Saturday, January 10, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !

Oredesam by Oredesam
May 13, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டால்  தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு முன் தங்களை அரசு ஆலோசிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மதகுருமார்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளான சத்ரான்ஜித்புரா மற்றும் மொமின்புரா ஆகிய இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இஸ்லாமியர்களே எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனையடுத்து ஜாமியா அரேபிய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த முகமது அப்துல் அசிஸ் கான் என்ற இமாம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சபாநாயகர் நானா பட்டோலே ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இஸ்லாமியர்களை க்வாரன்டைன் செய்வதற்கு முன் அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமிய மத குருமார்களிடம் ஆலோசனையும் ,அனுமதியும் பெற வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அவர்களை குவாரண்டின் செய்வதை விட அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அவர்களை அழைத்து செல்வதற்கு முன் அந்த பகுதியில் இருக்கக்கூடிய மசூதி தலைவர்களோ, இமாம் அல்லது இஸ்லாமிய தன்னார்வ அமைப்புகளிடம் கலந்தாலோசித்த பின்னர் அவர்களின் நம்பிக்கை பெற்ற பின்பே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இது ரம்ஜான் மாதம் என்பதால் தனிமைப்படுத்தப்பட்ட தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தானியங்கள் ஆகியவற்றை போதிய அளவு அவர்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் மகாராஷ்டிராவில் கோவிட்- 19 தொடர்பான இறப்பில் 44% இஸ்லாமிய மக்கள் என்பதாக தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் இஸ்லாமியர்களின் ஜனத்தொகை 12% சதவீதம்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவியதற்கு காரணம் டெல்லி தப்லீக் ஜமாத் மர்க்கஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்களால் என தெரிகிறது.மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திரும்பிய பலர் தங்களுடைய பெயரை பதிவு செய்யாமல் மறைந்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். கொரோனா தொற்று இஸ்லாமிய மக்களிடம் அதிகளவில் பரவி இருப்பதால் மருத்துவதுறை உதவியுடன் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்களை உருது மொழியில் அடித்து மக்களிடையே விநியோகம் செய்யப்படுவதாக செய்தி வருகிறது.

இதற்கிடையே பிவண்டியைச் சேர்ந்த இமாம் முவ்தி ஹஃப்யூஸ் காஸ்மி , இது ரம்ஜான் மாதத்தில் ஊரடங்கு கடைபிடிக்காமல் தொழுகை செய்யும் இஸ்லாமியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என காவல்துறையை எச்சரித்ததோடு, ஒரு வேளை காவல்துறை வழக்கு பதிவு செய்தால் அதனை தங்களால் சகித்துக்கொள்ள முடியாது என்பதுடன் அதற்கான பின்விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Share181TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

“ஆபாசத்தை பரப்பும் செயல்”:ரெஹானாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

August 9, 2020

என்ன சொல்கிறது மோடி அரசின் புதிய கல்வி கொள்கை..

July 30, 2020

இந்துக்களின் எழுச்சியை கண்டு ஆடிப்போன ஸ்டாலின் குடும்பம்…!

August 24, 2020
வைர வியாபாரி நீரவ் மோடியை காப்பற்றும் காங்கிரஸ் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

வைர வியாபாரி நீரவ் மோடியை காப்பற்றும் காங்கிரஸ் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

May 15, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x