Thursday, May 15, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

422 ஆண்டு பழைமைமிக்க தங்க, தாமிர வேல்கள் திருட்டு! பழனி பாதயாத்திரை பக்தர்கள் வேதனை!

Oredesam by Oredesam
January 16, 2022
in ஆன்மிகம், செய்திகள், தமிழகம்
0
422 ஆண்டு பழைமைமிக்க தங்க, தாமிர வேல்கள் திருட்டு!  பழனி பாதயாத்திரை பக்தர்கள் வேதனை!
FacebookTwitterWhatsappTelegram

வரும் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வெகு விமரிசிசையாக கொண்டாடப்படும். தைப்பூசவிழாவையொட்டி தமிழகம் முழுவதிலிருந்தும் பழனிக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில் பழநி தைப்பூச விழாவிற்கு பாதயாத்திரையாக சென்ற, நெற்குப்பை நகரத்தார் எடுத்துவந்த 422 ஆண்டுகள் பழமையான தங்கவேல், தாமிரவேல் திருடப்பட்டதால் பக்த்ர்கள் வேதனை அடைந்துள்ளார்கள்.

வருடம்தோறும் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார், நாட்டார்கள் உட்பட பல குழுவினர் தைப்பூசத்திற்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக பழநிக்கு செல்வர்கள் .காரைக்குடி கண்டனுாரில் இருந்து காவடியுடன் வைரவேல், மேலசிவபுரியில் இருந்து தாமிரவேல், குன்றக்குடி நகரத்தார் ரத்தினவேல், நெற்குப்பையில் இருந்து தங்கவேல், தாமிர வேலுடனும் செல்வர்.

READ ALSO

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

நெற்குப்பை நகரத்தார் 1601ம் ஆண்டு முதல் 422 ஆண்டுகளாக காவடி எடுத்து பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்கள் நெற்குப்பையில் உள்ள பழநி கோயில் வீட்டிலிருந்து, பழமையான தலா 3.5 இன்ச் நீளமுள்ள தங்கவேல் மற்றும் தாமிரவேலை எடுத்துக் கொண்டு 95 காவடிகளுடன் பாதயாத்திரையாக கிளம்பினர்.

தெற்குகளம், பாண்டங்குடி, நத்தம் சமுத்திராபட்டி, கொசவபட்டி, திண்டுக்கல் வழியாக பழநியை அடைவர். ஜனவரி 13ல் நத்தம் சமுத்திராபட்டி வந்தடைந்தனர். அங்கு வழக்கம் போல் பழநியாண்டவர் முருகன் மண்டபத்தில் தங்கினர்.

ஜனவரி 14 அதிகாலையில் பாதயாத்திரை கிளம்புவதற்காக வேல் வைத்துள்ள கருவறைக்கு சென்று பார்த்தபோது 2 வேல்களையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பயணத் திட்டத்தின் படி தைப்பூசத்திற்கு முதல் நாள் ஜனவரி 17ல் பழநி சென்று சேர வேண்டும். ஆனால் வேல் கிடைக்காததால் சமுத்திராபட்டியிலேயே தங்கினர்.

பின்னர் வேறு வழியின்றி புதிய வேல் தயாரித்து எடுத்து வந்தனர். அதன்பின் மீண்டும் நேற்று மாலை 3:00 மணிக்கு மேல் புதிய வேலை வைத்து பூஜை செய்து, பாதயாத்திரையை தொடங்கினர்.பழநியில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் குன்றக்குடி, கண்டனூர், மேலசிவபுரி காவடி குழுவினர்களுடன் சேர்ந்து அவரவர் கொண்டு வரும் வேல்களுடன் வழிபாடு நடத்துவர். பின் தைப்பூசம் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகு ஜன.20ல் இந்தக் குழுவினர் காவடி, வேல்களுடன் மலைக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்பர்

ShareTweetSendShare

Related Posts

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025
operation sindoor
இந்தியா

பாரதி கண்ட புதுமை பெண்களை வைத்து பாக்.ஐ பந்தாடிய இந்தியா! யார் இந்த சோபியா குரேசி, வியோமிகா சிங்.!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு  மோடியரசு ஆப்பு

புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்களால் தொழில்சங்கங்களுக்கு மோடியரசு ஆப்பு

September 24, 2020
தி.மு.க. எம்.பிக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி.

தி.மு.க. எம்.பிக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி.

September 3, 2022
70%  மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் பாரத பிரதமர் மோடி! 13 உலக தலைவர்களில் மோடி தான் டாப்!

70% மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் பாரத பிரதமர் மோடி! 13 உலக தலைவர்களில் மோடி தான் டாப்!

September 6, 2021
Thirumavalavan

திமுகவை நம்பி நான் இல்லை! திடீரெனெ கொந்தளித்த திருமா !எங்க அமிதாப் மாமாக்கு கோவம் வந்துருச்சு டா! இனி அதகளம் தான்

April 21, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x