Saturday, September 30, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மின்வெட்டும் மக்களின் சகிப்பு தன்மையும்!சர்ச்சையை சமாளிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்!

Oredesam by Oredesam
July 2, 2021
in செய்திகள், தமிழகம்
0
மின்வெட்டும்  மக்களின் சகிப்பு தன்மையும்!சர்ச்சையை சமாளிக்கும் அமைச்சர் மா.சுப்ரமணியன்!
FacebookTwitterWhatsappTelegram

‘நேற்று முன்தினம் தமிழகத்தில் ஏற்படும் மின் தடை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின் பராமரிப்பு தொடர்ந்து மினிவியோகம் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். கூட்டம் முடிவடைந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மின் தடையை பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை, மக்களுக்கு குறைந்து விட்டது’ என பேசினார் தற்போது அதை பற்றி நான் பேசவில்லை என்று, அமைச்சர் சமாளிக்கிறார்.

அமைச்சர் மக்களின் சகிப்பு தன்மையை பற்றி பேசியது : பொது மக்களுக்கு, சில நிமிட மின் தடையை கூட பொறுத்துக் கொள்ளும் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது. பொது மக்களுக்காகவே நாங்கள், உங்களை நடு இரவில் கூட அழைத்து, தொந்தரவு செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பினை கிளப்பியது. மக்களுக்கு சேவை செய்யாதான் நீங்கள் அவர்கள் எப்படி மக்களை குறை கூறலாம் என நெட்டிசன்கள் தெறிக்கவிட்டனர். கடந்தவாரம் மின்துறை அமைச்சரின் அணிலால் மின்வெட்டு சர்ச்சையை கிளப்பியது இந்த வாரம் பொது மக்களுக்கு சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என்ற அமைச்சரின் பேச்சு, சர்ச்சையை கிளப்பியது. திமுக வந்த பிறகுதான் மின்வெட்டு என்பதை உணர தொடங்கியுள்ளார்கள்.

மேலும் மக்களின் சகிப்பு தன்மை குறித்து சுகாதர துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் விளக்கமளித்துள்ளார் : அவர் அளித்துள்ள பேட்டியில் நான் எந்த வகையிலும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசவில்லை; பேசவும் மாட்டேன். மக்கள் பணியில் உள்ளாட்சித் துறை, காவல் துறையினருக்கு அடுத்தபடியாக, மின்சார துறையினர் தான், மக்களின் நேரடி தொடர்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில், ஆபத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றும் உன்னதமான பணிகளை, இரவு, பகல் பாராமல், அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சாதரணமாகவே மின் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளில் நடைபெறும் வேளைகளில் மின் தடை ஏற்படும். இது எல்லார் ஆட்சியிலும் நடப்பதே . மின் தடை ஏற்பட்டதும மக்கள் எங்களுக்கு புகார் அளிப்பார்கள் , மக்கள் பிரதிநிதிகளான நாங்கள், அதிகாரிகளை அழைத்து தொந்தரவு தருவது வழக்கம். எங்கள் வீட்டில் மின் தடை ஏற்பட்டதற்காக, அதிகாரிகளை அழைப்பதில்லை. பொது மக்களுக்காவே, நடு இரவிலும் அதிகாரிகளை தொந்தரவு செய்து வருகிறோம். பொது மக்களும் தங்களிடம் உள்ள மின் துறை தொடர்பான, அனைத்து அதிகாரிகளின் தொலைபேசி எண்களிலும் புகார் தெரிவிக்கின்றனர்.

எங்களுக்கும் தகவல் தெரிவிக்கின்றனர். எனவே தான், நாங்களும் வேறு வழியில்லாமல், மின் வாரிய துறையினரை தொந்தரவு செய்து, மின் தடைக்கு தீர்வு காண வலியுறுத்துகிறோம். இவ்வாறு, அமைச்சர் கூறினார். ஆனால் சகிப்பு தன்மை பற்றி சுகாதர துறை அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை.

ShareTweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

September 27, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

பிரதமர் மோடியை கொல்ல திட்டம் தீட்டிய PFI அமைப்பின் சதி அம்பலம் !

பிரதமர் மோடியை கொல்ல திட்டம் தீட்டிய PFI அமைப்பின் சதி அம்பலம் !

July 15, 2022
இலவச மின்சாரத்தில் நடக்கும் முறைகேடுகள் ! அமைச்சர் நிர்மலா சீத்தராமன் விளக்கதின் பின்னணி என்ன ?

ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக ஆய்வு மேற்கொள்கிறார் நிர்மலா சீதாராமன்!

July 23, 2020
5 மில்லியன் பார்வையாளர்கள்! தெறிக்க விடும் ருத்ரதாண்டவம்! வியப்பில் தமிழ் திரை உலகம்!

5 மில்லியன் பார்வையாளர்கள்! தெறிக்க விடும் ருத்ரதாண்டவம்! வியப்பில் தமிழ் திரை உலகம்!

September 2, 2021
ஐநாவில் பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா !

ஐநாவில் பாகிஸ்தானை சம்பவம் செய்த இந்தியா !

September 23, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
  • அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x