Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

சசிகலாவின் விடுதலை தேதி அறிவித்த சிறை நிர்வாகம்! என்ன நடக்கும் தமிழக அரசியலில்!

Oredesam by Oredesam
September 15, 2020
in செய்திகள், தமிழகம்
0
சசிகலாவின் விடுதலை தேதி அறிவித்த சிறை நிர்வாகம்! என்ன நடக்கும் தமிழக அரசியலில்!
FacebookTwitterWhatsappTelegram

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் இரும்பு மங்கையாக திழந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயா, அவர் இன்னும் பெரும் உச்சங்களை அடைந்திருக்கலாம் கொடும் விதி அவருக்கு இரு உருவில் வந்தது ஒன்று அவருக்கான குடும்பம் அமையாமல் அவர் தனியாகவே வாழ்ந்தது இன்னொன்று சசிகலா குடும்பம்

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

நுனிநாக்கு ஆங்கிலமும் மேல்மட்ட வாழ்வுமாக வலம் வந்த ஜெயாவுக்கும் 5ம் வகுப்பினை தாண்டா பட்டிக்காட்டு சசிகலாவுக்குமான நட்பு இன்றுவரை ஆச்சரியமே என்னமோ தெரியவில்லை துரியனிடம் மாட்டிய கர்ணனாக அவர்களிடம் அடங்கி கிடந்தார், அதில் சில நியாயமான நன்றிகடன் பக்கங்களும் இருந்தன‌

ஆம் ஜெயாவினை ஆட்சிக்கு வரகூடாது என முதலில் விரட்ட நினைத்தவர் ராம்சந்தர், அதன் பின் ஜாணகி அணி என ஏராளம்ஒரு கட்டத்தில் ஜெயாவே அரசியலை விட்டு விலக தயாராக இருந்தார்ஆனால் யானை தன்பலம் அறியாது என்பதை போல அவர் பலத்தை அறிய வைத்தவன் நடராசனும் சசிகலாவும். ஜெயா முதல்வராக வேண்டும் என ஆசைபட்ட ஒரே குடும்பம் சசிகலா குடும்பம்நிச்சயம் அவரை பாதுகாத்து முதலமைச்சர் ஆக்கியது அவர்களே, அதனால்தான் துரியனுக்கு கர்ணன் போல அவரால் அவர்களை விட்டுகொடுக்க முடியவில்லை அவர்கள் யாராயினும் தன் நம்பிக்கைகுரியவர்கள் தன் நலம் விரும்பிகள் என கண்டார்.

சொந்தமும் ராம்சந்தரும் இன்னும் பலரும் தன்னை ஏமாற்றிய உலகில், தன்னை பயன்படுத்தி தூர எறிந்தவர்களையே பார்த்த உலகில், சசிகலா என்பவர் தனக்காக தன்னை முதலைச்சமாராக படும் பாடுகளை கண்ட பொழுது அவர் மனம் இரங்கியது அந்த இரக்கம் கடைசி காலம் வரை இருந்தது

ஜெயாவின் சாவில் மர்மம் இருப்பதாக நாம் கருதவில்லை, ஜெயா மகாராணியாக இருந்தாலும் மானிட குணங்களின் பலவீனம் அவருக்கும் இருந்தது, 60 வயதில் வரும் மனகுழப்பம் இருந்தது வழக்குகள் அவரை பயமுறுத்தின‌ ஒருமாதிரியான ஜெயாவினை கட்டுபடுத்த யாருமில்லை, சொன்னால் கேட்கும் ரகமல்ல ஜெயா உணவு முதல் எல்லாம் அவர் விருப்படி இருந்தது அது உடல் நிலையினை பாதித்தது

கடைசி காலங்களில் நடக்க தடுமாறினார், வீடியோ கான்பரன்சிங் ஒன்றில் மட்டும் தோன்றினார் உடல்நிலையினை விட வழக்கு அவரை பயமுறுத்தியது, தப்ப ஒரே வழி தான் பிரதமராவது என உணர்ந்தார், உச்சபட்சமாக 39 எம்பிக்களை பெற்று பலமானார்ஆனால் விதி மோடிவடிவில் வந்ததில் மனதால் உடைந்தார் ஜெயா ஆனாலும் உடன் ஆபத்து இல்லைஎனினும் இனி வழக்குகள் தன் கையினை கட்டிபோடும் என அஞ்சினார், பாஜகவின் முகங்கள் அவர் மட்டுமே அறிந்தது என்பதும் அந்த சித்தாந்தம் இனி என்னவெல்லாம் செய்யும் என்பதெல்லாம் அவர் மனகண்முன் ஓடியது

பாம்பின் கால் பாம்பறியும் என்பது அதுதான், இதனால் குழம்பி தவித்த ஜெயா உடல் நலிவுற்றார் அப்படியே அப்பல்லோவில் போராடி இறந்தார்அங்கு மர்மம் ஒன்றும் அல்ல, சசிகலா ஜெயலலிதாவினை கொன்றார் என்பது அண்ணா கழுத்தை கருணாநிதி நெறித்தார் என்பது போன்ற வதந்தி. ஜெயா இருக்கும்வரைதான் தனக்கு வாழ்வு என்பதை அறியாத பேதை அல்ல சசிகலா

இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, அடுத்தாண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராதத்தை செலுத்தவில்லை என்பதால், அவரின் விடுதலை தாமதமாகும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சசிகலாவின் விடுதலை குறித்து கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சிறை நிர்வாகம், சசிகலா வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையாவதாக தெரிவித்துள்ளது. மேலும், அபராதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாத பட்சத்தில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பரோல் விதியை பயன்படுத்தினால் சசிகலா விடுதலை தேதி மாறுபடவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அவர் சிறை நிர்வாகத்தை மீறி வெளியே சென்று வந்துள்ளார், அதற்க்கான ஆதரங்கள் வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளது அதை வைத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு தேர்தல் முடிந்த பிறகு சிறையிலிருந்து வெளியே வரலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றது. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை அதிமுக பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது எனவே ஏன் சசிகலாவை கொண்டு வந்து மீண்டும் தமிழகத்தில் அரசியல் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்திய சட்டபடி எந்த அரசும் எதையும் விற்க முடியாது,இந்தியாவில் விற்பனையானது கச்சதீவு ஒன்றுதான்.

இந்திய சட்டபடி எந்த அரசும் எதையும் விற்க முடியாது,இந்தியாவில் விற்பனையானது கச்சதீவு ஒன்றுதான்.

September 3, 2021
கோவிலில் ‘பரிசுத்த மெய்விவாகம்’ ஹிந்து முன்னணி எதிர்ப்பு அழைப்பிதழை பார்த்து ‘ஷாக்’ ஆன நிர்வாகம்.

கோவிலில் ‘பரிசுத்த மெய்விவாகம்’ ஹிந்து முன்னணி எதிர்ப்பு அழைப்பிதழை பார்த்து ‘ஷாக்’ ஆன நிர்வாகம்.

May 10, 2023
இந்தியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ஐரோப்பிய ஒன்றியத்தினை கலங்க செய்த அறிவிப்பு! இது எப்படி இருக்கு!

இமாலய சிக்ஸர் அடிக்கும் மோடி! ஆகஸ்ட்டில் பொது சிவில் சட்டம் தயாராக இருங்க!

July 11, 2021
பிரதமர் மோடி பாராட்டிய மதுரைக்காரர் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைந்தார்!

பிரதமர் மோடி பாராட்டிய மதுரைக்காரர் குடும்பத்துடன் பாரதிய ஜனதாவில் இணைந்தார்!

June 1, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x