Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

நீங்க பாலூட்டும் தாய் பணம் எதுவும் தர வேணாம்..!” கோவை அரசு மருத்துவமனையில் அதிரடி காட்டிய வானதி சீனிவாசன்!

Oredesam by Oredesam
October 14, 2023
in செய்திகள், தமிழகம்
0
நீங்க பாலூட்டும் தாய் பணம் எதுவும் தர வேணாம்..!” கோவை அரசு மருத்துவமனையில் அதிரடி காட்டிய வானதி சீனிவாசன்!
FacebookTwitterWhatsappTelegram

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தொகுதி பாஜக தேசிய மகளிா் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அவர்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் அவா் குறைகளைக் கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து தாய், சேய் சிகிச்சைப் பிரிவை பாா்வையிட்டு அங்கு
பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு நரேந்திரன் என பெயா் சூட்டினாா். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிா்மலா மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

தாய், சேய் சிகிச்சைப் பிரிவை பார்வையிட்ட போது அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை குறித்து அவரது தாயிடம் விசாரித்தார். அப்போது அந்த தாய்மார் எனது 3 குழந்தைகள் ஏற்கெனவே இறந்து விட்டது. இது 4வது குழந்தை இந்த குழந்தைக்கும் சில பிரச்சனைகள் உள்ளத்து நிறைய டெஸ்ட் எடுக்கணும் அதான் ஐ சி யு ல வச்சுருக்காங்க என அழுது கொண்டே கூறினார். உடனே வானதி சீனிவாசன் நீங்க பாலூட்டும் தாய் அழக்கூடாது என ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் அந்த குழந்தைக்கு தேவையான உதவிகளை நானே செய்து தருகிறேன் என கூறினார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

இந்த ஆய்வின்போது மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறநோயாளிகளிடம் மருத்துவம் குறித்த குறைகளையும் கேட்டறிந்தார் மேலும் நோயாளிகள் உடன் வருவோர்கள் காத்திருக்கும் பகுதியில் ஆய்வுசெய்து அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டப் பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து என்னென்ன வசதிகள் செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்தேன். பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் பெண்களுடன் வருபவா்களுக்கு தங்க சரியான இடமில்லை என கூறியுள்ளனா். அதற்கு சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும். மருத்துவமனை உணவகத்தில் சுகாதாரமற்ற சூழல் உள்ளது.

அதனை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளேன். இங்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும். பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் பணம் கேட்பதாகவும், பணம் கொடுக்காதவா்களை சரியாக கவனிப்பதில்லை என்ற புகாரும் இருக்கிறது. இது குறித்து மருத்துவமனை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பணம் கேட்டு தொந்தரவு செய்தால் உடனடியாக புகாா் அளிக்க வாட்ஸ்ஆப் எண் வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பதாக தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு சட்டப் பேரவையில் கூறி உள்ளாா். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது தமிழகத்துக்கு எந்த அளவு நிதி வந்தது என்பதை அவா் தெரிவிக்க வேண்டும். அதைவிட பல மடங்கு நிதியை பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வழங்கி உள்ளாா் என்றாா்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

புறம்போக்கு நிலத்தை திருடி வீடுகட்டிய மன்சூர் அலிகான் ! வீட்டிற்கு ஆப்பு வைத்த மாநகராட்சி நிர்வாகம் !

புறம்போக்கு நிலத்தை திருடி வீடுகட்டிய மன்சூர் அலிகான் ! வீட்டிற்கு ஆப்பு வைத்த மாநகராட்சி நிர்வாகம் !

October 24, 2021
அனுமதியின்றி கிறிஸ்தவ மதபோதக கூடம்: தூத்துக்குடியில் இந்து முன்னணி புகார்!

அனுமதியின்றி கிறிஸ்தவ மதபோதக கூடம்: தூத்துக்குடியில் இந்து முன்னணி புகார்!

June 19, 2022
விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

சிக்கலான நேரங்களில், பிரதமரின் கிசான் சம்மான் நிதி உதவுகிறது: விவசாயிகள் நன்றி.

August 10, 2021
மயிலாடுதுறையில் இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பண்டைய கால கோவில்!  தூங்குகிறதா இந்து அறநிலையத்துறை!

மயிலாடுதுறையில் இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பண்டைய கால கோவில்! தூங்குகிறதா இந்து அறநிலையத்துறை!

November 10, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x