Wednesday, July 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !

Oredesam by Oredesam
May 13, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டால்  தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு முன் தங்களை அரசு ஆலோசிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மதகுருமார்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளான சத்ரான்ஜித்புரா மற்றும் மொமின்புரா ஆகிய இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இஸ்லாமியர்களே எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனையடுத்து ஜாமியா அரேபிய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த முகமது அப்துல் அசிஸ் கான் என்ற இமாம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சபாநாயகர் நானா பட்டோலே ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இஸ்லாமியர்களை க்வாரன்டைன் செய்வதற்கு முன் அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமிய மத குருமார்களிடம் ஆலோசனையும் ,அனுமதியும் பெற வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

READ ALSO

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அவர்களை குவாரண்டின் செய்வதை விட அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அவர்களை அழைத்து செல்வதற்கு முன் அந்த பகுதியில் இருக்கக்கூடிய மசூதி தலைவர்களோ, இமாம் அல்லது இஸ்லாமிய தன்னார்வ அமைப்புகளிடம் கலந்தாலோசித்த பின்னர் அவர்களின் நம்பிக்கை பெற்ற பின்பே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இது ரம்ஜான் மாதம் என்பதால் தனிமைப்படுத்தப்பட்ட தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தானியங்கள் ஆகியவற்றை போதிய அளவு அவர்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் மகாராஷ்டிராவில் கோவிட்- 19 தொடர்பான இறப்பில் 44% இஸ்லாமிய மக்கள் என்பதாக தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் இஸ்லாமியர்களின் ஜனத்தொகை 12% சதவீதம்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவியதற்கு காரணம் டெல்லி தப்லீக் ஜமாத் மர்க்கஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்களால் என தெரிகிறது.மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திரும்பிய பலர் தங்களுடைய பெயரை பதிவு செய்யாமல் மறைந்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். கொரோனா தொற்று இஸ்லாமிய மக்களிடம் அதிகளவில் பரவி இருப்பதால் மருத்துவதுறை உதவியுடன் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்களை உருது மொழியில் அடித்து மக்களிடையே விநியோகம் செய்யப்படுவதாக செய்தி வருகிறது.

இதற்கிடையே பிவண்டியைச் சேர்ந்த இமாம் முவ்தி ஹஃப்யூஸ் காஸ்மி , இது ரம்ஜான் மாதத்தில் ஊரடங்கு கடைபிடிக்காமல் தொழுகை செய்யும் இஸ்லாமியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என காவல்துறையை எச்சரித்ததோடு, ஒரு வேளை காவல்துறை வழக்கு பதிவு செய்தால் அதனை தங்களால் சகித்துக்கொள்ள முடியாது என்பதுடன் அதற்கான பின்விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Share181TweetSendShare

Related Posts

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
செய்திகள்

திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !

July 16, 2025
Modi-BrahMos missile
செய்திகள்

இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

July 15, 2025
Muthu Malai
செய்திகள்

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

July 12, 2025
#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தெலுங்கானாவை புரட்டிப்போட்ட பாஜக யாத்திரை! கொடியே பறக்க முடியாத இடத்தில் ஓங்கி ஒலித்த பாரத் மாதா கி ஜெய் !

தெலுங்கானாவை புரட்டிப்போட்ட பாஜக யாத்திரை! கொடியே பறக்க முடியாத இடத்தில் ஓங்கி ஒலித்த பாரத் மாதா கி ஜெய் !

August 30, 2021
ஒரே நாடு ஒரே தேர்தல்… தி.மு.க ஆட்சி 2 ஆண்டுகாலம் தான்.. எடப்பாடி பழனிச்சாமி போட்டுடைத்த ரகசியம்!

ஒரே நாடு ஒரே தேர்தல்… தி.மு.க ஆட்சி 2 ஆண்டுகாலம் தான்.. எடப்பாடி பழனிச்சாமி போட்டுடைத்த ரகசியம்!

December 18, 2021
சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட செலவில் 65 சதவீதத்தை அறிவித்து மத்திய அரசு.

October 5, 2024
நான் ரெடி, நீங்க ரெடியா..? குடிபோதையில் திமுக பிரமுகர் குத்தாட்டம் வைரல்.

நான் ரெடி, நீங்க ரெடியா..? குடிபோதையில் திமுக பிரமுகர் குத்தாட்டம் வைரல்.

November 23, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திடீரென மூடப்பட்ட 200 பட்டாசு ஆலைகள் :பரிதவிப்பில் 8 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் !
  • பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
  • மணல் கடத்தலை தடுத்தவர் கொலை செந்தில்பாலாஜியுடன் தொடர்பு-அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம் !
  • இந்தியா இறக்கிய அடுத்த அசுரன்… அச்சத்தில் அண்டை நாடுகள்…பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்.!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x