Saturday, January 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

பெரம்பலூரில் 65 சாமி சிலைகள் உடைப்பு! உடைத்தவர்கள் அனைவரும் மெண்டல்களா? – ஹிந்து முன்னணி

Oredesam by Oredesam
August 11, 2023
in ஆன்மிகம், செய்திகள், தமிழகம்
0
பெரம்பலூரில் 65 சாமி சிலைகள் உடைப்பு! உடைத்தவர்கள் அனைவரும் மெண்டல்களா? – ஹிந்து முன்னணி
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் சமீப காலமாக பல மாவட்டங்களில் இந்து கோவில் சிலைகள் உடைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 65 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது.

சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவிலின் உபக்கோவிலான செல்லியம்மன் கோவிலில் உள்ள ஐந்து சிலைகள் கடந்த 2021 அக்டோபர் 4 ஆம் தேதி உடைக்கப்பட்டது. அதே மாதம் 8 ஆம் தேதி சித்தர்கள் சிலை உட்பட 19 சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. 2022 ஆம் ஆண்டு மேளமாத்தூர் பெரியசாமி கோவில் சிலைகள் 2023 பிப்ரவரி 14 ஆம் தேதி அய்யனார் சாமி கோவிலில் எட்டு சிலைகள் உடைக்கப்பட்டன. மேலும் பல கோவில்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

கோவில்களின் மீதான தாக்குதல்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில கோவில் உடைப்பின் பின்னணியில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் காவல்துறை அவர்களை மனநலம் சரியில்லாதவர்கள் என்றே கூறி வருகிறது.

இந்துக் கோவில்களை மட்டும் குறி வைத்து தாக்குபவர்கள் எல்லாம் மன நோயாளிகள் என்பது தமிழக காவல்துறையின் எழுதப்படாத சட்டமா என தெரியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் , ஜாதி தலைவர்கள் போன்றோரின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டால் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யும் காவல்துறை கோவில்களை உடைப்பவர்களை மட்டும் சாதாரணமாக விட்டு விடுவது ஏன்?

ஆன்மீக பூமியான தமிழகத்தில் சிறு மற்றும் பெரிய கோவில்கள் சூறையாடப்படுவது ஆன்மீக அமைப்புகளையும் பக்தர்களையும் மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் மூலமாக கோவிலின் வருமானத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும் தமிழக அரசு கோவிலை மட்டும் பாதுகாக்க இயலாதது ஏன்?

கோவில் சிலைகள் உடைப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசும் காவல்துறையும் உடனே தெளிவுபடுத்த வேண்டும். கடவுள் நம்பிக்கை அற்ற நாத்திக திமுக அரசு வேண்டுமென்றே இந்த செயல்களை ஆதரிக்கிறதா என்று தெரியவில்லை.

இதே அரசாங்கம் சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தபடி அவசரகதியில் குற்றவாளிகளை கைது செய்திருக்கும். நாங்கள் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என மார்தட்டி இருக்கும்.

தமிழக இந்துக்களின் கோரிக்கையை ஏற்று இனியாவது கோவில் உடைப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து கோவில்களுக்கும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இரவு பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

தொடர் இந்து கோவில் உடைப்புகள் சமுதாயத்தில் அமைதியின்மையே உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு முன் வர வேண்டுமென இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

நகா்மயமாதலுக்காக ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் 5,151 திட்டங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது

நகா்மயமாதலுக்காக ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் 5,151 திட்டங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது

June 26, 2020
கர்நாடகாவுடன் பேசி தீர்வு என்பது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் துரைமுருகன் பேச்சால் பரபரப்பு !

நீதிபதி கொடுத்த அதிரடி உத்தரவு! துரைமுருகனின் அரசியல் வாழ்க்கைக்கு எண்டு கார்டா? இன்னும் ஆறு மாதத்தில் மொத்தமும் காலி!

April 23, 2025
நீட் தேர்வு எழுத ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்.. உதயநிதிக்கு கிடைத்த பெரிய ஷாக்.. இதுவும் போச்சா?

நீட் தேர்வு எழுத ஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்.. உதயநிதிக்கு கிடைத்த பெரிய ஷாக்.. இதுவும் போச்சா?

November 15, 2023
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்தா? மத்திய ரிசர்வ படை பாதுகாப்பு அளிக்க அமித் ஷா முடிவு!

மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரத்தை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க அமித்ஷா அதிரடி முடிவு..

July 18, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x