Wednesday, January 14, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!

Oredesam by Oredesam
August 28, 2025
in அரசியல்
0
தமிழகத்தில் பீகாரிகள் தாக்கப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர் எழுப்பிய கேள்வி!
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் ‘ஐக்கிய ஜனதா தளம்’ கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதலமைச்சராக இக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இருக்கிறார். இக்கட்சி தேசிய அளவில் பாஜக தலைமையிலான ‘தேசிய ஜனநாயக கூட்டணியில்’ இருக்கிறது.

பீகார் உள்ளிட்ட வட மாநில மக்களுக்கு எதிரான மனநிலையை தமிழகத்தில் விதைக்கிறது திமுக. நாடாளுமன்றத்திலேயே பீகார் உள்ளிட்ட மாநிலங்களை மாட்டுமூத்திர மாநிலங்கள் என இழிவுபடுத்தியவர் திமுக எம்பி செந்தில்குமார். பீகார் உள்ளிட்ட வட மாநில மக்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்தியவர்கள் திமுகவினர். இப்போதும் அதை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதையெல்லாம் ரசிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பீகாரில் நாடகமாடி வருகிறார்.

READ ALSO

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வருகிறது. ஆனால் தேர்தலுக்கு குறைந்த காலமே இருக்கும் நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சிறப்பு திருத்த பணி எனில், ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலை கணக்கில் எடுக்காமல், புதியதாக வாக்காளர் பட்டியலை உருவாக்குவதாகும். வழக்கமாக இப்படியான நடைமுறை மூலம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள்.

ஆனால், இந்த முறை சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பழைய பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இது பெரும் சலசலப்பை உருவாக்கியிருந்தது. உயிரிழந்தவர்கள், போலியான முகவரியை கொண்டிருப்பவர்கள் என்று 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். தேர்தல் ஆணையம் வேண்டும் என்றே பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை நீக்கியிருக்கிறது என்று குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டது. இதற்காக ‘வாக்காளர் அதிகாரம்’ என்கிற பெயரில் ராகுல் காந்தி பேரணியை தொடங்கினார். நேற்று பீகாரின் முசாபர்பூரில் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேரணியை நடத்தினர். இந்த பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் எப்போதும் போல் பாஜக மத்திய அரசை குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

இந்நிலையில், பீகார் பேரணியில் ஸ்டாலின் பங்கேற்றிருந்தது குறித்து பிரசாந்த் கிஷோர் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறார்.”பீகார் குழந்தைகள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டன. அப்படிப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து மு.க. ஸ்டாலின் பீகாருக்கு வந்திருக்கிறார். எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டபோது ஸ்டாலின் எங்கு இருந்தார்? இது காங்கிரஸ் மற்றும் தேஜஸ்வி யாதவின் மோசமான குணத்தை காட்டுகிறது. தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, கூலி வேலை செய்வது பீகாரிகளின் மரபணுவில் இருக்கிறது என்று பேசியிருந்தார். இப்படியாக பீகாரிகளை அவமதிப்பவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது” என்று விமர்சித்திருந்தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025
NAINAR
அரசியல்

இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி

December 4, 2025
குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!
அரசியல்

குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள்! ஸ்டாலின்.ராகுல்காந்தி, தேஜஸ்வியாதவை, சொல்லியடித்த வானதி சீனிவாசன்!

August 28, 2025
AI மூலம் எடிட்செய்து மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு-ஆதாரத்தை வெளியிட்ட நயினார்நாகேந்திரன்
அரசியல்

AI மூலம் எடிட்செய்து மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு-ஆதாரத்தை வெளியிட்ட நயினார்நாகேந்திரன்

August 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாஜக மாநில நிர்வாகி கொலை வழக்கு: எஸ்டிபிஐ தொண்டர்கள் 4 பேர் கைது.

பாஜக மாநில நிர்வாகி கொலை வழக்கு: எஸ்டிபிஐ தொண்டர்கள் 4 பேர் கைது.

December 23, 2021
மேற்கு வங்க சிங்கத்திற்கு இந்த அசிங்கம் தேவையா –  மம்தாவின் போட்டோஷூட் நாடகம் அம்பலம்!

மேற்கு வங்க சிங்கத்திற்கு இந்த அசிங்கம் தேவையா – மம்தாவின் போட்டோஷூட் நாடகம் அம்பலம்!

August 12, 2021

யார் இந்த நீதிபதி முரளிதர்? திகவா

February 28, 2020
காஷ்மீரில் சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம் – போராட்டத்தில் குதித்த சீக்கீயர்கள்!

காஷ்மீரில் சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம் – போராட்டத்தில் குதித்த சீக்கீயர்கள்!

June 29, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x