Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விடியல் அரசில் கொலை நகரமாகும் தலைநகரம்! தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி ரவுடி நாகூர் மீரான் கொலை! பழிவாங்க பெட்ரோல் குண்டு வீச்சு!

Oredesam by Oredesam
October 17, 2021
in செய்திகள், தமிழகம்
0
விடியல் அரசில் கொலை நகரமாகும் தலைநகரம்! தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி ரவுடி நாகூர் மீரான் கொலை! பழிவாங்க பெட்ரோல் குண்டு வீச்சு!
FacebookTwitterWhatsappTelegram

தோழியுடன் இருந்த காங்கிரஸ் நிர்வாகி நாகூர் மீரானை கொலை செய்த அந்தோணி உறவினர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 2 பேரை அரிவாளால் வெட்டி தாக்கிய உள்ளார்கள் நாகூர் மீரான் ஆதரவாளர்கள்.

திமுக ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. போதை பழக்கம் ரவுடிகளின் அட்டுழியம் என தமிழகம் தத்தளித்து வருகிறது. பழிக்கு பழி வாங்கும் சம்பவங்கள் சாதாரணம் ஆகிவிட்டது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

கொலை கொள்ளை சம்பவங்களால் பீதியடைந்து வந்த தமிழக மக்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் தமிழகத்தின் தலை நகரத்தில் அரேங்கேறியுள்ளது.இது சென்னை மக்களிடேயே எ அச்சமடைய செய்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தில் பிரபல ரவுடியும் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தென்சென்னை மாவட்ட துணை தலைவருமான நாகூர் மீரான் அவரது தோழி இல்லத்தில் வைத்து ரவுடி ராபினின் கூட்டாளிகள் 5 பேர் நாகூர் மீரானை வெட்டிக்கொலை செய்தனர்.

நாகூர் மீரான் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி ராபின்(27), பிரபாகரன்(26), விமல்ராஜ்(25), இருளா கார்த்திக்(26), காணிக்கைராஜ்(24) ஆகிய 5 பேர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பலியான நாகூர் மீரானின் கூட்டாளிகள் சிலர் கொலைக்கு பழி வாங்கும் விதமாக, பல்லாவரத்தில் உள்ள கொலையாளி ராபினின் உறவினர்களான அந்தோனி மற்றும் சகாயம் ஆகியோரை அறிவாளால் வெட்டி தாக்கி விட்டு, வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர்.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பின்னர், சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டனர். இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

இந்த இருதரப்பும் கடந்த 10 ஆண்டுகளாக, ஆதம்பாக்கத்தில் ரவுடியாக வலம் வந்து கொண்டிருந்தனர். இருதரப்பிலும் யார் பெரிய ரவுடி என்பது குறித்து கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களுக்குள் கண்டிப்பாக மோதல் ஏற்படும் என்பதை உளவுத்துறை முன்பே தெரியபடுத்தி இருந்தது.

இருப்பினும் விடியல் அரசில் ரவுடிகளை அடக்குவதில் சுணக்கம் காட்டியது. நாகூர் மீரான் கொலையும் அதற்கு பழி வாங்க அரிவாள் வெட்டு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு 2% டிஸ் லைக் மட்டுமே இந்தியாவில் மற்றவை துருக்கியில்!  உண்மை வெளிவந்தது

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு 2% டிஸ் லைக் மட்டுமே இந்தியாவில் மற்றவை துருக்கியில்! உண்மை வெளிவந்தது

September 3, 2020
ராமர் கோவில் கட்டும் பணிமுடியும் வரை ராமர் சிலை தற்காலிக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கட்டும் பணிமுடியும் வரை ராமர் சிலை தற்காலிக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

March 25, 2020
இஸ்லாமியர்களின் தீமிதி திருவிழா…!! வைரலான வீடியோ! இந்துமத எதிர்ப்பாளர்கள் எங்கே! வச்சு செய்த நெட்டிசன்கள்!

இஸ்லாமியர்களின் தீமிதி திருவிழா…!! வைரலான வீடியோ! இந்துமத எதிர்ப்பாளர்கள் எங்கே! வச்சு செய்த நெட்டிசன்கள்!

August 23, 2021
12 வயது சிறுமியிடம் சில்மிஷம்… ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ பாதிரியார் கைது.

August 13, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x