Monday, May 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

காவல் துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட ட்விட்டர் இயக்குனர் !

Oredesam by Oredesam
June 19, 2021
in இந்தியா, செய்திகள்
0
காவல் துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட ட்விட்டர் இயக்குனர் !
FacebookTwitterWhatsappTelegram

சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு வருகுது செயல்படுத்தியது .இந்த ட்விட்டர் மட்டும் பிடிவாதமாக அரசின் சட்ட திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம் என ஆடம் பிடித்துவந்தது பின் நீதிமன்றம் சென்று மூக்குடைந்து திரும்பியது. பின் அரசின் சட்ட விதிகள் பற்றி ஆராய்ந்து உட்படுகிறோம் என சொல்லியது ட்விட்டர் நிறுவனம்.

இந்த நிலையில் சமூகவலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளின் படி – குறை தீர்க்கும் அதிகாரி, நிர்வாகத்தின் தொடர்பு நபர், இணக்க அதிகாரி – ஆகியோரை நியமிக்க தவறியதால், ட்விட்டர் தன் இடைநிலை” (intermediary) அந்தஸ்தை இழந்தது!

READ ALSO

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்திற்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய ட்விட்டர் இயக்குனர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். கொரோனா, ‘டூல்கிட்’ வழக்கு தொடர்பாக, ‘டுவிட்டர் இந்தியா’ நிர்வாக இயக்குனர் மணிஷ் மகேஷ்வரியிடம், டில்லிகாவல் துறை விசாரணை நடத்தியதாக, அங்குள்ள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒரு குறிப்பிட்ட சமூக பிரச்னை குறித்து, மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து, சில குழுக்களால் தயாரிக்கப்படும் ஆவணங்கள், ‘டூல்கிட்’ என அழைக்கப்படும். கடந்த சில மாதங்களாக இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

விவசாயிகள் போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிரான டூல்கிட்கள், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.கொரோனா இரண்டாவது அலையின் போது, மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து, டுவிட்டர் சமூக வலைதளத்தில் டூல்கிட் வெளியிடப்பட்டது

மேலும் .ட்விட்டர் இந்தியாவின் இரண்டு அலுவலகங்களுக்கு, டில்லி சிறப்பு பிரிவு காவல் துறை கடந்த மாதம் நேரில் சென்றனர்.இதற்கிடையே, கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள டுவிட்டர் அலுவலகத்துக்கு, கடந்த மாதம் சென்ற டில்லி காவல் துறை, அதன் நிர்வாக இயக்குனர் மணிஷ் மகேஷ்வரியிடம், கொரோனா டூல்கிட் வழக்கு குறித்து விசாரணை நடத்தியதாக, மூத்த காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

முகமது ஜுபேர் என்பவர், “உத்தரபிரதேசத்தில் வயது முதிர்ந்த பாய் ஒருவரை ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி சிலர் அவரை வற்புறுத்தி அடித்தனர். அவர் தாடியை வெட்டினர்” என ஒரு வீடியோ பகிர, அதை விசாரித்த உபி காவல்துறை, “அந்த முதியவர் பாய் தாயத்து விற்பவர். அவரிடம் தாயத்து வாங்கியவர்கள், அந்த தாயத்தால் அவர்களுக்கு கெட்டது நடந்ததாக சொல்லி அவரை அடித்திருக்கிறார்கள். அடித்த நால்வரில் மூவர் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவரை ஜெய்ஶ்ரீராம் சொல்ல சொல்லவில்லை அவர்கள்” என்று கூறியுள்ளார்கள்.

கலவரம் தூண்டும் நோக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்த முகமது ஜுபேர் அந்த வீடியோவை மியூட் செய்து பகிர்ந்திருந்தார். ஒலியில்லா வீடியோவை பார்த்து பொங்கி ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்தனர். பல ஊடகங்ககளும் அதை காப்பி செய்து பகிர்ந்தனர்.

ந்து முஸ்லிம் கலவரம் உருவாகும் அபாயம் இருந்ததால், உ.பி போலீஸ் அந்த வீடியோவை ‘manipulated media’ என ட்விட்டரை அறிவிக்க சொல்லியும் ட்விட்டர் கேட்கவில்லை. அந்த முதியவரை பேச வைத்து வீடியோ எடுத்தவர் ஒரு சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அடுத்த வருட உத்திர பிரதேச தேர்தலுக்குள் இம்மாதிரி கலவரத்தை தூண்டும் செயல்கள் நிறைய செய்ய திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுபொண்ட பதிவுகளை நீக்காமல் இருக்கும் ட்விட்டர் நிறுவனம் இப்போது அந்த இண்டர்மீடியரி அந்தஸ்தை இழந்ததால், அதன் பணியாளர்கள் கைது செய்யப்படுவர்!

ShareTweetSendShare

Related Posts

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025
operation sindoor
இந்தியா

பாரதி கண்ட புதுமை பெண்களை வைத்து பாக்.ஐ பந்தாடிய இந்தியா! யார் இந்த சோபியா குரேசி, வியோமிகா சிங்.!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

யார் இந்த புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி! ஐ.பி.எஸ் முதல் உளவுதுறை அதிகாரி வரை தெறிக்க விடும் ஹிஸ்ட்ரி!

யார் இந்த புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி! ஐ.பி.எஸ் முதல் உளவுதுறை அதிகாரி வரை தெறிக்க விடும் ஹிஸ்ட்ரி!

September 10, 2021
டிஎப் வாசனுக்கு ஒரு நியாயம் விஜே சித்துக்கு ஒரு நியாயமா? நடவடிக்கை பாயுமா?

டிஎப் வாசனுக்கு ஒரு நியாயம் விஜே சித்துக்கு ஒரு நியாயமா? நடவடிக்கை பாயுமா?

June 1, 2024
ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது!கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்! பிரதமர் மோடி

ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் வீரத்தால் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது!கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்! பிரதமர் மோடி

July 3, 2020
கங்கனா ரணாவத்க்கு ஆதரவு! தமிழக பா.ஜ.க விற்கு தூது விடும்  சண்டக்கோழி நாயகன்!பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

கங்கனா ரணாவத்க்கு ஆதரவு! தமிழக பா.ஜ.க விற்கு தூது விடும் சண்டக்கோழி நாயகன்!பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

September 14, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x