Friday, January 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டு பிஷப் ஹீபர் கல்லூரி மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? நடிகர் விஷால் குரல் கொடுப்பாரா? மக்கள் எதிர்பார்ப்பு!

Oredesam by Oredesam
July 1, 2021
in செய்திகள், தமிழகம்
0
பாலியல் குற்றச்சாட்டு பிஷப் ஹீபர் கல்லூரி மீது அரசு நடவடிக்கை எடுக்குமா? நடிகர் விஷால் குரல் கொடுப்பாரா? மக்கள் எதிர்பார்ப்பு!
FacebookTwitterWhatsappTelegram
 government 

திருச்சி பூதூரில் பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு குற்றசாட்டு அக்கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு கல்லூரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் பிஷப் கல்லூரியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

திருச்சியில் பிரபல கல்லூரி நிர்வாகம் பிஷப் ஹீபர் கல்லூரி. திருச்சபையின் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வருகிறது .இக்கல்லூரியில் தமிழ்த்துறைத் பேராசிரியராகவும் அந்த துறையின் லைவராகவும் பணியாற்றி வந்தவர் பால் சந்திரமோகன்.இவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது அங்கு படிக்கும் முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் ஐந்து பேர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பாலியல் தொந்தரவு குறித்து ஐந்து பக்கத்திற்குக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

READ ALSO

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

மாணவிகள் பிஷப் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் பற்றி எழுதி இருக்கும் கடிதத்தில் சார் ரொம்ப மோசமான முறையில் நடந்துகொள்வார். நாங்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருந்தால் எங்களை உரசிக்கொண்டே நடந்து போவார். எங்கள் அருகே மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொள்வார். இரட்டை அர்த்தத்தில் பேசும் படி சொல்வார் என பல குற்றச்சாட்டுகளை அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்கள்.

மேலும் அந்தக் கடிதத்தில், தமிழ்த் துறையில் பணிபுரியும் பெண் உதவிப் பேராசிரியை மாணவிகளைப் பார்த்து, “பால் சாரை பார்க்கப் போகையில் முகம் கழுவி மேக்கப் போட்டுக்கொண்டு தான் போகவேண்டும்” என்று வற்புறுத்துவார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் கலலூரி விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது அதன் உறுப்பினர்களான வக்கீல் ஜெயந்தி ராணி,, பேராசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையக இருந்த உதவி பேராசிரியை நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு விசாரணை குழுவின் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ளார்கள்.

மாணவிகள் புகாரை தொடர்ந்து பால் சந்திரசேகரைக் கல்லூரியிலிருந்து சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கல்லுரியில் பாலியல் தொடர்பான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தனி குழுவை நியமிக்க போவதாக கல்லூரி நிர்வாகம் எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவல்துறையோ கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்து வருவதாகவும் “இவ்விவகாரம் சம்பந்தமாக ஏடிசி (அடிஷ்னல் டெபுடி கமிஷனர்) வனிதா தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை செய்து வருவதாகவும் அதன் பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் பாலியல் குற்றச்சாட்டடு சுமத்தப்பட்ட PSBP பள்ளியை தேவைப்பட்டால் அரசாங்கம் ஏற்று நடத்தும் என உயர்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் கருத்துக்கள் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கருத்து ஏன் தெரிவிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது பிஷப் ஹீபர் கல்லூரியை அரசு கையகப்படுத்துமா என்று பொதுமக்கள் மாறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ராசிபலன் 05-05-2020

May 5, 2020
தி.மு.கவின் விடியல் ஆட்சியை கலாய்த்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம்! சமூக வலைத்தளங்களில் வைரலான புகைப்படம்!

தி.மு.கவின் விடியல் ஆட்சியை கலாய்த்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம்! சமூக வலைத்தளங்களில் வைரலான புகைப்படம்!

November 1, 2021
Supriya Sule

நாடாளுமன்ற தேர்தல் வரை தேறுமா எதிர்கட்சிகளின் கூட்டணி? சுப்ரியா சுலேவிற்கு அமைச்சர் பதவியா?

August 17, 2023

காங்கிரஸின் பப்புவை பங்கம் செய்த தமிழக பாஜகவின் சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார்.

March 4, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!
  • சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
  • நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
  • ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x