Tuesday, October 3, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home கொரோனா -CoronaVirus

இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !

Oredesam by Oredesam
May 13, 2020
in கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டால்  தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு முன் தங்களை அரசு ஆலோசிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மதகுருமார்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளான சத்ரான்ஜித்புரா மற்றும் மொமின்புரா ஆகிய இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இஸ்லாமியர்களே எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனையடுத்து ஜாமியா அரேபிய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த முகமது அப்துல் அசிஸ் கான் என்ற இமாம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சபாநாயகர் நானா பட்டோலே ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இஸ்லாமியர்களை க்வாரன்டைன் செய்வதற்கு முன் அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமிய மத குருமார்களிடம் ஆலோசனையும் ,அனுமதியும் பெற வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

READ ALSO

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அவர்களை குவாரண்டின் செய்வதை விட அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அவர்களை அழைத்து செல்வதற்கு முன் அந்த பகுதியில் இருக்கக்கூடிய மசூதி தலைவர்களோ, இமாம் அல்லது இஸ்லாமிய தன்னார்வ அமைப்புகளிடம் கலந்தாலோசித்த பின்னர் அவர்களின் நம்பிக்கை பெற்ற பின்பே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இது ரம்ஜான் மாதம் என்பதால் தனிமைப்படுத்தப்பட்ட தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தானியங்கள் ஆகியவற்றை போதிய அளவு அவர்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் மகாராஷ்டிராவில் கோவிட்- 19 தொடர்பான இறப்பில் 44% இஸ்லாமிய மக்கள் என்பதாக தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் இஸ்லாமியர்களின் ஜனத்தொகை 12% சதவீதம்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவியதற்கு காரணம் டெல்லி தப்லீக் ஜமாத் மர்க்கஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்களால் என தெரிகிறது.மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திரும்பிய பலர் தங்களுடைய பெயரை பதிவு செய்யாமல் மறைந்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். கொரோனா தொற்று இஸ்லாமிய மக்களிடம் அதிகளவில் பரவி இருப்பதால் மருத்துவதுறை உதவியுடன் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்களை உருது மொழியில் அடித்து மக்களிடையே விநியோகம் செய்யப்படுவதாக செய்தி வருகிறது.

இதற்கிடையே பிவண்டியைச் சேர்ந்த இமாம் முவ்தி ஹஃப்யூஸ் காஸ்மி , இது ரம்ஜான் மாதத்தில் ஊரடங்கு கடைபிடிக்காமல் தொழுகை செய்யும் இஸ்லாமியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என காவல்துறையை எச்சரித்ததோடு, ஒரு வேளை காவல்துறை வழக்கு பதிவு செய்தால் அதனை தங்களால் சகித்துக்கொள்ள முடியாது என்பதுடன் அதற்கான பின்விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Share181TweetSendShare

Related Posts

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !

September 28, 2023
திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
செய்திகள்

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !

September 28, 2023
திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார்  அண்ணாமலை அதிரடி !
அரசியல்

திமுக அமைச்சரவையில் 34 அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் புகார் அண்ணாமலை அதிரடி !

September 27, 2023
தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.
செய்திகள்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ இந்து முன்னணி தலைவர் காட்டம்.

September 26, 2023
vanathi Srinivasan
அரசியல்

பொய்கள் பேசுவதா? நீதிமன்றத்திற்கு செல்லாமல் ஊழல் ஊழல் என வெற்றுப்பேச்சு பேசுவது ஏன்? – வானதி சீனிவாசன்

September 25, 2023
annamalai stalin
அரசியல்

நாட்டு நடப்பை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல திமுகவில் ஒருவர் கூடவா இல்லை ? அண்ணாமலை கேள்வி

September 25, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

உலக அளவில் மிகவும் மதித்து போற்றப்படும் நபர்கள் மோடி,தோனி, மேரி காம்,

September 27, 2019
சன் டிவி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கப்படுமா?ஆண்டிக்கு ஒரு நீதி அம்பலத்திற்கு ஒரு நீதியா.? இது தான் திமுகவின் சமூக நீதியா.?

சன் டிவி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா?ஆண்டிக்கு ஒரு நீதி அம்பலத்திற்கு ஒரு நீதியா.? இது தான் திமுகவின் சமூக நீதியா.?

June 20, 2021
தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கோடி கோடியாக சம்பாதித்தது உண்மை ! தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!

தி.மு.க ஆட்சியில் கோடி கோடியாக சம்பாதித்தது உண்மை ! தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!

February 26, 2020
திமுகவுக்கு தோல்வியை அளிக்கும் பிரசாந்த் கிஷோர் !

திமுகவுக்கு தோல்வியை அளிக்கும் பிரசாந்த் கிஷோர் !

January 2, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அரிசி,கோதுமை மத்திய அரசால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது !
  • போதை மருந்து கடத்தலில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ !
  • திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை நீக்கக்கோரி கவர்னரிடம் விஎச்பி நிர்வாகிகள் மனு !
  • அ ராசா தொகுதி மக்களைப் பற்றி பேசுவதில்லை அண்ணாமலை ஆவேசம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x