Tuesday, May 24, 2022
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பழுதான பைக்கால் மாட்டி கொண்ட பாவமன்னிப்பு பாதிரியார்! பைக் திருட்டு பாதிரியார் !

Oredesam by Oredesam
June 14, 2020
in செய்திகள்
0
பழுதான பைக்கால் மாட்டி கொண்ட பாவமன்னிப்பு பாதிரியார்! பைக் திருட்டு பாதிரியார் !
FacebookTwitterWhatsappTelegram

மதுரையை அடுத்து தனக்கன்குளம் பர்மாகாலனி பகுதியில் உள்ளது கிறிஸ்டியன் பிரதர்ஸ் அசெம்பிளி சர்ச் என்ற தேவாலயம் இந்த தேவாலயத்தின் பாதிரியாராக இருப்பவர் விஜயன் சாமுவேல்.இவர் கடந்த 5 வருடமாக அந்த தேவாலாயத்தில் பாடல் ஆராதனை, பிரார்த்தனை, நல்லொழுக்கம் பற்றி மக்களுக்கு பிரசங்கம் செய்து வந்தார் பாதிரியார் விஜயன் சாமுவேல்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மதுரையில் இருசக்கர வாகனங்களை திருடி ஜெபக்கூட்டம் நடத்திவந்த பாதிரியார் ஒருவர் கையும் களவுமாக சிக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார். தேவாலயத்தில் பாவமன்னிப்பு வழங்கியவர் திருடரான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

READ ALSO

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

மதுரை தனக்கன்குளம் பர்மாகாலனி பகுதியில் உள்ள கிறிஸ்டியன் பிரதர்ஸ் அசெம்பிளி சர்ச் என்கிற தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர் விஜயன் சாமுவேல்.

கடந்த 5 வருடமாக அந்த தேவாலாயத்தில் பாடல் ஆராதனை, பிரார்த்தனை, நல்லொழுக்கம் பற்றி மக்களுக்கு பிரசங்கம் செய்து வந்தார் பாதிரியார் விஜயன் சாமுவேல்.

இந்த நிலையில் சனிக்கிழமை பாதிரியார் விஜயன் சாமுவேல்,இருசக்கர வாகனம் ஒன்றை மதுரை பழங்காநத்தம் அருகே ஓட்டிச்சென்றுள்ளார். அந்த வாகனம் நடுவழியில் பழுதாகி நின்றதால் அருகில் உள்ள இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடைக்கு கொண்டு சென்றுள்ளார்.

வண்டியை பார்த்த உடன் அதிர்ச்சி அடைந்த அங்குள்ள மெக்கானிக் சுரேஷ் என்பவர், வண்டியை சரி செய்ய அரை மணி நேரம் ஆகும் , கடைக்கு செல்ல வேண்டும் என்றால் சென்று வாருங்கள் என கூறி விஜயன் சாமுவேலை அனுப்பி வைத்துள்ளார்.

அங்கிருந்து அவர் சென்றதும் மெக்கானிக் சுரேஷ், வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்து உங்களது இரு சக்கர வாகனம் ஒன்று களவு போனதல்லவா அதே போல ஒரு வாகனம் பழுது நீக்க தனது மெக்கானிக் செட்டுக்கு வந்துள்ளது என கூறி அழைத்துள்ளார். சில நிமிடங்களிலேயே கடைக்கு வந்து பார்த்தவர் அது தனது வண்டி தான் என்பதை உறுதி செய்ததோடு, சுப்பிரமணியபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அங்கு அழைத்து வந்தார்.

வாகனத்தின் உரிமையாளரும், போலீசாரும் பழுது நீக்கும் கடைக்கு அருகில் மறைந்து நின்று கொள்ள,பாதிரியார் சாமுவேல், தனது வண்டி தயாராகி விட்டதா? என கேட்டு அங்கு வந்த போது அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

ஊருக்கே பாவமன்னிப்பு வழங்கிய பாதிரியாரை காவல் நிலையம் அழைத்துச்சென்று சிறப்பாக கவனித்ததால் பாதிரியார் விஜயன் சாமுவேல் ஒரு பலே பைக் திருடன் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. மதுரை நகரில் மட்டும் 12க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடி அந்த பணத்தை வைத்து மக்களை கூட்டி வார இறுதி நாட்களில் ஜெபக்கூட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

பாதிரியாரிடம் குறைந்த விலைக்கு பைக் வாங்கிய நபர்களிடம் இருந்து அந்த 12 இரு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருட்டு பாதிரியார் விஜயன்சாமுவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மக்களுக்கு போதனை செய்யும் பொறுப்பான பாதிரியார் ஒருவர் பைக் திருட்டு வழக்கில் சிக்கி இருப்பது, சக பாதிரியார்களுக்கு சோதனையாக இருந்தாலும் அவரது தேவாலய சபைக்கு வந்தவர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. பாதிரியார் விஜயன் சாமுவேல்,இருசக்கர வாகனம் ஒன்றை மதுரை பழங்காநத்தம் அருகே ஓட்டிச்சென்றுள்ளார். அந்த வாகனம் நடுவழியில் பழுதாகி நின்றதால் அருகில் உள்ள இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடைக்கு கொண்டு சென்றுள்ளார்.

