Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் சிறப்பாக நடந்து முடிந்த நீட் தேர்வு! மாணவர்கள் மகிழ்ச்சி! லண்டனில் உதய் அண்ணா!

Oredesam by Oredesam
May 6, 2024
in செய்திகள், தமிழகம்
0
NEET UDAY STALIN

NEET UDAY STALIN

FacebookTwitterWhatsappTelegram

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், வரும் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை 1½ லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். அவர்கள் அனைவரும் நீட் தேர்வு தேவையான ஒன்று ஏழைகள் அரசுபள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரம் என ம்ருத்துவர் ஆகும் கனவை நினைவாக்கும் ஒரு வரம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் கூறியது : ‘
நீட்’ தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்தது. உயிரியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால், இயற்பியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. நான் எதிர்பார்த்த மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

மாநில பாடத்திட்ட மாணவர் : நான் மாநில பாடத்திட்டத்தில் படித்தேன். முதல் முறையாக நீட் தேர்வை எதிர்கொள்கிறேன். வினாத்தாள் நன்றாகவும் எளிதாகவும் இருந்தது. இயற்பியல் பாடத்தில் பகுதி ‘பி’ கடினமாக இருந்தது. பல்வேறு தீர்வுகளுக்கு விடை அளிக்கும் வகையில் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தது.
அரசு பள்ளி மாணவர் சுரேந்தர்:-

அரசு பள்ளி மாணவர் : கன்னிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறேன். மருத்துவராக வேண்டும் என்று ஆசை. அதற்காக, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தேன். அரசின் உண்டு, உறைவிடத்துடன் கூடிய நீட் பயிற்சியில் சேர்ந்து படித்தேன். தேர்வில் உயிரியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளும் விடை அளிக்கும் வகையில் அமைந்தது. நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் அன்று ஒட்டுமொத்த ஊடகங்களின் கவனமும் அதன் மீது தான் இருக்கும்….தேர்வு அறைக்குள் செல்லும் முன்பு கையில் கட்டி இருக்கும் கயிறை பரிசோதித்தார்கள் தலையில் மாட்டியிருந்த ரிப்பன்னை பரிசோதித்தார்கள் என்று பிரேக்கிங் நியூஸ் எல்லாம் போட்டுக் கொண்டிருப்பார்கள் எப்படி எல்லாம் ஒரு நெகட்டிவ் விஷயத்தை மக்கள் மனதில் விதைக்கலாம் என்று கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டு அதை பெய்டு தொலைக்காட்சிகள் மூலம் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி தேர்வு என்றாலே பயத்தை வரவைத்தார்கள்.

என்று தான் முடியுமோ இந்த நீட் தேர்வு என்று திமுகவினர் தங்கள் பங்கிற்கு ஒரு ரைட் அப் தூக்கிக்கொண்டு வருவார்கள் !!திமுக ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்தி நீட் தேர்வு தான் என முழக்கமிட்டு 50 லட்சம் கையெழுத்து வாங்கியவரைமக்கள் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள்..எங்களிடம் நீட் ஒழிப்பிற்கான ரகசியம் இருக்கிறது என்று கூறிய உதய் அண்ணா தற்போது எங்கு உள்ளார் என தெரியவில்லை.

திமுக ஆட்சியும் வந்தது.அதைவிட முக்கியமாக உதயநிதிக்கு அமைச்சர் பதவியும் வந்துவிட்டது
கூடவே வருடா வருடம் நீட் தேர்வு வந்து கொண்டு தான் இருக்கிறது மற்ற ஆண்டுகளில் ஆவது நீட் தேர்வு நடக்கிறது என்பது பெயரளவிற்காவது சொல்லிக் கொண்டிருந்தார்கள்..ஆனால் இந்த வருடம் நிறைய பேருக்கு நீட் தேர்வு நடந்தது தெரியாத அளவுக்கு கமுக்கமாக இருந்திருக்கின்றன ஊடகங்கள் !!

உதய் அண்ணாவோ ஒரு படி மேல் கோடையை சமாளிக்க லண்டன் சென்று விட்டார்..ஒரு அமைச்சர் தன்னுடைய பொறுப்பில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு தனிப்பட்ட பயணம் செல்வது எல்லாம் தவறு இல்லை…ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் மக்களை ஏமாற்றுகிறோமே என்ற ஒரு சின்ன குற்ற உணர்ச்சியாவது இருக்கிறதா என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.

2019 ஆம் ஆண்டில் தமிழகமும் புதுச்சேரியும் சேர்த்து உங்கள் கூட்டணிக்கு மொத்தம் 39 எம்பிகளை வாரி வழங்கினார்கள் மக்கள்..2021 ஆம் ஆண்டு மாநிலத்தில் ஆட்சியையும் உங்களுக்கு வழங்கி விட்டார்கள் மக்கள் !!ஆனாலும் நீட் தேர்வை ஒழித்த பாடில்லை.

ஆனால் மக்கள் மாறிவிட்டார்கள்….கடந்த முறை அகில இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றது என்னவோ தமிழக மாணவர் தான்,. ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, நீட் தேர்வை ஒழித்து விடுவோம் ஒழித்து விடுவோம் என்று கூறிய பொய் வாக்குறுதிகளை நம்பி வாழ்க்கையை தொலைத்த மாணவர்களின் நிலையைப் பற்றி இவர்களுக்கு கொஞ்சமாவது வருத்தம் இருக்கிறதா ??

எங்களால் நீட் தேர்வு ஒழிக்க முடியவில்லை.. நாங்கள் தோல்வியடைந்து விட்டோம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க திராணி இருக்கிறதா திமுகவிற்குஇன்னும் எவ்வளவு நாள் இதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வார்கள் என்பதையும் பார்ப்போம் !!

https://www.facebook.com/modi4tamilnadu/posts/pfbid02w6jpPjADLzxW8HZKuDzH6BMdLhZ6wbwyvU5VBYoxNEqMH6aZJQcEnDNGPzPxf4Cil

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

எல்லையை தாண்டி வந்தா செஞ்சிடுவோம் – ராஜ்நாத் சிங் அதிரடி.

September 6, 2020
மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்

மேற்கு வங்கத்தில் ஓவைஸி தனித்து போட்டி ! மம்தாவின் ஓட்டுவங்கி அம்போ! பாஜகவின் பக்கா பிளான்

November 12, 2020
திரை உலகத்தை இரண்டாக பிரித்த ஜெய் பீம்! சூர்யாவுக்கு எதிராக திரும்புகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம்!  JAI BHIM

திரை உலகத்தை இரண்டாக பிரித்த ஜெய் பீம்! சூர்யாவுக்கு எதிராக திரும்புகிறதா தயாரிப்பாளர்கள் சங்கம்! JAI BHIM

November 18, 2021
jayakumar congress

ராமஜெயம் வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாறுமா? மர்ம மரணத்தில் எழும் பல கேள்விகள்?

May 9, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x