96 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆர்எஸ்எஸ்

96 ஆண்டுகள்…

கோடிக்கணக்கான தேச பக்தர்கள்..

நாடு முழுவதிலும் இலட்சக்கணக்கான கிளைகள்..

உலகெங்கும் இதன் சேவகர்கள்..

நாட்டின் உண்மை சரித்திரத்தை உணர வைத்தனர்..

நூற்றுக்கணக்கான பரிவார் அமைப்புக்கள்..

உலகெங்கும் உள்ள‌ ஹிந்துக்களை ஒருங்கிணைக்க வி.ஹெச்.பி..

மாணவர்களை ஒருங்கிணைக்க ஏ.பி.வி.பி..

விவசாயிகளை ஒன்றிணைக்க பி.கேஎஸ்.

தொழிலாளர்களை‌ ஒருங்கிணைக்க பி.எம்.எஸ்..

அரசியல் ரீதியாக பா.ஜ.க..

ஹிந்துக்களுக்காக போராட, வாதாட, பரிந்து பேச இந்து முன்னணி..

இன்றைய நம் தேசத்தின் குடியரசுத்தலைவர்..

துணை குடியரசுத்தலைவர்..

பாரதப் பிரதமர்..

உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், என‌ அமைச்சர் பட்டாளங்கள் ஒருபக்கம்..

மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள்‌, MP, MLA என‌‌ ஆயிரக்கணக்கான‌ மக்கள் பிரதிநிதிகள் என‌ இன்னொரு பக்கம்..

இன்று உலகம் முழுவதும் ஹிந்துக்கள் தன் சட்டை காலரை தூக்கி விட்டு நடக்கின்றார்கள்‌ என்றால் காரணம்‌ ஆர்.எஸ்.எஸ்..

இப்படி பலரையும் தன்னலம் கருதாத ஸ்வயம்சேவகர்களாக உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ் உதித்த தினம் இன்று..

இதன் நிறுவனர்‌ பூஜனீய டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார் 96 ஆண்டுகளுக்கு முன் 5 சிறுவர்களை வைத்து உருவாக்கினார்..

இன்று பல கோடிக்கணக்கான சிங்கங்களை ஸ்வயம் சேவகர்களாக உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ் ஸின் ஜென்ம தினம் இன்று…

போற்றுவோம், வணங்கி மகிழ்வோம்..

Exit mobile version