Wednesday, May 21, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மதமாற்றத்திற்கு வந்தவர்களுக்கு கொரோனா! திட்டமிட்ட சதி செயலா ? பரிசோதனைக்கு வரச்சொன்னா அடக்குமுறையாம்!

Oredesam by Oredesam
March 24, 2020
in இந்தியா, செய்திகள்
0
மதமாற்றத்திற்கு வந்தவர்களுக்கு கொரோனா! திட்டமிட்ட சதி செயலா ?  பரிசோதனைக்கு வரச்சொன்னா அடக்குமுறையாம்!
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் இந்தோனேசியாவில் இருந்து மத பிரச்சாரத்திற்கு வந்த 11 முஸ்லிம்கள் கொரனோ சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி. ஈரோடு பகுதியில் தாய்லாந்திலிருந்து மத பிரச்சாரத்திற்கு வந்திருந்த 7பேரில் 2பேருக்கு கொரானா தொற்று உறுதி. பாட்னா மசூதியில் இத்தாலி நாட்டை சார்ந்த 14முஸ்லிம்கள் மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்களுக்கு கொரானா நோய் தொற்று சோதனை.

இன்னும் இப்படி பல இடங்களிலும் பலர் இஸ்லாமிய, கிருஸ்தவ பிரச்சாரத்திற்கு வந்திருக்கலாம். அரசு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். டூரிஸ்ட் விசாவில் வந்து மதபிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம். மதப்பிரச்சாரம் செய்ய மட்டுமே வந்தார்களா? அல்லது பயங்கரவாத செயல்களில் ஈடுபட வந்தார்களா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

READ ALSO

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தாய்லாந்தில் இருந்து ஈரோட்டிற்கு கொரோனாவை கொண்டு வந்த 5 பேரிடம் இருந்து, 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களில் வெளி நாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நோய் தொற்றை கொண்டு வந்தவர்கள் தான் இந்த நிலையில் கொரோனா அறிகுறியுடன் அரசின் மருத்துவமனை செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது காண முடிகிறது

சென்னை, காஞ்சிபுரம் ஈரோடு மாவட்டங்களை மற்ற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தி முடக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட நிலையில் ஈரோட்டிற்கு தாய்லாந்தில் இருந்து வந்த 5 பேர் கொண்ட குழுவினரால் கொரோனா தொற்று பரவியது எப்படி ? அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்தில் இருந்து கடந்த வாரம் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த 5 பேர் கொண்ட இஸ்லாமிய குழுவில் 3 இளைஞர்களும் 2 பெரியவர்களும் வந்தனர். அவர்கள் ஈரோட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் இருவர் மட்டும் தாய்லாந்து செல்ல கோயம்பத்தூர் செல்லும் போது விமான நிலையம், அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் கொரோனா அறிகுறி தென்பட்டதால் தனிமைபடுத்தப்பட்ட சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்களுடன் வந்த 3 இளைஞர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் இதற்கு ஒத்துழைக்க மறுத்து அடக்குமுறை என ஆவேசம் ஆனதாக வேதனை தெரிவிக்கின்றனர் அரசு அதிகாரிகள்.பெரியவர்கள் இருவருக்கும் கொரோனா தாக்குதல் இருப்பது ஆய்வில் உறுதியான நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் 5 பேரும் ஈரோட்டில் சென்று வந்த வணிக நிறுவனங்கள், சந்தித்த நண்பர்கள், அவர்களை அழைத்துச்சென்ற கார் ஓட்டுனர், அந்த கார் ஓட்டுனர் மூலம் தொடர்புடையவர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் கிருமி பரவியிருக்கலாம் என்ற அச்சத்தில் அவர்களை அடையாளம் கண்டு ஒவ்வொருவராக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ShareTweetSendShare

Related Posts

Modi
செய்திகள்

இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்

May 20, 2025
தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
செய்திகள்

தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !

May 19, 2025
balochistan
இந்தியா

இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!

May 15, 2025
Boycott Türkiye ,Azerbaijan
இந்தியா

பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

May 15, 2025
MODI!
இந்தியா

ராணுவ அடி ஒரு பக்கம்..பொருளாதாரத்தில் மொத்தமாக அடி! .பிச்சை எடுக்க முடிவெடுத்த பாக்?

May 15, 2025
BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பணம் கொடுத்த சீனா ! தேச விரோத செய்திகளை பரப்பிய இந்திய செய்தி நிறுவனம்! விசாரணையை தீவிரப்படுத்தியது அமலாக்கத்துறை!

பணம் கொடுத்த சீனா ! தேச விரோத செய்திகளை பரப்பிய இந்திய செய்தி நிறுவனம்! விசாரணையை தீவிரப்படுத்தியது அமலாக்கத்துறை!

August 10, 2023
two-police-officers-suspended-after-joins-to-bjp

அண்ணாமலையின் தாக்கம்….சீருடையுடன் பாஜகவில் இணைந்த காவல் ஆய்வாளர்கள் …பொறுக்க முடியாமல் திமுக அரசு செய்த காரியம்?

January 3, 2024
பூண்டு எண்ணெயைப் பயன்படுத்தி கோவிட் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் ஆய்வு .

பூண்டு எண்ணெயைப் பயன்படுத்தி கோவிட் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் ஆய்வு .

April 23, 2020
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !

ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் அமெரிக்காவை மிஞ்சிய பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான்.

September 18, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இந்தியாவின் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காகவே பிரதமர் மோடி பெருமிதம்
  • தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட டிரம்ப்! அமெரிக்கா கட்டுப்பாட்டில் ஏர்பேசைதட்டி தூக்கும் இந்தியா !
  • இந்தியாவின் அதிரடி! உருவானதா புதிய நாடு! சுக்குநூறானது பாகிஸ்தான் ! மொத்தமாக முடிந்தது! கதம் கதம்!
  • பாகிஸ்தான் தான் பிடிக்குமா? துருக்கியை தூக்கி எறிந்த இந்தியர்கள்! அதோ கதியில் அஜர்பைஜான்! பிச்சை எடுக்க ரெடியான நாடுகள்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x