Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

பெரம்பலூரில் 65 சாமி சிலைகள் உடைப்பு! உடைத்தவர்கள் அனைவரும் மெண்டல்களா? – ஹிந்து முன்னணி

Oredesam by Oredesam
August 11, 2023
in ஆன்மிகம், செய்திகள், தமிழகம்
0
பெரம்பலூரில் 65 சாமி சிலைகள் உடைப்பு! உடைத்தவர்கள் அனைவரும் மெண்டல்களா? – ஹிந்து முன்னணி
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் சமீப காலமாக பல மாவட்டங்களில் இந்து கோவில் சிலைகள் உடைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 65 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது.

சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவிலின் உபக்கோவிலான செல்லியம்மன் கோவிலில் உள்ள ஐந்து சிலைகள் கடந்த 2021 அக்டோபர் 4 ஆம் தேதி உடைக்கப்பட்டது. அதே மாதம் 8 ஆம் தேதி சித்தர்கள் சிலை உட்பட 19 சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. 2022 ஆம் ஆண்டு மேளமாத்தூர் பெரியசாமி கோவில் சிலைகள் 2023 பிப்ரவரி 14 ஆம் தேதி அய்யனார் சாமி கோவிலில் எட்டு சிலைகள் உடைக்கப்பட்டன. மேலும் பல கோவில்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

கோவில்களின் மீதான தாக்குதல்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில கோவில் உடைப்பின் பின்னணியில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் காவல்துறை அவர்களை மனநலம் சரியில்லாதவர்கள் என்றே கூறி வருகிறது.

இந்துக் கோவில்களை மட்டும் குறி வைத்து தாக்குபவர்கள் எல்லாம் மன நோயாளிகள் என்பது தமிழக காவல்துறையின் எழுதப்படாத சட்டமா என தெரியவில்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் , ஜாதி தலைவர்கள் போன்றோரின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டால் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யும் காவல்துறை கோவில்களை உடைப்பவர்களை மட்டும் சாதாரணமாக விட்டு விடுவது ஏன்?

ஆன்மீக பூமியான தமிழகத்தில் சிறு மற்றும் பெரிய கோவில்கள் சூறையாடப்படுவது ஆன்மீக அமைப்புகளையும் பக்தர்களையும் மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் மூலமாக கோவிலின் வருமானத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும் தமிழக அரசு கோவிலை மட்டும் பாதுகாக்க இயலாதது ஏன்?

கோவில் சிலைகள் உடைப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசும் காவல்துறையும் உடனே தெளிவுபடுத்த வேண்டும். கடவுள் நம்பிக்கை அற்ற நாத்திக திமுக அரசு வேண்டுமென்றே இந்த செயல்களை ஆதரிக்கிறதா என்று தெரியவில்லை.

இதே அரசாங்கம் சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தபடி அவசரகதியில் குற்றவாளிகளை கைது செய்திருக்கும். நாங்கள் தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என மார்தட்டி இருக்கும்.

தமிழக இந்துக்களின் கோரிக்கையை ஏற்று இனியாவது கோவில் உடைப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து கோவில்களுக்கும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இரவு பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

தொடர் இந்து கோவில் உடைப்புகள் சமுதாயத்தில் அமைதியின்மையே உருவாக்கும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு முன் வர வேண்டுமென இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 18, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

October 16, 2025
இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்
ராசிபலன்

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்

October 15, 2025
thiruvannamlai
ஆன்மிகம்

அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி 4ம் நாள் விழாவில் பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி.

September 25, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020
ஹாட் பாக்ஸ், கொலுசு, பணம் இதுதான் திராவிட மாடல் வெற்றியா? அண்ணாமலை அதிரடி !

தமிழகத்தில் 2026ல் பா.ஜ.க ஆட்சி-அடித்துச்சொல்லும் அண்ணாமலை …

May 19, 2022
மகாத்மா காந்தி

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

ராஜஸ்தான் மருத்துவமனையில் தப்லிகி ஜமாஅத்தின் 40 உறுப்பினர்கள் அடம்.

May 4, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x