Wednesday, October 4, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

வி.சி.க நிர்வாகி அராஜகம்’… வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அஞ்சல் ஊழியர்!

Oredesam by Oredesam
November 30, 2021
in செய்திகள், தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி அஞ்சல் ஊழியராக பணியாற்றிவரும் அற்புதராஜ், என்பவரை இருசக்கர வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் தொண்டாமுத்தூர் பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

தொண்டாமுத்தூர் எம்ஜிஆர் காலனி பகுதியில் வசித்து வருபவர் அற்புதராஜ், இவர் அஞ்சல் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவர் எம்ஜிஆர் காலனி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அற்புதராஜ் வீட்டிற்கு முன்பு தொண்டாமுத்தூர் பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி என்பவர் குடியிருந்து வருகிறார். அவர் அற்புதராஜ் வீட்டிற்கு செல்லும் செல்லும் மூன்று அடி பாதையை மறைத்துள்ளார். இது குறித்து அஞ்சல் ஊழியர் அற்புதராஜ் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது வழக்காக மாறி மேலும் கீழமை நீதிமன்றத்திற்கு சென்றது. இந்த வழக்கில் அறுபுதராஜுக்குசாதகமாகத் தீர்ப்பு வந்ததையொட்டி ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி அற்புதராஜையும், அவருடைய பிள்ளைகளையும் ஜார்ஜ் அருவருக்கத்தக் சொற்களால் திட்டி இருசக்கர வாகனத்தில் மோதி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்துள்ளார் அற்புதராஜ். ஆனால் எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை.இந்நிலையில், மனமுடைந்த அற்புதராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதனது மூன்று பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அற்புத ராஜை உடனடியாகத் தடுத்து நிறுத்தி அவரை மீட்டு பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அற்புதராஜ் கூறியதாவது , “எனது வீடு அருகே உள்ள மூன்றடி நிலத்தை தொண்டாமுத்தூர் பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளராக உள்ள ஜார்ஜ் என்பவர் ஆக்கிரமித்துள்ளார்.

இதனால் எங்களுடைய வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. இது குறித்து காவல் துறையிடம் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் தற்போதுவரை புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே எனது மனைவியை ஜார்ஜ், அவரது மகன்கள் வெட்டி உள்ளனர். தற்போது எனது வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கும் சென்றும்கூட, எனது பிள்ளைகள் அவ்வழியாகச் செல்லும்போது ஜார்ஜ் தகாத சொற்களால் திட்டுவது, வாகனத்தை வைத்து மோதுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவருகிறார்.இதனால் எனது குழந்தைகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே இது சம்பந்தமாக அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

ShareTweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !
அரசியல்

அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

September 27, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

மோடி அரசு கவுரவம் ஜம்மு & காஷ்மீரில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு ராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பெயர்.

மோடி அரசு அதிரடி தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் 4,923 பேர் கைது.

August 11, 2021
கலைஞர் செய்தி சுட்ட வடை! பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்களின் முகத்தில் கரி பூசிய தங்கமகன் நீரஜ் சோப்ரா!

கலைஞர் செய்தி சுட்ட வடை! பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்களின் முகத்தில் கரி பூசிய தங்கமகன் நீரஜ் சோப்ரா!

August 11, 2021
இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக அமையும் அலங்கார மீன்வளர்ப்பு முனையம்.

February 7, 2021

வேத அர்த்தம் சொல்பவனுக்கு தெரியாவிட்டாலும் உரிய தேவதைகளுக்குத் தெரியும்!

April 21, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !
  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x