Monday, December 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

தலித் இளைஞரை வெட்டி கொன்ற சம்பவம்! வாய் மூடி வேடிக்கை பார்க்கும் திருமா மற்றும் RSB மீடியாக்கள்!

Oredesam by Oredesam
October 16, 2021
in இந்தியா, செய்திகள்
0
தலித் இளைஞரை வெட்டி கொன்ற சம்பவம்! வாய் மூடி வேடிக்கை பார்க்கும் திருமா மற்றும் RSB மீடியாக்கள்!
FacebookTwitterWhatsappTelegram

தலித் இளைஞரை விவசாயிகள் போர்வையில் இருக்கும் தீவிரவாதிகள் கை காலை வெட்டிக் கொன்று இருக்கிறார்கள். கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில் கலவரம் அமைச்சர் மகன் பற்றி செய்திகளை பரப்பிய எந்த ஊரு ஊடகத்தையும் காணவில்லை இதை பற்றி எந்த ஒரு அரசியல் கட்சிகளையும் காணவில்லை.

தங்களுடைய அரசியல் லாபத்திற்காக நேரு குடும்பம் மற்றும் திமுக குடும்பம் பல வழிகளில் இந்தியா மற்றும் தமிழகத்த்தினை நாசப்படுத்தி இருக்கிறார்கள்.இப்பொழுதும் விவசாயிகள் போராட்டம் என்கிற பெயரில் நடைபெறும் பா.ஜ.க எதிர்ப்பு அரசியலை ஊக்குவிக்க தீவிரவாதத்தை விதைத்து வருகிறார்கள்.

READ ALSO

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

ஹரியானா சிங்கு எல்லையில் நடைபெற்று வரும் போராட்ட இடத்தில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் கம்பி வேலியில் உடல் தொங்கிய நிலையில் இரு இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட இளைஞர் தலித் இனத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சோனேபட் (ஹரியானா) காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,சீக்கிய மதத்தின் புனித நூலக கருதப்படும் குரு கிரந்த் சாஹிப்பை அந்த இளைஞன் அவமதித்ததாகக் குற்றம் எழுந்தது இந்த நிலையில் நிஹாங்ஸ் என்ற சீக்கிய குழு அந்த நபரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் “அவர்கள் முழு சம்பவத்தையும் வீடியோ எடுத்தார்கள். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர், ”என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார். எல்லையில் உள்ள போராட்டத் தளம் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளின் கூடாரமாக அமைந்துள்ளது.

விவசாயிகள் என்ற பபோர்வையில் இந்தியா முழுவதும் கலவரத்தினை ஏற்படுத்த ஒரு குழு உருவாகியுள்ளது. இதை மேலும் வளரவிடாமல் இருப்பதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும்

சிங்கு பார்டரில் விவசாயிகள் போர்வை யில் தலித் இளைஞரை கொலை செய்த கொலைகாரன்களை கைது செய்ய ஆர ம்பித்து இருக்கிறது ஹரியானா போலீஸ்

ShareTweetSendShare

Related Posts

vanathi Srinivasan
அரசியல்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.

November 30, 2023
தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,
அரசியல்

தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

November 23, 2023
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.
அரசியல்

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023
சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !
இந்தியா

சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !

November 23, 2023
பிரதமர் மோடி “இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலம்” என புகழ்ந்த மாஜி  பாக்கிஸ்தான் வீரர்.
இந்தியா

பிரதமர் மோடி “இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலம்” என புகழ்ந்த மாஜி பாக்கிஸ்தான் வீரர்.

November 22, 2023
இளைஞர்களின் கனவை சிதைத்த மோசமான ஆட்சி காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் குற்றச்சாட்டு
அரசியல்

இளைஞர்களின் கனவை சிதைத்த மோசமான ஆட்சி காங்கிரஸ் ஆட்சி: பிரதமர் குற்றச்சாட்டு

November 22, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஊடகங்கள் நம்மிடம் சொல்லாத செய்தி.

May 14, 2020
கோவில் சொத்துக்கள் பராமரிப்பு.. நீதிமன்றம் சென்றால் தி.மு.கவுக்கு தலைகுனிவுதான்..விடியல் அரசை விரட்டும் பா.ஜ.க!

கோவில் சொத்துக்கள் பராமரிப்பு.. நீதிமன்றம் சென்றால் தி.மு.கவுக்கு தலைகுனிவுதான்..விடியல் அரசை விரட்டும் பா.ஜ.க!

November 17, 2021
திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!

திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!

February 18, 2021
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்

திமுக எம்பியின் வரி ஏய்ப்பு! ED பிடியில் சிக்குகிறாரா ?… சொத்துமதிப்பு 7 லட்சம் கோடியா ?

October 21, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? வானதி ஸ்ரீனிவாசன் கண்டனம்.
  • திருவண்ணாமலையில் விநாயகர் தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்து சாமி தரிசனம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.
  • தொண்டர்களின் ரத்தத்தினால் உருவான கட்சி பாஜக பிரதமர் மோடி பேச்சு.,

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x