Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சொத்து அபகரிப்பில் வி.சி.க! 1 கோடி தந்தால் தான் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடுவோம்!அராஜகத்தின் உச்சத்தில் விசிக!

Oredesam by Oredesam
August 13, 2021
in செய்திகள், தமிழகம்
0
சொத்து அபகரிப்பில் வி.சி.க! 1 கோடி தந்தால் தான் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடுவோம்!அராஜகத்தின் உச்சத்தில் விசிக!
FacebookTwitterWhatsappTelegram

ஆள்‌ இல்லாத வீட்டையும்‌, ஆதரவில்லாதவர்களின்‌ சொத்தையும் ஆட்டைய போடுவது நம்ம ஊர்‌ அரசியல்‌வாதிகளுக்கு கைவந்த கலை. அந்த வகையில்‌, விடுதலைச்‌ சிறுத்தைகள்‌ கட்சிப்‌ பிரமுகர்‌ கைது செய்யப்பட்டிருக்கும்‌ விவகாரம்‌ அரசியல்‌ வட்டாரத்தில்‌ பெரும்‌ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை வில்லிவாக்கம் நிலா அபகரிப்பு குறித்து விஷயமறிந்த லோக்கல்‌ பிரமுகர்களிடம்‌ பேசினோம்‌. “சென்னை வில்லிவாக்கம்‌ லட்சுமிபுரம்‌ பகுதியைச்‌ சேர்ந்தவர்கள்‌ பசுபதி, மங்களேஸ்வரிதம்பதி. இவர்களது ஒரே மகள்‌ சித்ராதேவி. இவருக்கு திருமணமாகி லண்டனில்‌ வசித்து வருகிறார்‌.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

இதனால்‌, பசுபதி, மங்களேஸ்வரியும்‌ லண்டனுக்கே சென்றுவிட்டார்கள்‌. எனினும்‌, சொத்த ஊரில் ஒரு வீடு வேண்டுமே என்பதற்காக, 1982ம்‌ வில்லிவாக்கம்‌ என்‌.ஆர்‌.கார்டன்‌ பகுதயில்‌ 4,000 சதுர அடி இடத்தை மங்களேஸ்வரி பெயரில்‌ வாங்கி, பங்களா டைப்பில்‌ ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்கள்‌. உறவினர்கள்‌ இல்லநல்லது கெட்டதுகளில்‌ பங்கேற்க லண்டனில்‌ இருந்து சென்னைக்கு வரும் போதெல்லாம் இந்த பங்களாவில்‌ தங்குவதை வழக்கமாக வைத்திருந்கிருக்கிறார்கள்‌.

இந்த நிலையில்‌, மங்களேஸ்வரி தனது பெயரிலிருந்த சொத்துக்களை எல்லாம்‌ மகள்‌ மற்றும்‌ பேரக்‌குழந்தைகள் பெயரில்‌ 2011ம்‌ ஆண்டு தான செட்டில்மென்ட்‌ கொடுத்துவிட்டார்‌. அதன்‌ பிறகு லண்டனுக்கு சென்ற மங்களேஸ்வரி திடீரென மரணமடைந்து விட்டார்‌. இதனால்‌, துணைக்கு ஆள்‌ இல்லாமல்‌ தவித்த பசுபதி, மீண்டும்‌ சென்னைக்கு திரும்பி இருக்கிறார்‌

தனது வயதான தந்‌ைதையை கவனித்துக்‌ கொள்ள ஆள்‌ தேவை என மகள்‌ சித்ராதேவி செய்தித்தாளில்‌ விளம்பரம்‌ செய்திருக்கிறார்‌. இதைப்‌ பார்த்துவிட்டு வந்த கொளத்தூர்‌ பகுதியைச்‌ சேர்ந்த அம்பிகா என்பவருக்கு மாதம்‌ 20,000 சம்பளம்‌ பேசி வேலைக்கு வைத்துக்‌ கொண்டனர்‌. இதனிடையே, பகுபதிக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. ஆகவே, அவரை வீட்டில்‌ இருந்து கவனித்துக்‌ கொள்ள
ஒரு செவிலியர்‌ தேவைப்பட்டிக்கிறார்‌.