வண்டியை பார்த்த உடன் அதிர்ச்சி அடைந்த அங்குள்ள மெக்கானிக் சுரேஷ் என்பவர், வண்டியை சரி செய்ய அரை மணி நேரம் ஆகும் , கடைக்கு செல்ல வேண்டும் என்றால் சென்று வாருங்கள் என கூறி விஜயன் சாமுவேலை அனுப்பி வைத்துள்ளார்.

அங்கிருந்து அவர் சென்றதும் மெக்கானிக் சுரேஷ், வாடிக்கையாளர் ஒருவருக்கு போன் செய்து உங்களது இரு சக்கர வாகனம் ஒன்று களவு போனதல்லவா அதே போல ஒரு வாகனம் பழுது நீக்க தனது மெக்கானிக் செட்டுக்கு வந்துள்ளது என கூறி அழைத்துள்ளார். சில நிமிடங்களிலேயே கடைக்கு வந்து பார்த்தவர் அது தனது வண்டி தான் என்பதை உறுதி செய்ததோடு, சுப்பிரமணியபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அங்கு அழைத்து வந்தார்.

வாகனத்தின் உரிமையாளரும், காவல்துறையினரும் பழுது நீக்கும் கடைக்கு அருகில் மறைந்து நின்று கொள்ள,பாதிரியார் சாமுவேல், தனது வண்டி தயாராகி விட்டதா? என கேட்டு அங்கு வந்த போது அவரை காவல்துறை மடக்கி பிடித்தனர்.

ஊருக்கே பாவமன்னிப்பு வழங்கிய பாதிரியாரை காவல் நிலையம் அழைத்துச்சென்று சிறப்பாக கவனித்ததால் பாதிரியார் விஜயன் சாமுவேல் ஒரு பலே பைக் திருடன் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. மதுரை நகரில் மட்டும் 12க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடி அந்த பணத்தை வைத்து மக்களை கூட்டி வார இறுதி நாட்களில் ஜெபக்கூட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

பாதிரியாரிடம் குறைந்த விலைக்கு பைக் வாங்கிய நபர்களிடம் இருந்து அந்த 12 இரு சக்கர வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருட்டு பாதிரியார் விஜயன்சாமுவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நன்றி : பாலிமர் செய்திகள்

ShareTweetSendShare

Related Posts

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
செய்திகள்

அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.

May 21, 2022
பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
இந்தியா

பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி

May 21, 2022
திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
செய்திகள்

திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…

May 21, 2022
மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..
செய்திகள்

மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

May 21, 2022
கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !
செய்திகள்

கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !

May 20, 2022
அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!
செய்திகள்

அண்ணாமலை போல் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்- ஆளுநர் தமிழிசை அழைப்பு விடுத்துள்ளார்…!!!

May 20, 2022

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

மாற்றி பேசிய அமைச்சர் நேரு சிக்கிய வீடியோ! விடியலின் அவலம் அம்பலமானது

அரசியலில் யாரும் புனிதர் அல்ல: நாங்கள் சங்கர மடமா நடத்துகிறோம்:மேடையில் உளறிய அமைச்சர் நேரு…

May 16, 2022
மார்க்சிஸ்ட் தலைவரின் மகனும் ! மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகனும் இணைக்கும் போதை மருந்தும் ! அப்பாவியாக சிக்கினார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் ?

மார்க்சிஸ்ட் தலைவரின் மகனும் ! மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகனும் இணைக்கும் போதை மருந்தும் ! அப்பாவியாக சிக்கினார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் ?

October 31, 2021
மோடிக்கு எதிராக பேச ஐம்பதாயிரம் ரூபாய் சிக்கிய தமிழன் பிரசன்னா !

மோடிக்கு எதிராக பேச ஐம்பதாயிரம் ரூபாய் சிக்கிய தமிழன் பிரசன்னா !

March 19, 2020
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு! 7 பேர் விடுதலையில் சட்ட சிக்கல்! முதல்வர் சட்ட சிக்கலில்  சிக்கி கொள்ள மாட்டார்.- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு! 7 பேர் விடுதலையில் சட்ட சிக்கல்! முதல்வர் சட்ட சிக்கலில் சிக்கி கொள்ள மாட்டார்.- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

July 6, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு நன்றி.
  • பெட்ரோல்,டீசல் மீதான கலால் வரி குறைப்பு: மத்திய அரசு அதிரடி
  • திண்டுக்கல் லியோனி மீது புரட்சி பாரதம் கட்சியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் புகார்…
  • மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ‘கறார்’ தமிழில் பேசுங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு..

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x