பொட்டு வைக்கக் கூடாது – அரசுப் பள்ளி ஆசிரியை அத்துமீறல்…
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியத்தில் வடுங்காந்தாங்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இந்து மாணவர்களை கையில் கயிறு கட்ட கூடாது , பொட்டு வைக்கக் கூடாது என்று ஒரு ஆசிரியை மாணவர்களின் கைகளில் கட்டியிருந்த சாமி கயிறுகளை அறுத்து போட்டுள்ளார்.
தகவல் தெரிந்த பெற்றோர் இந்து முன்னணியினருடன் மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர்
இதுபோல் தவறுகள் நடைபெறாது என்று பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















