanks to 7.5% Reservation.தமிழகத்திடல் உள் ஒதுக்கீடு எல்லாவற்றிற்கும் மேலாக 12-ஆம் வகுப்பில் just pass பண்ணிய ஒரு பணக்கார மாணவன், எந்தத் தகுதியும் திறமையும் இல்லாவிட்டாலும் கோடி கோடியாய் பணம் கொடுத்து MBBS ஆகிவிடலாம் என்றிருந்த மோசமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது NEET.

ஏழையோ, பணக்காரனோ நன்றாகப் படிக்கும் மாணவனுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்று NEET-ன் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோடிகோடியாய் பணம் வைத்துக்கொண்டு, தங்களது பணபலத்தால்
கௌரவத்திற்காக தங்களது பிள்ளைகளை MBBS ஆக்க முடியாதவர்களும், பணக்காரர்களிடமிருந்து கோடி கோடியாய் பணம் வாங்க முடியவில்லையே என்று ஏங்கும் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளும் தான் NEET-ஐ எதிர்க்கிறார்கள்.

தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகள் கொடுக்கும் பணத்துக்காக திமுக & கோ.வும் NEET-ஐ எதிர்க்கிறது.
பணக்காரர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. தாங்கள் பாதிக்கப்பட்டால் ஏழைகள் பாதிக்கப்படுவது போல் கிளப்பி விடுவார்கள். NEET விசயத்திலும் அதுதான் நடக்கிறது. நாம் எப்போதுமே எது நியாயமோ அதன் பக்கம் மட்டுமே நிற்போம். அதனால், NEET-ஐ ஆதரிக்கிறோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=453283276025655&id=100040319595270&sfnsn=wiwspmo

மு.க.ஸ்டாலினின்உச்சிமண்டையில் குட்டியிருக்கும் நீதிமன்றத்திற்கு நன்றி! என பதிவிட்டுள்ளார்

ShareTweetSendShare

Related Posts

Modi
செய்திகள்

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

May 20, 2025
தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
செய்திகள்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

May 19, 2025
balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இரண்டாம் உலகபோர் காலத்தில் ஜப்பான் மேல் இருந்த கொலைவெறி கோபம் போலவே இப்பொழுது சீனா மேல் கொண்டிருக்கின்றது அமெரிக்கா.

May 9, 2020
அறநிலையத்துறை இடத்தை ஆக்கிரமிக்கும்  இஸ்லாமிய அமைப்பு !  களத்தில் இறங்கிய இந்துமுன்னணி !

அறநிலையத்துறை இடத்தை ஆக்கிரமிக்கும் இஸ்லாமிய அமைப்பு ! களத்தில் இறங்கிய இந்துமுன்னணி !

June 16, 2020
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
dmk scam

மக்களிடம் சதுரங்க வேட்டையாடிய தி.மு.க நிர்வாகி! இரிடியம் மோசடியின் பின்னணி!

July 12, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்
  • தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x