Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home தமிழகம்

மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் சமூக விரோதிகளை தமிழக அரசு தண்டிக்க வேண்டும்-பாஜக மாவட்ட கலிவரதன்.

Oredesam by Oredesam
August 12, 2020
in தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் பிஎம் – கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க கூடிய நிதியினை
விவசாயி இல்லாத நபரிடம் ஒரு நபருக்கு ரூ.1000 பணம் பெற்றுக்கொண்டு (கடவுச்சொல்லை திருடி வலைதளத்தில் பதிவேற்றம் செய்து மோசடி வேலையில் ஈடுபடும் கும்பல்) பயனாளிகள் பட்டியல் தயாரித்து கிராமங்கள் தோறும் ஒரு கும்பல் மோசடி ஊழல் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருபவர்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

READ ALSO

ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை அதிகாரி! மயிலாடுதுறை டிஎஸ்பி உயிருக்கு ஆபத்து! மர்மம் என்ன திடுக்கிடும் தகவல்கள்!

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு பாரத பிரதமரின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் (பிஎம்.. கிசன்) பிரதமரின் விவசாயி திட்டத்தின் கீழ் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக ரூ. 6,000 நிதி உதவி விவசாயின் வங்கிக் கணக்கில் நேரடியாக செல்லும் வகையில் அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதை விட அவர்களுக்கு உதவி தொகையாக அளித்தால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் நிபுணர்களால் கூறப்பட்டதால் இந்த திட்டம் கடந்த 2019லிருந்து மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

தமிழகத்தில் வேளாண்மை துறை வட்டார அலுவலகங்களில் உள்ள சில அதிகாரிகள் ஒவ்வொரு கிராமங்களிலும் தகுதியான நலிவடைந்த விவசாயிகளுக்கு வழங்காமல் – இந்த அதிகாரிகள் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு புரோக்கர் வைத்துக் கொண்டு விவசாயியாக இல்லாத போலியான நபர்களிடம் இந்த ரூபாய்.6,000 பெற்றுத் தருவதாகக் கூறிக் கொண்டு – ஆதார்கார்டு .

வங்கிக் கணக்குப் புத்தகம் ஒவ்வொரு நபரிடமும் ஆயிரம் வீதம் பெற்றுக் கொண்டு பல கோடிக்கணக்கில் மோசடி வேலையில் இந்த சமூக விரோதிகள் (உடன்தையாக அதிகாரிகள்) ஈடுபட்டு வருகின்றனர்.

தகுதியான விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறவும் மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுரண்டுகிற.

இந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் கோரிக்கை வைத்துள்ளனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை அதிகாரி! மயிலாடுதுறை டிஎஸ்பி உயிருக்கு ஆபத்து! மர்மம் என்ன திடுக்கிடும் தகவல்கள்!
தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை விசாரணை அதிகாரி! மயிலாடுதுறை டிஎஸ்பி உயிருக்கு ஆபத்து! மர்மம் என்ன திடுக்கிடும் தகவல்கள்!

July 21, 2025
Muthu Malai
செய்திகள்

முத்துமாலை முருகன் கோவில் வாசலில் கட்டண வசூல் வேட்டை! திமுக பேரூராட்சி தலைவர் வாங்கி குவித்த சொத்து! முருகபக்தர்கள் ஆவேசம்!

July 19, 2025
#JusticeforAjithKumar
செய்திகள்

யாருடையது அந்த திமுக கார்? சிவகங்கை லாக் அப் மரணம்! அதிர்ச்சி தகவல்கள்! களத்தில் இறங்கிய பாஜக! நைனார் எழுப்பிய 9 கேள்விகள்!

June 30, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
SENTHIL-BALAJI
செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்… அமலாக்கத்துறை அடுத்த ஆக்சன்..தம்பியை தட்டி தூக்கிய சம்பவம்! மொத்தமும் முடிந்தது!

June 10, 2025
NAINAR
செய்திகள்

அமித்ஷாவின் சைலன்ட் ஆபரேஷன்! நைனார் நாகேந்திரன் ஓப்பன் டாக்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

June 9, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

6 நகரங்களுக்கு 5 நட்சத்திர தகுதி, 65 நகரங்களுக்கு 3 நட்சத்திர தகுதி, 70 நகரங்களுக்கு ஒரு நட்சத்திர தகுதி.

6 நகரங்களுக்கு 5 நட்சத்திர தகுதி, 65 நகரங்களுக்கு 3 நட்சத்திர தகுதி, 70 நகரங்களுக்கு ஒரு நட்சத்திர தகுதி.

May 20, 2020
தேச ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.

தேச ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு.

May 5, 2022
மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

மக்களை ஆங்கிலேயர்களை போல பிளவுப்படுத்தும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்குற்றசாட்டு.

November 23, 2023
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x