இகையடுத்து. விட்டு வேலைக்காரியான அம்பிகா மூலம்‌ அரக்கோணத்தைச்‌ சேர்ந்த சினேகலதா என்பவரை மாத ஊதியத்திற்கு வேலையில்‌ அமர்த்தி இருக்கிறார்கள்‌. சினேகலதாவுக்கு தமிழ்‌ மற்றும் பல மொழிகள் பேசும் திறன் வாய்ந்தவர். இவர் பசுபதியோடு நெருக்கம்‌ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும்‌ 2018ம்‌ ஆண்டு திருமணம்‌ செய்து கொண்டதாகக்‌ கூறப்படுகிறது.

இதனால்‌, சினேகலதா, அம்பிகா ஆகியோரிடையே கருத்து மோதல்‌ வரவே, அம்பிகா வேலைக்கு குட்பை சொல்லிவிட்டு நடையை கட்டிவிட்டார்‌. தகவலறிந்த வில்லிவாக்கம்‌ பகுதியைச்‌ சேர்ந்த வி.சி.க. பிரமுகர்‌ அப்புன்‌ என்கிற தயாளமூர்த்தி என்பவர் பசுபதியை கவனித்துக்கொள்ள கமதி என்பவரை
அனுப்பி வைத்திருக்கிறார்‌.

இதனிடையே, பசுபதி உடல்நலக்‌ குறைவால்‌ 2020 டிசம்பரில்‌ காலமாகி விட்டார்‌.இந்த செய்தியை லண்டனில்‌ இருக்கும்‌ மகள்‌ சித்ராதேவிக்கு தகவல்‌ தெரிவிக்கப்பட்டது. ஆனால்‌, 1 கோடி ரூபாய்‌ கொடுத்தால்‌ மட்டுமே, அவரது இறுதிச்‌ சடங்கில்‌ கலந்துகொள்ள அனுமதிப்போம்‌ என்றும்‌, வீட்டை விட்டு வெளியேறுவோம்‌ என்றும்‌ தயாளஷூர்த்தி, அம்பிகா, சுமதி மற்றும்‌ சினேகலதா ஆகியோர்‌ கூட்டாக சேர்ந்துகொண்டு சித்ராதேவியை மிரட்டியதாகக்‌ கூறப்படுகிறது.

எனவே, இது தொடர்பாக சித்ராதேவி வில்லிவாக்கம்‌ காவல்‌ நிலையத்தில்‌ புகார் அளித்தார்‌. ஆனால்‌, இந்த வழக்கு சிவில்‌ வழக்கு. என்பதாலும்‌, சம்பந்தப்பட்ட நபர்‌ விசிக அரசியல்‌ கட்சி தொடர்புடையவர்‌
என்பதாலும்‌, நமக்கேன்‌ வம்பு என்கிற ரீதியில்‌ நீதிமன்றத்தை கைகாட்டிவிட்டு ஒதுக்கிக்‌ கொண்டது காவல்துறை. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்‌ சூடுபிடிக்க நிலையில்‌, வி.சி.க.பிரமுகர்‌ தயாளமூர்த்தி உள்ளிட்டோரை கைது செய்ய பிடிவாரண்ட்‌ பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட அருண்‌ என்பவரை போலீஸார்‌ தேடி வருகின்றனர்‌”
இது குறித்து வில்லிவாக்கம்‌ காவல்நிலைய விஜயராஜனிடம்‌ கேட்டோம்‌. “இந்த வழக்கில்‌ சென்னை உயர்‌ நீதிமன்ற உத்தரவின்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில்‌, காவல்துறையினரின்‌ தனிப்பட்ட ரோல்‌ எதுவும்‌ இல்லை” என்று முடித்துக்‌ கொண்டார்‌.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

jayakumar congress

ராமஜெயம் வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாறுமா? மர்ம மரணத்தில் எழும் பல கேள்விகள்?

May 9, 2024

What Your Legs Could Be Telling You About Your Heart Health

January 16, 2020
நேருவை விட அம்பேத்கர் உயர்வான பிராமணர்: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி பேச்சு!

நேருவை விட அம்பேத்கர் உயர்வான பிராமணர்: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி பேச்சு!

August 2, 2022
இந்த சாதிகார்கள் கடைக்கு செல்லும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை?  சி.எஸ்.ஐ பெண் போதகர் பியூலா!

இந்த சாதிகார்கள் கடைக்கு செல்லும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை? சி.எஸ்.ஐ பெண் போதகர் பியூலா!

November 26, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x