Tuesday, March 28, 2023
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

மீண்டும் 2022 உ.பியில் யோகி! 2024 இந்தியாவில் மீண்டும் மோடி! அமித் ஷா சூளுரை!

Oredesam by Oredesam
October 30, 2021
in அரசியல், இந்தியா, செய்திகள்
0
மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய மாநிலம் உத்திர பிரேதசம் ஆகும் . இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க வியூகம் அமைத்து தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளது. அங்கிருந்து வரும் கருத்து கணிப்புகளும் பாஜகவிற்கு ஆதராகவே உள்ளது.

இந்த நிலையில் உத்திரபிரதேசம் லக்னோவில்பாஜகவில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் நிகழ்ச்சிக்கு அம்மாநில பா.ஜ.க ஏற்பாடு செய்திருந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். உத்தர பிரதேச முதல்வராக 2022ல் யோகி ஆதித்யநாத்தும், நாட்டின் பிரதமராக 2024ல் நரேந்திர மோடியும் மீண்டும் பதவி ஏற்பர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.

READ ALSO

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா , ‘என் குடும்பம் பா.ஜ.க குடும்பம்’ என்ற புதிய கோஷத்தை அவர் அறிமுகம் செய்தார் தீபாவளி பண்டிகைக்கு பின், சட்டசபை தேர்தல் பணிகள் முழு வீச்சில் துவங்கும். தொண்டர்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். உத்திர பிரதேச தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் நாம் வெற்றி பெற வேண்டும். முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இருந்து, பா.ஜ.க முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வரை, பாபா விஸ்வநாத், ராமர், கிருஷ்ணரின் புண்ணிய பூமியாக உ.பி., தோற்றம் அளிக்கவில்லை.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும், இந்த மாநிலத்திற்கு நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதை மேலும் வளர்ச்சிப் பாதையில் அழைத்து சென்றுள்ளது. சொந்த குடும்பங்களின் வளத்திற்காக அல்லாமல், ஏழை மக்களின் நலனுக்காகவே அரசுகள் அமைக்கப்படுகின்றன என்பதை பா.ஜ.க நிரூபித்து உள்ளது.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனை நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தார் என, மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். இவர்கள் தங்கள் குடும்பத்துக்காகவும், தங்கள் சொந்த ஜாதியினருக்காகவும் மட்டுமே ஆட்சி நடத்தினர்.உ.பி., மக்களின் தேவைகள் அனைத்தையும் பா.ஜ., அரசு பூர்த்தி செய்து வருகிறது.

எனவே, 2022 தேர்தலில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும்.இது, 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றிக்கும், மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கவும் அடிக்கல்லாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ShareTweetSendShare

Related Posts

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
செய்திகள்

விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.

March 21, 2023
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
அரசியல்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
அரசியல்

ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.

March 21, 2023
அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !
அரசியல்

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

February 18, 2023
கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.
அரசியல்

கேரளாவில் சண்டை போடுவாங்க திரிபுராவில் கூட்டணி வைப்பாராம் மோடி அதிரடி.

February 13, 2023
திருப்பதி கோவிலில் இலவச தரிசனம் ரத்து.
இந்தியா

திருப்பதியில் 7 நாள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு….

February 11, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

EDITOR'S PICK

தமிழகத்தில் இஸ்லாமிய மதபோதகர்  4 பேருக்கு கொரோனா உறுதி!    எண்ணிக்கை  26 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனவை பரப்பிய முகமது மோசிம் மீது தமிழக காவல்துறை வழக்கு!

June 12, 2020
பாஜக சார்பில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண், குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிப்பு…..

பாஜக சார்பில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண், குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிப்பு…..

June 21, 2022
Afghanistan Kabul

தீவிரவாதிகளை பழிக்கு பழி வாங்குவோம் அமெரிக்க அதிபர் பைடன் ! கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்கரம் எதுக்கு!

August 28, 2021
மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

இந்தியன் ரயில்வே அதிரடி அறிவிப்பு

December 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • விவசாயிகளை ஏமாற்றும் இந்த பட்ஜெட் எதுக்கு திமுக அரசை சாடிய வானதி சீனிவாசன்.
  • குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.
  • ஏமாற்றம் அளிக்கும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை-பாஜக தலைவர் அண்ணாமலை.
  • அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x