Monday, May 29, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பாரதமாதா சிலை ! சாதித்து காட்டிய கன்யா குமரி தேசபக்தர்கள்!

Oredesam by Oredesam
May 25, 2020
in செய்திகள், தமிழகம்
0
மீண்டும் திறக்கப்பட்ட பாரதமாதா சிலை ! சாதித்து காட்டிய கன்யா குமரி தேசபக்தர்கள்!
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம், பூவியூர் கிராமத்தில் உள்ள பாரதமாதாவின் சிலையை மூடிமறைத்து சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் செயலில் இறங்கி, கன்னியாகுமரி காவல்துறை அதிகாரி, தம்மை தேசத்தின் அடையாளைத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபடுத்திக் கொண்டார்! பாரத நாட்டின் அடையாளச் சின்னமாகத் திகழும் பாரதமாதாவின் சிலை, அருகிலுள்ள கிறிஸ்தவர்களின் மத உணர்ச்சிகளை புண்படுத்தியதாகப் புகார் கூறப்பட, நாட்டின் தேசிய அடையாளத்தை துணி போட்டு மூடி மறைக்க எப்படித்தான் அந்தக் காவலர்களுக்கு துணிவு வந்ததோ? தமிழகத்தில், சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் மத்தியில் அதிகரித்து வருவது பெரும் அபாயகரமான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. காவல்துறை தாங்கள் அரசியல் எஜமானர்களுக்கு அடிபணியப் போய், நாட்டின் சாமானியர்களை வெகுவாக சாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள தென் தாமரைக்குளம் வட்ட பூவியூர் கிராமத்தில், இசக்கி அம்மன் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. பாரதமாதா சிலை அதன் வளாகத்திற்குள் உள்ளது. இது தனியார் நிலத்தில் உள்ளது. அண்மையில் அந்தக் கோயிலுக்குச் சொந்தக்காரர்களான ஒரு குடும்பத்தினர் பாரதமாதாவின் சிலையை நிறுவி அதை மூவண்ணச் சேலையால் அலங்கரித்தனர். இதை அடுத்து, அந்த கிராமவாசிகளும் சேர்ந்து பாரதமாதாவை வணங்கி வருகிறார்கள்.

READ ALSO

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

இந்நிலையில், திடீரென துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தனது துறை அதிகாரிகளுக்கு பாரத மாதா சிலையை மறைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து, அங்குள்ள எஸ்.ஐ., அந்தச் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சம்பந்தப் பட்ட கோயில் நபர்களுக்கு உத்தரவிட்டார். உள்ளூர் டி.எஸ்.பி., பாரத் மாதா சிலையை யாரும் வணங்கக் கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டார். இவை எல்லாவற்றையும் கடந்து, மே 21 ஆம் தேதி பாரத மாதா சிலையை, நீல வண்ணத் துணியால் மூடியே விட்டார்கள் போலீஸார்.

இந்நிலையில், பாரத மாதா சிலையை மூடிமறைக்கப் பட்டதைக் கேள்விப் பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் மே 22 அன்று அந்த இடத்தில் ஒன்று கூடி சிலையை மூடிய துணியை அகற்றினர். அவர்கள் அதற்கு மாலை அணிவித்து பாரத மாதாவை வணங்கினர். மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜாவும் கலந்து கொண்டார். உடனே காவல்துறை அந்த இடத்திற்கு சென்று பாஜகவினரை கைது செய்தனர்.
இதற்கு மாநிலம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழ தொடங்கின.

இந்த நிலையில் பாரதமாதா சிலை தேச பக்தர்கள் மற்றும் பாஜகவின் பெரும் முயற்சிக்குப் பின் மீண்டும் இன்று திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா காட்டுவிளை பாரதமாதா சிலை திறப்புவிழா இன்று காலை நடைபெற்றது முன்னதாக, கன்னியாகுமரி தென்தாமரைகுளம் புவியூரில் காவல்துறையால் மூடபட்ட பாரதமாதா சிலையை திறக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை ஒட்டி இன்று காலை 10 மணிக்கு பாரதமாதா சிலை திறக்கப்பட்டது. பின் பாரத மாத சிலைக்கு அபிஷேகம் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைமாவட்ட தலைவர் தர்மராஜ் சிலையினை திறந்து வைத்து பாலால் அபிஷேகம் செய்து பாரத மாதாவிற்கு மாலை அணிவித்தார்.

Share4842TweetSendShare

Related Posts

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
உலகம்

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023
புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
செய்திகள்

புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !

May 25, 2023
தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !

May 25, 2023
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை  தீர்க்கும் பரிகாரம் என்ன !
ஆன்மிகம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

May 25, 2023
சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு
இந்தியா

சோழர் காலத்துச் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட உள்ளதாக – அமித்ஷா அறிவிப்பு

May 24, 2023
“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.
உலகம்

“நரேந்திர மோடி – தி பாஸ்” ஆஸ்திரேலியா பிரதமர் பேச்சு.

May 24, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

புதிய எம்.பிக்கள் ‘கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’ மோடி அறிவுரை!

உலகநாடுளில் ஏறும் மவுசு வெளிநாட்டு உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை, திறக்கும் பிரதமர் மோடி.

July 29, 2020
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் பத்ம விருதை பெற்றுக்கொண்ட அவரது மகள்கள்..!!

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் பத்ம விருதை பெற்றுக்கொண்ட அவரது மகள்கள்..!!

March 21, 2022
கேரளாவில் கடந்த ஒரே வாரத்தில் 3 பெண்கள் தற்கொலை!  பெண்களுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட மோகன்லால்!  வைரலான வீடியோ!

கேரளாவில் கடந்த ஒரே வாரத்தில் 3 பெண்கள் தற்கொலை! பெண்களுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட மோகன்லால்! வைரலான வீடியோ!

June 27, 2021
அரசுக்கு ஜால்ரா உடைந்தது அரசு ஊழியர் சங்கம்! அதிர்ந்தது ஜாக்டோ ஜியோ !

அரசுக்கு ஜால்ரா உடைந்தது அரசு ஊழியர் சங்கம்! அதிர்ந்தது ஜாக்டோ ஜியோ !

August 25, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • 1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !
  • புதிய பார்லிமென்டில் செங்கோல் பெருமிதமான நிகழ்வு: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு !
  • தமிழ் மீது பற்று இருப்பதாக நாள்தோறும் நாடகமாடிக் கொண்டிருக்கும் திமுக அண்ணாமலை ஆவேசம் !
  • பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன ? யார் யாருக்கு இருக்கும் ! -அதை தீர்க்கும் பரிகாரம் என்ன !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x